Tag: Chennai

விஜய், சூர்யாவிற்கு சவால் விட்ட நடிகர் மம்மூட்டி!…விஜய், சூர்யாவிற்கு சவால் விட்ட நடிகர் மம்மூட்டி!…

சென்னை:-ஒரு நோய் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஆரம்பிக்கபட்ட ஐஸ் பக்கெட் சேலஞ்சு உலகம் முழுவதும் பரவியது. அதை காபி அடித்து பல பக்கெட் சேலஞ்சுகள் வந்தன.அவை அனைத்தும் அவ்வளவாக வரவேற்பை பெறாத நிலையில், மலையாள சுப்பர்ஸ்டார் மம்மூட்டி இப்போது ஒரு புதிய

மங்கள்யான் விண்கலம் தனது பயணத்தில் 300 நாட்களை நிறைவு செய்தது!…மங்கள்யான் விண்கலம் தனது பயணத்தில் 300 நாட்களை நிறைவு செய்தது!…

சென்னை:-ரூ.450 கோடியில் ‘மங்கள்யான்’விண்கலம், இந்திய விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்டு, செவ்வாய்க்கிரக ஆராய்ச்சிக்காக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 5ம் தேதி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த விண்கலம், வினாடிக்கு 24.1 கி.மீ. வேகத்தில் பயணம் செய்து கொண்டிருக்கிறது. ‘ஐ.எஸ்.டி.என்.’ என்று

‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி ரசிகராக மாறிய நியூசிலாந்து கிரிக்கெட் வீரர்!…‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி ரசிகராக மாறிய நியூசிலாந்து கிரிக்கெட் வீரர்!…

சென்னை:-கடந்த விநாயகர் சதுர்த்தி அன்று ‘லிங்கா’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. இது பலதரப்பட்ட மக்களையும் கவர்ந்துள்ளது. ரசிகர்கள் தங்கள் இணையதள பக்கங்களில் அதனை போட்டு லைக்குளையும், கமெண்ட்டுகளையும் அள்ளி விட்டுக்கொண்டிருக்கிறார்கள். ரஜினியின் தீவிர ரசிகரான கிரிக்கெட் வீரர் தினேஷ்

‘கத்தி’ படத்துக்காக தன் விளக்கத்தை கோர்ட்டுக்கு அனுப்பிய இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ்!…‘கத்தி’ படத்துக்காக தன் விளக்கத்தை கோர்ட்டுக்கு அனுப்பிய இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ்!…

சென்னை:-சமீபத்தில் மீஞ்சூர் கோபி என்ற உதவி இயக்குனர் ‘கத்தி‘ படத்தின் கதை என்னுடையது என்றும் இக்கதையை நான் ஏ.ஆர். முருகதாஸுடம் இரண்டு வருடத்துக்கு முன்பு சொல்லியிருந்தேன்.தற்போது எனக்கு தெரியாமல் என் கதையை படமாக எடுக்கின்றனர், எனவே எனக்கு நியாயம் வழங்க வேண்டும்

இயக்குனர் களஞ்சியத்தை காப்பாற்றிய பிரபல நடிகை!…இயக்குனர் களஞ்சியத்தை காப்பாற்றிய பிரபல நடிகை!…

சென்னை:-பூமணி, பூந்தோட்டம் உள்பட சில படங்களை இயக்கியவர் டைரக்டர் மு.களஞ்சியம். இவர் கடைசியாக அஞ்சலியை வைத்து ஊர் சுற்றி புராணம் என்ற படத்தை இயக்கி வந்தார். அஞ்சலியுடன் ஏற்பட்ட பிரச்னை காரணமாக அது கிடப்பில் கிடக்கிறது. கடந்த மாதம் 20ம் தேதி

நடிகைக்கு பகிரங்கமாக முத்தம் கொடுத்த இயக்குனர் பாலா!…நடிகைக்கு பகிரங்கமாக முத்தம் கொடுத்த இயக்குனர் பாலா!…

சென்னை:-பாலா இயக்கிய ‘நான் கடவுள்’ படத்தில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை பூஜா. இலங்கையை சேர்ந்த சிங்களப் பெண்ணான பூஜாவுக்கும் பாலாவுக்கும் கெமிஸ்ட்ரி இருப்பதாக நான் கடவுள் படம் எடுக்கப்பட்ட காலக்கட்டத்தில் கிசுகிசுக்கப்பட்டது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன் நடைபெற்ற விழாவுக்கு வந்திருந்தார்

சீட்டு விளையாடி சம்பாதித்த பணத்தில் கார் வாங்கிய நடிகை!…சீட்டு விளையாடி சம்பாதித்த பணத்தில் கார் வாங்கிய நடிகை!…

சென்னை:-சினிமா உலகைப்பொறுத்தவரை எந்த படப்பிடிப்பு தளத்திற்கு சென்றாலும், ஓய்வாக இருக்கும் நடிகர்-நடிகைகள் சீட்டு விளையாடிதான் பொழுதை கழிப்பார்கள். அவர்கள் சும்மா ஜாலிக்காக மட்டுமே ஆடுவதில்லை. பணம் வைத்து ஆடுவார்கள். அதனால் விளையாட்டில் கைதேர்ந்தவர்கள் தினமும் சீட்டு விளையாடி ஜெயித்து ஒரு தொகையை

பிரபல இயக்குனர் ராஜமௌலியும் காப்பி அடித்தாரா!…பிரபல இயக்குனர் ராஜமௌலியும் காப்பி அடித்தாரா!…

சென்னை:-தெலுங்கு இயக்குனரான ராஜமௌலி, தற்போது அனுஷ்கா, பிரபாஸ், ராணா டகுபதி மற்றும் பலர் நடிக்கும் ‘பாகுபலி’ என்ற சரித்திரப் படத்தை தமிழ், தெலுங்கில் பிரம்மாண்டமாக இயக்கி வருகிறார். சில நாட்களுக்கு முன் ராஜமௌலியும் அவர் இயக்கிய ‘விக்ரமார்க்குடு’ படத்தில் வில்லனின் மகன்

வதந்திக்கு நடிகர் விஷால் வைத்த முற்றுப்புள்ளி!…வதந்திக்கு நடிகர் விஷால் வைத்த முற்றுப்புள்ளி!…

சென்னை:-நடிகர் விஷால், நடிகர் அர்ஜூன் இயக்கிய படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றி வந்தார். ஆனால், ஒருகட்டத்தில் அவரது வீட்டுக்கு சென்ற சில சினிமா பிரபலங்கள் உங்கள் வீட்டிலேயே ஒரு ஹீரோ இருக்கிறாரே என்று விஷாலின் குடும்பத்தினருக்கு ஆசையை ஏற்படுத்த, அவர்களது சொந்த

மறைந்த நடிகர் நாகேஸ்வரராவுக்கு தபால்தலை வெளியிடுகிறது அமெரிக்கா!…மறைந்த நடிகர் நாகேஸ்வரராவுக்கு தபால்தலை வெளியிடுகிறது அமெரிக்கா!…

சென்னை:-தெலுங்கு சினிமாவின் சிவாஜி என்று அழைக்கப்பட்ட அக்னினேனி நாகேஸ்வரராவ் சமீபத்தில் மறைந்தார். அவரது பிறந்த நாள் வருகிற 20ம் தேதி வருகிறது. இதனை சிறப்பாக கொண்டாட அவரது ரசிகர்களும், குடும்பத்தினரும் முடிவு செய்திருக்கிறார்கள். இந்த நிலையில் அமெரிக்காவில் உள்ள அக்கினேனி பவுண்டேஷன்