Tag: Chennai

நடிகர் விஜய் நடிக்கும் ‘புலி’ படத்தின் கதை?…நடிகர் விஜய் நடிக்கும் ‘புலி’ படத்தின் கதை?…

சென்னை:-நடிகர் விஜய், ஹன்சிகா, ஸ்ருதிஹாசன், ஸ்ரீதேவி, சுதீப், பிரபு மற்றும் பலர் நடிக்க சிம்புதேவன் இயக்கத்தில் தேவிஸ்ரீபிரசாத் இசையமைப்பில் உருவாகி வரும் படம் ‘புலி’. ‘இம்சை அரசன் 23ம் புலிகேசி’ படத்தில் இயக்குனராக அறிமுகமான சிம்புதேவன் தொடர்ந்து வித்தியாசமான படங்களையே இயக்கி

நடிகர் அஜித் பிறந்தநாளில் வெளியாகும் சூர்யா நடித்த படம்!…நடிகர் அஜித் பிறந்தநாளில் வெளியாகும் சூர்யா நடித்த படம்!…

சென்னை:-நடிகர் சூர்யா நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கும் புதிய திரைப்படம் ‘மாஸ்’. இதில் சூர்யாவுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்புகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்னும் சில நாட்களில் படப்பிடிப்பு முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து இறுதிகட்ட

நடிகர் விஜய் புகைப்படத்தால் லிங்கா பிரச்சனையில் புதிய திருப்பம்!…நடிகர் விஜய் புகைப்படத்தால் லிங்கா பிரச்சனையில் புதிய திருப்பம்!…

சென்னை:-நாளுக்கு நாள் ‘லிங்கா’ திரைப்படத்தின் பிரச்சனை ஒய்ந்த பாடு இல்லை. மேலும் சூடு பிடிக்கும் வகையில் தற்போது ஒரு புகைப்படம் வந்துள்ளது. அதில் விஜய்யுடன், சிங்காரவேலன் நெருங்கி உள்ள படி இருக்கிறார். இந்த ஒரு புகைப்படத்தால் இதில் விஜய்க்கு சம்மந்தம் இருக்குமோ

பிரபல நடிகை புளோராவுக்கு கொலை மிரட்டல்!…பிரபல நடிகை புளோராவுக்கு கொலை மிரட்டல்!…

சென்னை:-தமிழில் கஜேந்திரா படத்தில் நடித்தவர் நடிகை புளோரா ‘சாரி எனக்கு கல்யாணமாயிடிச்சி’, ‘குஸ்தி’, ‘திண்டுக்கல் சாரதி’, ‘கனகவேல் காக்க’ போன்ற தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கிறார். புளோரா சமீபத்தில் ரிலீசான சர்ச்சைக்குரிய மெசஞ்சர் ஆப் காட் என்ற

ரகசியமாக இலங்கை சென்றாரா நடிகர் சூர்யா?…ரகசியமாக இலங்கை சென்றாரா நடிகர் சூர்யா?…

சென்னை:-இலங்கை தமிழர்களை கொன்று குவித்த இலங்கை நாட்டிற்கு தமிழ் சினிமாவைச் சேர்ந்த யாரும் படப்பிடிப்பு நடத்த அங்கு செல்வதில்லை. இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் உலகத்தில் எங்கு வேண்டுமானாலும் போகலாம், ஆனால் பக்கத்து நாடான இலங்கைக்கு போக வேண்டும் என்றால் நிறைய தடைகள்

பிரபல இயக்குனர் ஆர்.சி.சக்தி மரணம்!…பிரபல இயக்குனர் ஆர்.சி.சக்தி மரணம்!…

சென்னை:-பிரபல திரைப்பட இயக்குனர் ஆர்.சி.சக்தி உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 75. பரமக்குடியை அடுத்த புழுதிக்குளத்தில் பிறந்த ஆர்.சி. சக்தி, சிறுவயதிலேயே படிப்பை விட்டு விட்டு நடிப்புத் துறையில் ஆர்வம் செலுத்தினார். நண்பர்களுடன் இணைந்து நாடகக்குழுவை ஆரம்பித்தார். இவர்

விழிப்போடு இருக்கும் நடிகர் விஜய் – காரணம்!…விழிப்போடு இருக்கும் நடிகர் விஜய் – காரணம்!…

சென்னை:-கடந்த வருட தீபாவளிக்கு வெளிவந்த ‘கத்தி’ படத்தில் ஜீவானந்தம், கதிரேசன் என இரண்டு வேடங்களில் நடித்து அசத்தியிருந்தார் ‘இளையதளபதி’ நடிகர் விஜய். ‘அழகிய தமிழ்மகன்’ படத்திற்குப் பிறகு அவர் இரண்டாவது முறையாக இரட்டை வேடம் போட்டது இப்படத்தில்தான். அதேபோல் இப்போது உருவாகி

நடிகர் விஜய்க்கு தலைவணங்கிய அஜித் ரசிகர்!…நடிகர் விஜய்க்கு தலைவணங்கிய அஜித் ரசிகர்!…

சென்னை:-‘இளைய தளபதி’ நடிகர் விஜய் கடந்த சில நாட்களுக்கு முன் பேஸ்புக் பக்கத்தில் மூன்று சிறுவர்களுடன் இருக்கும் புகைப்படத்துடன் கூடிய செய்தி ஒன்று வெளியிட்டிருந்தார். அந்த புகைப்படத்தில் இருந்த மூன்று குழந்தைகளும் இரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள். இவர்களை காப்பாற்ற முடியாது என

நான் எப்போது அப்படி சொன்னேன் – நடிகை லட்சுமி மேனன் கோபம்!…நான் எப்போது அப்படி சொன்னேன் – நடிகை லட்சுமி மேனன் கோபம்!…

சென்னை:-நடித்த சில படங்களிலேயே தமிழ் சினிமாவின் உச்சத்தை தொட்டவர் நடிகை லட்சுமி மேனன். இவரை பற்றி ஏதாவது கிசுகிசு வருவது சாதரணம் தான். இந்த முறை இவர் சினிமாவை விட்டு விலக போகிறார் என்று ஒரு வதந்தி கிளம்பியது. இது குறித்து

பிரபல தெலுங்கு இயக்குனரை கவர்ந்த ‘என்னை அறிந்தால்’!…பிரபல தெலுங்கு இயக்குனரை கவர்ந்த ‘என்னை அறிந்தால்’!…

சென்னை:-‘என்னை அறிந்தால்’ திரைப்படம் வெளிவந்து ரசிகர்களிடயே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தை பல திரைப்பிரபலங்களும் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குனர் பூரி ஜெகன்நாத். இவர் மகேஷ் பாபு, பவன் கல்யான், ஜுனியர் என்.டி.ஆர்