Tag: Chennai

ஆர்யா, ஜெய்யை துரத்தும் நடிகை அஞ்சலி!…ஆர்யா, ஜெய்யை துரத்தும் நடிகை அஞ்சலி!…

சென்னை:-ஜெய்யுடன் எங்கேயும் எப்போதும் படத்தில் நடித்தவர் அஞ்சலி. அந்த படத்தில் ஒரு மேன்லியான பெண்ணாக நடித்திருந்த அஞ்சலி, ஜெய்யின் கெமிஸ்ட்ரியும் அப்போது பேசப்படுவதாக இருந்தது. படமும் ஹிட்டடித்ததால் அடுத்து அந்த ஜோடி பல படங்களில் இணைவார்கள் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதையடுத்து

நடிகர் ஜெயம்ரவியின் பெஸ்ட் ப்ரண்ட் ஜெனிலியா!…நடிகர் ஜெயம்ரவியின் பெஸ்ட் ப்ரண்ட் ஜெனிலியா!…

சென்னை:-தன்னுடன் எந்த நடிகை நடித்தாலும் அவர்களுடன் உயிர்த்தோழராகி விடுவார் ஜெயம்ரவி என்கிறார்கள். அதிலும் நயன்தாராதான் அவரது நீண்டகால கனவு கன்னி. அதனால் அவருடன் ஒரு படத்திலாவது நடித்து விட வேண்டும் என்று நினைத்திருந்தவருக்கு இப்போது தனி ஒருவன் படத்தில் அந்தவாய்ப்பு கிடைத்திருப்பதால்

படப்பிடிப்பில் விபத்து: ஆற்றில் மூழ்கினார் நடிகர் ஆசிஷ் வித்யார்த்தி!…படப்பிடிப்பில் விபத்து: ஆற்றில் மூழ்கினார் நடிகர் ஆசிஷ் வித்யார்த்தி!…

சென்னை:-நடிகர் ஆசிஷ் வித்யார்த்தி தமிழ் சினிமாவின் பிரபலமான வில்லன், கில்லி, தில், பகவதி, தமிழன் உள்பட பல படங்களில் நடித்திருக்கிறார். இவர் பாலிவுட் டயரி என்ற இந்திப் படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு உத்தர பிரதேச மாநிலம் ராய்பூரில் உள்ள

மீண்டும் களத்தில் இறங்கிய நடிகர் விஜய்யின் தந்தை!…மீண்டும் களத்தில் இறங்கிய நடிகர் விஜய்யின் தந்தை!…

சென்னை:-நடிகர் விஜய் இன்று இந்தளவிற்கு உயர்ந்துள்ளார் என்றால் அதற்கு முழுக்காரணம் அவர் தந்தை தான். சிறு வயதில் இருந்து விஜய்யை ஒரு நடிகனாக செதுக்கி இன்று இந்த உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளார். அவர் நீண்ட நாட்களாக படம் இயக்குவதை நிறுத்தியிருந்தார், இறுதியாக

நடிகை ஆண்ட்ரியாவின் ஆசையை நிறைவேற்றிய சுந்தர்.சி!…நடிகை ஆண்ட்ரியாவின் ஆசையை நிறைவேற்றிய சுந்தர்.சி!…

சென்னை:-அரண்மனை படத்தில் ஆண்ட்ரியா சிறப்பாக நடித்திருக்கிறார் என்று ஆளாலுக்கு புகழாரம் சூட்டி விட்டனர். இந்நிலையில், விஷால் நடிப்பில் சுந்தர்.சி இயக்கி வரும் ஆம்பள படத்தில் ஒரு குத்துப்பாடலுக்கு நடனமாடியிருக்கிறார் ஆண்ட்ரியா. இதற்கு முன்பே எத்தனையோ டைரக்டர்கள் குத்தாட்டமாட தன்னை துரத்தியபோதும் நழுவிக்கொண்டு

நடிகை சமந்தாவுக்கு கத்தி கற்றுத்தந்த பாடம்!…நடிகை சமந்தாவுக்கு கத்தி கற்றுத்தந்த பாடம்!…

சென்னை:-அஞ்சான் படத்தில் நடிப்பதற்கு முன்பு வரை டீசன்டாக நடித்து வந்தவர்தான் சமந்தா. ஆனால் அஞ்சான் படத்தில்தான் கிளாமராக நடித்தால் மார்க்கெட் பரபரப்பாகி விடும் என்று சொல்லி அவரை பிகினி உடையணிந்து நடிக்க வைத்தனர். அப்படி நடித்த அந்த படம் அவருக்கு கைகொடுக்கவில்லை.படம்

கேரளா விநியோகஸ்தர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய ‘கத்தி’ படம்!…கேரளா விநியோகஸ்தர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய ‘கத்தி’ படம்!…

சென்னை:-‘கத்தி’ திரைப்படம் தமிழகம் எங்கும் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. ஆனால், இந்தியாவின் முன்னணி நாளிதழ் ஒன்று ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. இதில் கத்தி படம் கேரளாவில் முதல் நாள் ரூ 1 கோடி வசூல் வந்ததாகவும், மறு நாள்

‘கத்தி’ திரைப்படத்தின் இரண்டு நாள் வசூல் எவ்வளவு?…‘கத்தி’ திரைப்படத்தின் இரண்டு நாள் வசூல் எவ்வளவு?…

சென்னை:-நடிகர் விஜய்–சமந்தா நடிப்பில் இந்தப் படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். கத்தி படம் விஜய் ரசிகர்கள் மட்டுமில்லாமல் அனைத்து தரப்பினரையும் கவர்ந்துள்ளது.தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, மற்ற மாநிலங்கள், வெளிநாடுகள் என படம் திரையிடப்பட்ட அனைத்து திரையரங்குகளிலும் ஹவுஸ் ஃபுல் காட்சிகளாக ஓடிகொண்டிருக்கிறாதாம். தியேட்டர்களை

பால் விலை லிட்டருக்கு 10 ரூபாய் உயர்வு!…பால் விலை லிட்டருக்கு 10 ரூபாய் உயர்வு!…

சென்னை:-ஆவின் பால் கொள்முதல் விலை உயர்த்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. பசும்பால் கொள்முதல் விலை லிட்டருக்கு 5 ரூபாயும் எருமைப்பால் லிட்டருக்கும் 4-ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளது என்று முதல் அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். பசும்பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ

நொறுக்கு தீனி சாப்பிட்டதால் சிக்கலில் சிக்கிய நடிகை ஸ்ரேயா!…நொறுக்கு தீனி சாப்பிட்டதால் சிக்கலில் சிக்கிய நடிகை ஸ்ரேயா!…

சென்னை:-நடிகை ஸ்ரேயாவுக்கு, தற்போது தமிழில் படமில்லை என்றாலும், தெலுங்கில் நடித்துக் கொண்டிருக்கிறார். ஆனால், முன் மாதிரி பிசியான படப்பிடிப்பு இல்லை என்பதால், ‘டிவி’ பார்த்துக் கொண்டே நொறுக்குத் தீனி சாப்பிடுவதே, அவரின் பொழுதுபோக்காகி விட்டதாம்.விளைவு, அவரது கட்டுப்பாட்டையும் மீறி, உடல்கட்டு ஒரு