Tag: Chennai

நடிகை தமன்னாவுக்கு நம்பிக்கை கொடுத்த ஹீரோக்கள்!…நடிகை தமன்னாவுக்கு நம்பிக்கை கொடுத்த ஹீரோக்கள்!…

சென்னை:-தெலுங்கில், ‘ஆகடு’ படத்தில் நடிப்பதற்கு காஜல் அகர்வால், ஸ்ருதிஹாசன் என, பல நடிகைகள் போட்டி போட்ட போதும், தமன்னாவுக்கு சிபாரிசு செய்துள்ளார் மகேஷ்பாபு. இதனால், புதுவரவு நடிகைகளால், தன் மார்க்கெட் கவிழ்ந்து விடுமோ என்ற அச்சத்தில் இருந்து, இப்போது மீண்டு விட்ட

இன்னும் 33 நாட்களில் மங்கள்யான் விண்கலம் செவ்வாய்கிரக சுற்றுவட்டபாதையை சென்றடையும் – இஸ்ரோ தகவல்!…இன்னும் 33 நாட்களில் மங்கள்யான் விண்கலம் செவ்வாய்கிரக சுற்றுவட்டபாதையை சென்றடையும் – இஸ்ரோ தகவல்!…

சென்னை:-ரூ.450 கோடியில் ‘மங்கள்யான்’ விண்கலம், இந்திய விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்டு, செவ்வாய்க்கிரக ஆராய்ச்சிக்காக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 5ம் தேதி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த விண்கலம், வினாடிக்கு 24.1 கி.மீ. வேகத்தில் பயணம் செய்து கொண்டிருக்கிறது. இந்தப்

கணவரின் கண்டிசனை மீறாத நடிகை காஜலின் தங்கை!…கணவரின் கண்டிசனை மீறாத நடிகை காஜலின் தங்கை!…

சென்னை:-பிரபல நடிகை காஜல் அகர்வாலின் தங்கையான நிஷா அகர்வால் அக்காளின் சிபாரிசின் பேரில் பெரிய நடிகையாகி விடுவார் என்றுதான் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், முதல் படமே தோல்வியாக அமைந்ததால், அதன்பிறகு நிஷாவுக்கு தமிழில் ஒரு படம்கூட கிடைக்கவில்லை. அதனால் அடுத்து தெலுங்கில் ஒரு

விஜய்- முருகதாஸை நான் எதற்காக எதிர்க்க வேண்டும் – சீமான்!…விஜய்- முருகதாஸை நான் எதற்காக எதிர்க்க வேண்டும் – சீமான்!…

சென்னை:-ஈழத்தமிழர்களுக்கு எதிராக யார் படமெடுத்தாலும் அதற்கு முதல் நபராக எதிர்ப்பு குரல் கொடுப்பவர் சீமான். ஆனால், கத்தி விசயத்தில் அவர் பேக் அடித்து விட்டார் என்பதுதான் பலரது குற்றச்சாட்டாக இருந்தது. அதோடு, புலிப்பார்வை படத்தில் ஆட்சேபத்திற்குரிய காட்சிகள் இருப்பதாக பலரும் கூறிவரும்

ரசிகர்களுக்காக எதையும் செய்யும் நடிகர் விஜய்!…ரசிகர்களுக்காக எதையும் செய்யும் நடிகர் விஜய்!…

சென்னை:-தமிழ் சினிமாவின் அழகிய தமிழ் மகனாக வலம் வருபவர் நடிகர் விஜய். தற்போது கத்தி படத்தின் பிரச்சனை அவருக்கு மிகவும் கஷ்டத்தை கொடுத்தாலும் தன் ரசிகர்களுக்காக எதையும் செய்வேன் என்று மீண்டும் நிருபித்துள்ளார். கோவையில் தன் ரசிகர் மன்ற சார்பில் பல

மீண்டும் நடிக்க வரும் விஜய் பட ஹீரோயின்!…மீண்டும் நடிக்க வரும் விஜய் பட ஹீரோயின்!…

சென்னை:-மலையாள நடிகையான சங்கீதா வாழ்ந்து காட்டுவோம் என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். எல்லாமே என் ராசாதான், பூவே உனக்காக உள்பட 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். அதன் பிறகு இயக்குனர் சரவணனை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார். இப்போது மாஜி

நடிகைகள் துளசி, கார்த்திகா, லட்சுமி மேனன் மீது வழக்கு!…நடிகைகள் துளசி, கார்த்திகா, லட்சுமி மேனன் மீது வழக்கு!…

சென்னை:-தமிழ் சினிமாவில் 18 வயது கூட பூர்த்தி அடையாத துளசி, லட்சுமிமேனன், சந்தியா போன்ற பெண்கள் நடித்து வருகின்றனர்.இதுபோன்ற பெண்களை தமிழ் சினிமாவில் நடிக்க வைக்கக் கூடாது என முத்துலட்சுமி என்ற பெண் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நலன் ஒன்றை நேற்று

நடிகை ஹன்சிகாவை காயப்படுத்திய அந்த இரண்டு வார்த்தைகள்!…நடிகை ஹன்சிகாவை காயப்படுத்திய அந்த இரண்டு வார்த்தைகள்!…

சென்னை:-சிம்புவுடன் ஏற்பட்ட பிரிவு குறித்து ஹன்சிகாவிடம் சமீபத்தில் கேட்கப்பட்டபோது அதற்கு பதில் அளிக்க முதலில் மறுத்துவிட்டாராம் ஹன்சிகா. பிறகு பிடிவாதத்தை தளர்த்திக் கொண்டு பதிலளித்துள்ளார் ஹன்சிகா. இதைப்பத்தி சொல்றதுக்கு எதுவுமில்லை. அட்லீஸ்ட் யாராவது ஒருத்தராவது அமைதியா இருக்கணும். அமைதியா இருக்கிறதுதான் என்னோட

கார் விபத்தில் பிரபல இயக்குனர் மு.களஞ்சியம் படுகாயம்!…கார் விபத்தில் பிரபல இயக்குனர் மு.களஞ்சியம் படுகாயம்!…

சென்னை:-பூமணி, பூந்தோட்டம், மிட்டா மிராசு உள்பட சில படங்களை இயக்கியவர் மு.களஞ்சியம். 8 ஆண்டுகளுக்கு பிறகு கருங்காலி என்றொரு படத்தை இயக்கிய நாயகனாக நடித்த அவர், அஞ்சலியை நாயகியாக வைத்து ஊர்சுற்றி புராணம் என்ற படத்தை இயக்கி நடித்து வந்தார். அந்த

பட்டதாரி பெண்ணை காதல் திருமணம் செய்கிறார் நடிகர் சென்ராயன்!…பட்டதாரி பெண்ணை காதல் திருமணம் செய்கிறார் நடிகர் சென்ராயன்!…

சென்னை:-தனுஷ் நடித்த பொல்லாதவன் படத்தில் பைக் திருடனாக அறிமுகமானவர் வில்லன் நடிகர் சென்ராயன். அதைத்தொடர்ந்து சிலம்பாட்டம், ஆடுகளம், மூடர்கூடம் உட்பட பல படங்களில் நடித்திருப்பவர், ஜீவா நடித்த ரௌத்திரம் படத்தில் பயங்கரமான வில்லனாக நடித்து அனைவராலும் பாராட்டப்பெற்றார். இவர் பட்டதாரி பெண்ணான