Tag: Chennai

எறும்பு கடியால் நடிகை தமன்னா அவதி!…எறும்பு கடியால் நடிகை தமன்னா அவதி!…

சென்னை:-நடிகை தமன்னா தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம்சிட்டியில் அவர் நடித்த ஒரு தெலுங்கு படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நடந்தது.தான் சம்பந்தப்பட்ட காட்சியில் நடித்த முடித்துவிட்டு அங்கிருந்து புல்தரையில் போய் உட்கார்ந்தார். அங்கு ஏராளமான எறும்புகள் இருந்ததை

‘லிங்கா’வில் ஒரு பாடலில் நடிகை திரிஷா!…‘லிங்கா’வில் ஒரு பாடலில் நடிகை திரிஷா!…

சென்னை:-தமிழில் உள்ள எந்த ஹீரோயினைக் கேட்டாலும் அவர்களுடைய ஆசையாக ரஜினிகாந்துடன் சேர்ந்து நடிக்க வேண்டும் என்று சொல்வார்கள்.திரையுலகில் பத்து வருடங்களுக்கும் மேலாக இருந்து வரும் திரிஷாவிற்கு மட்டும் அந்த ஆசை நிறைவேறாமலே இருக்கிறது.இதனிடையே ‘லிங்கா’ படத்தில் ஒரு பாடலுக்கு திரிஷா நடனமாட

நடிகர் அஜீத் சொன்னா விஜய் பாட்டு ஹிட்டுதான்!….நடிகர் அஜீத் சொன்னா விஜய் பாட்டு ஹிட்டுதான்!….

சென்னை:-விஜய் நடித்த ‘ராஜாவின் பார்வையிலே’ படத்தில் அஜீத் இரண்டாவது நாயகனாக நடித்திருந்தார். அந்த படத்தில் நண்பர்களாக நடித்த அவர்கள் அதிலிருந்தே நிஜத்திலும் நட்பை வளர்த்து வருகிறார்கள். தற்போது மெகா நடிகர்களாக அவர்கள் வளர்ந்திருக்கும் இந்த நேரத்தில் அவர்களை போட்டியாளர்களாக சித்தரிப்பது, அவர்களது

போராட்டத்திற்கு நடிகர் விக்ரமை வரசொல்லி கட்டாயப்படுத்திய பிரபலம்!…போராட்டத்திற்கு நடிகர் விக்ரமை வரசொல்லி கட்டாயப்படுத்திய பிரபலம்!…

சென்னை:-நடிகர் விக்ரம் எந்தவொரு அரசியல் சிக்கலிலும் மாட்டிக்கொள்ளாத மனிதர். அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் இவரை மிகவும் பிடிக்கும். நடிகர் சங்கத்தில் வரும் அத்தனை பிரச்சனைகளுக்கும் முதல் ஆளாக வந்து நிற்பார். அதேபோல் நேற்று நடந்து முடிந்த ஜெ.க்கு ஆதரவான உண்ணாவிரத போராட்டத்திலும்

‘ஐ’அறிமுக பாடலில் அமர்க்களப்படுத்திய நடிகை எமிஜாக்சன்!…‘ஐ’அறிமுக பாடலில் அமர்க்களப்படுத்திய நடிகை எமிஜாக்சன்!…

சென்னை:-நடிகை எமிஜாக்சனுக்கு தற்போது ஷங்கர் இயக்கத்தில் அவர் நடித்துள்ள ஐ படம் முக்கியத்துவம் வாய்ந்தது. இதற்கு முன்பு அவர் சில படங்களில் நடித்திருந்தபோதும், இந்த படத்தில் ஹீரோ விக்ரமுக்கு ஒரு டிராக் என்றால், எமிக்கும் இன்னொரு அழகியலான டிராக்கை கொடுத்திருக்கிறாராம் ஷங்கர்.அதோடு,

லிப் லாக் காட்சிக்கு ஓகே சொல்லும் பிரபல நடிகை!…லிப் லாக் காட்சிக்கு ஓகே சொல்லும் பிரபல நடிகை!…

சென்னை:-இதுவரை தான் நடித்த படங்களில் பெரும்பாலும் வளர்ந்து வரும் ஹீரோக்களுடனேயே நடித்துள்ள நடிகை பிரியாஆனந்த், அடுத்து மேல்தட்டு ஹீரோக்களுடன் நடித்து விடவேண்டும் என்று தீவிரமாக முயற்சி எடுத்துக்கொண்டிருக்கிறார். முக்கியமாக மேல்தட்டு இயக்குனர்களிடம் சான்ஸ் கேட்பதோடு தன்னை வைத்து படம் இயக்கியவர்கள் முன்னணி

தமிழ் சினிமா பிரபலங்களை கடுமையாக விமர்சித்த தயாநிதி அழகிரி!…தமிழ் சினிமா பிரபலங்களை கடுமையாக விமர்சித்த தயாநிதி அழகிரி!…

சென்னை:-தமிழக முதல்வர் சொத்து குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டதை கண்டித்து, தமிழ் திரையுலகத்தினர் நேற்று உண்ணாவிரதம் இருந்தனர்.இதை விமர்சிக்கும் விதமாக தயாநிதி தன் டுவிட்டர் பக்கத்தில் இன்று தமிழ் திரையுலகினர் நடத்திவரும் உண்ணாவிரதப் போராட்டம் ஜெயலலிதாவிற்கு ஆதரவாக மேற்கொள்கிறார்களா? அல்லது நீதிமன்றத்தைக்

ஆர்யாவின் பிரியாணி கிளப்பில் நடிகை எமியும் சேர்ந்தார்!…ஆர்யாவின் பிரியாணி கிளப்பில் நடிகை எமியும் சேர்ந்தார்!…

சென்னை:-நடிகர் ஆர்யாவுக்கு நிறைய நடிகைகள் நெருக்கம். எல்லோருமே ஆர்யா வீட்டில் பிரியாணி சாப்பிட்டு பிரியாணி கிளப்பில் இணைந்தவர்கள். இப்போது இதில் எமியும் சேர்ந்துள்ளார். அவர் முன்பே பிரியாணி கிளப்பில் இருந்தாலும் இப்போதுதான் அதுபற்றி பேசியுள்ளார். இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது: எனக்கு தமிழ்

நான் சம்பாதித்த சொத்துக்கள் தமிழக மக்களுக்கே – ஜெயலலிதா ஆவேசம்!…நான் சம்பாதித்த சொத்துக்கள் தமிழக மக்களுக்கே – ஜெயலலிதா ஆவேசம்!…

சென்னை:-சொத்து குவிப்பு வழக்கில், பெங்களூர் தனி நீதிமன்றம் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கி உள்ளது.இதையடுத்து ஜெயலலிதா மற்றும் இதே வழக்கில் தண்டனை பெற்றுள்ள சசிகலா, இளவரசி, வி.என்.சுதாகரன் ஆகியோர் பெங்களூர் பரப்பன

நடிகர் விஷால் – ஸ்ரேயா ரெட்டி இடையில் பிரச்சனை இல்லை!…நடிகர் விஷால் – ஸ்ரேயா ரெட்டி இடையில் பிரச்சனை இல்லை!…

சென்னை:-திமிரு படத்தில் நடித்த ஸ்ரேயா ரெட்டி நடிகர் விஷாலின் அண்ணன் விக்ரம் கிருஷ்ணாவை காதலித்து மணந்தார். அதன் பிறகு படங்களில் நடிக்காமல் ஒதுங்கி இருந்தார். இந்நிலையில் சில மாதங்களுக்கு முன் ஸ்ரேயா ரெட்டி பற்றி ஒரு தகவல் வெளியானது. மீண்டும் நடிப்பில்