Tag: Chennai

‘என்னை அறிந்தால்’ பட வெளி நாட்டு வசூல் விவரம் முழுவதும் – ஒரு பார்வை!…‘என்னை அறிந்தால்’ பட வெளி நாட்டு வசூல் விவரம் முழுவதும் – ஒரு பார்வை!…

சென்னை:-‘என்னை அறிந்தால்’ திரைப்படம் உலகம் முழுவது நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இதில் குறிப்பாக அமெரிக்கா, ஆஸ்திரேலியா, மலேசியா போன்ற நாடுகளில் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. தற்போது வந்த தகவலின் படி முதல் வார இறுதியில் இப்படம் அமெரிக்காவில் 4,80,432 டாலர்

‘விஜய் – 59’ல் நடிகர் விஜய்யுடன் ஜோடி சேரும் எமி ஜாக்சன்!…‘விஜய் – 59’ல் நடிகர் விஜய்யுடன் ஜோடி சேரும் எமி ஜாக்சன்!…

சென்னை:-நடிகர் விஜய், சிம்புதேவன் இயக்கும் புலி படத்தில் ஒரு பிரேக் கூட இல்லாமல் இரண்டு வேடங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஹன்சிகா மற்றும் ஸ்ருதிஹாசன் இருவரும் ஜோடியாக நடித்து வருகின்றனர். விஜய் புலி படத்தையடுத்து அட்லி இயக்கத்தில்

பெற்றோர் பார்க்கும் மாப்பிள்ளையை மணப்பேன் – நயன்தாரா!…பெற்றோர் பார்க்கும் மாப்பிள்ளையை மணப்பேன் – நயன்தாரா!…

சென்னை:-நடிகை நயன்தாரா ஏற்கனவே சிம்புவை காதலித்தார். பிறகு அது தோல்வியில் முடிந்தது. கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். இரண்டாவதாக பிரபு தேவாவை விரும்பினார். அவருக்காக கிறிஸ்தவ மதத்தில் இருந்து இந்து மதத்துக்கும் மாறினார். திருமண ஏற்பாடுகளும் நடந்தது. ஆனால் அதுவும் கடைசி

‘என்னை அறிந்தால்’ படத்தில் புதிதாக நீக்கப்பட்ட காட்சிகள் – முழு விவரம்!…‘என்னை அறிந்தால்’ படத்தில் புதிதாக நீக்கப்பட்ட காட்சிகள் – முழு விவரம்!…

சென்னை:-‘என்னை அறிந்தால்’ திரைப்படத்தில் நேற்று 6 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டது. படம் என்ன தான் நன்றாக இருந்தாலும் இன்னும் கொஞ்சம் நீளத்தை குறைத்திருக்கலாம் என்று சிலர் கூறுகின்றனர். இதனால், படத்தில் ஒரு சில காட்சிகளை படக்குழு நீக்கியுள்ளது. அது என்னவென்றால், 1)

நடிகர் விஜய்க்கு நோ சொன்ன நயன்தாரா!…நடிகர் விஜய்க்கு நோ சொன்ன நயன்தாரா!…

சென்னை:-ராஜா ராணி படத்தில் அட்லீ நஸ்ரியாவை விட நயன்தாராவை எவ்வளவு அழகாக காண்பிக்க முடியுமோ அவ்வளவு அழகாக காட்டியிருப்பார். அப்படத்தில் இருந்தே அட்லீ, நயன்தாரா இருவரும் நல்ல நண்பர்களாக இருந்து வந்தனர். தற்போது அட்லீ அப்படத்திற்கு பிறகு விஜய்யை வைத்து ஒரு

ஷமிதாப் 2 நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் – ஒரு பார்வை!…ஷமிதாப் 2 நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் – ஒரு பார்வை!…

சென்னை:-நடிகர் தனுஷுன் இரண்டாவது பாலிவுட் படமான ஷமிதாப் கடந்த வாரம் வெளிவந்தது. இப்படத்தில் இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனும் நடித்துள்ளார். இப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது, குறிப்பாக தனுஷ், அமிதாப்க்குமிடையே உள்ள ஈகோ படத்தின் மிகப்பெரிய ப்ளஸ்ஸாக

‘கத்தி’ படத்தின் வசூலை முறியடிக்குமா ‘என்னை அறிந்தால்’?…‘கத்தி’ படத்தின் வசூலை முறியடிக்குமா ‘என்னை அறிந்தால்’?…

சென்னை:-தமிழ் சினிமாவின் கிங் ஆப் ஓபனிங் என்றால் அது நடிகர்கள் அஜித், விஜய் தான், இவர்கள் வசூல் சாதனையை இவரிகளின் அடுத்தடுத்த படங்களே முறியடித்து வருகிறது. இந்நிலையில் கத்தி படம் தமிழ் நாட்டில் மட்டும் முதல் 5 நாளில் ரூ 36

நடிகர் அஜித்தை கிண்டல் செய்த விவேக்!…நடிகர் அஜித்தை கிண்டல் செய்த விவேக்!…

சென்னை:-‘என்னை அறிந்தால்’ திரைப்படத்தில் நீண்ட இடைவேளைக்கு பிறகு அஜித்தும், விவேக்கும் இணைந்து நடித்துள்ளனர். இப்படத்தில் விவேக் அளவான வசனங்களுடன் காமெடி செய்து அனைவரையும் ரசிக்க வைத்துள்ளார். இப்படத்தில் ஒரு காட்சியில் அஜித், நீங்க ஏன் இந்த கெட்டப்பிற்கு (சால்ட்&பெப்பர்) மாறினீங்க என்று

‘விஜய் -59′-ல் மீண்டும் ஜி.வி.யுடன் இணையும் நடிகர் விஜய்!…‘விஜய் -59′-ல் மீண்டும் ஜி.வி.யுடன் இணையும் நடிகர் விஜய்!…

சென்னை:-சிம்புதேவன் இயக்கத்தில் ‘புலி’ படத்தில் நடித்து வரும் நடிகர் விஜய் இந்த படம் முடிந்ததும் அட்லி இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். விஜய்யின் 59-ஆவது படமான இந்தப் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசை அமைக்கிறார். விஜய் நடிப்பில், ஜி.வி.பிரகாஷ் முதன் முதலாக இசை

பிரபல நடிகர் ராம்சரண் மீது வழக்கு!…பிரபல நடிகர் ராம்சரண் மீது வழக்கு!…

சென்னை:-பிரபல நடிகர் ராம்சரண் தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கிறார். தெலுங்கில் இவர் நடித்த மகதீரா படம் வெற்றிகரமாக ஓடியது. இந்த படம் தமிழிலும் படப்பிங் செய்து வெளியிடப்பட்டது. இவர் நடிகர் சிரஞ்சீவியின் மகன் ஆவார். ராம்சரண் வீடு ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில்