Tag: Chennai

இசைஞானி இளையராஜாவுக்கு கடல்தாண்டி கிடைத்த கெளரவம்!…இசைஞானி இளையராஜாவுக்கு கடல்தாண்டி கிடைத்த கெளரவம்!…

சென்னை:-இந்திய பெருங்கடலில் அமைந்துள்ள சுமார் 150 தீவுக்கூட்டங்களை இணைத்து உருவாக்கப்பட்டுள்ள நாடுதான் சீஷெல்ஸ். ஆப்பிரிக்கா கண்டத்தில் அமைந்துள்ள இந்த சீஷெல்ஸ், இயற்கை எழில் கொஞ்சும் நாடு என்பதால் உலகிலுள்ள அனைத்து நாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் இங்கு படையெடுத்து வருகின்றனர். சுற்றுலாவாசிகள்

மெட்ராஸ், யான், ஜீவா பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்!…மெட்ராஸ், யான், ஜீவா பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்!…

சென்னை:-சமீப காலமாக தமிழ் சினிமாவிற்கு நல்ல காலம் தான் போல. மெட்ராஸ், ஜீவா, அரண்மனை என தொடர்ந்து ரசிகர்களை கவரும் படங்களாக வெளிவருகிறது.இந்நிலையில் கடந்த வாரம் வெளிவந்த யான் மட்டும் சற்று சறுக்கலை சந்தித்துள்ளது. இதன் சென்னை வசூல் விவரங்கள் தற்போது

நடிகர் ஜீவாவை கிச்சு கிச்சு மூட்டிய துளசி!…நடிகர் ஜீவாவை கிச்சு கிச்சு மூட்டிய துளசி!…

சென்னை:-மாஜி நடிகை ராதா முதல் வாரிசான கார்த்திகாவுடன் கோ படத்தில் ஜோடி சேர்ந்த நடிகர் ஜீவா, இப்போது இளைய மகள் துளசி நாயருடன் ‘யான்’ படத்தில் டூயட் பாடியிருக்கிறார். அக்காள்-தங்கை இருவருடனும் இணைந்து நடித்து விட்டார் ஜீவா. அவரிடத்தில் கார்த்திகா- துளசி

போதையில் உளறிய நடிகை ஸ்ரீ திவ்யா!…போதையில் உளறிய நடிகை ஸ்ரீ திவ்யா!…

சென்னை:-தற்போது தமிழ் சினிமாவின் மோஸ்ட் வாண்டட் ஹீரோயின் நடிகை ஸ்ரீ திவ்யா தான் .இவர் நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்த படம் ஜீவா.இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்காக ஒரு முன்னணி தொலைக்காட்சி ஒன்றில் படக்குழுவினர்களான விஷ்ணு, ஸ்ரீ திவ்யா, சுசீந்திரன், விஷால் என

‘கத்தி’ திரைப்படத்தின் ஓப்பனிங் சாங் ரகசியம் லீக் ஆனது!…‘கத்தி’ திரைப்படத்தின் ஓப்பனிங் சாங் ரகசியம் லீக் ஆனது!…

சென்னை:-‘கத்தி’ திரைப்படத்தின் பாடல்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. குறிப்பாக விஜய் பாடிய செல்பி புள்ள பாடல் அனைத்து தரப்பு ரசிகர்களையும் ஈர்த்துள்ளது.விஜய் படம் என்றாலே ஓப்பனிங் சாங் இல்லாமல் இருக்காது. இந்நிலையில் கத்தி படத்தில் எது ஓப்பனிங் சாங்காக இருக்கும்

நடிகர் விஜய்யுடன் மீண்டும் இணையும் தம்பி ராமையா!…நடிகர் விஜய்யுடன் மீண்டும் இணையும் தம்பி ராமையா!…

சென்னை:-‘கத்தி’படத்திற்கு பிறகு விஜய், சிம்புதேவன் இயக்கும் புதிய படமொன்றில் நடிக்கவிருக்கிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன், ஹன்சிகா மொத்வானி ஆகியோர் தேர்வாகியுள்ளனர். விஜய்யின் 58வது படமாக உருவாக இருக்கும் இப்படத்தை நவம்பரில் தொடங்கவிருக்கிறார்கள். தற்போது இப்படத்துக்கான நடிகர், நடிகையர் தேர்வை நடத்தி

ஆண்ட்ராய்டில் ‘கத்தி’ படத்தின் கேம்!…ஆண்ட்ராய்டில் ‘கத்தி’ படத்தின் கேம்!…

சென்னை:-படம் வெளிவருவதற்கு முன்பு ஆண்டராய்டில் மொபைல் கேம்களை உருவாக்குவது. பாலிவுட்டில் வெளியாகும் பெரும்பாலான பெரிய பட்ஜெட் படங்களுக்கு மொபைல் கேம் வெளியிடுவது அங்கே வழக்கத்தில் உள்ளது. கோலிவுட்டில் இப்போதுதான் மொபைல் கேம் உருவாக்குவது மெல்ல தலைகாட்ட ஆரம்பித்திருக்கிறது. ஏற்கனவே கோச்சடையான், சைவம்,

பிரபல நடிகை நயன்தாராவுக்கு நித்யானந்தா ஆசிரமம் அழைப்பு!…பிரபல நடிகை நயன்தாராவுக்கு நித்யானந்தா ஆசிரமம் அழைப்பு!…

சென்னை:-நடிகை நயன்தாரா ஏற்கனவே காதல் விஷயங்களில் ஏமாற்றம் அடைந்துள்ளார். அவருக்கு முதல் காதல் தோல்வியில் முடிந்தது. இரண்டாவது காதலும் கைகூடவில்லை. இதனால் இனிமேல் காதலே வேண்டாம் என்ற முடிவில் இருக்கிறார்.கதாநாயகர்கள் சிலர் இவருடன் நெருக்கமாக நட்பு வைத்துக்கொள்ள நெருங்கியும் அவர் பிடிகொடுக்கவில்லை.

கத்தி டீஸர் – 20 லட்சம், ஐ டீஸர் 70 லட்சம்!…கத்தி டீஸர் – 20 லட்சம், ஐ டீஸர் 70 லட்சம்!…

சென்னை:-கடந்த மாதம் 15ம் தேதி வெளியான ஐ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீஸர் முதல் 12 மணி நேரத்திலேயே 10 லட்சம் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டது. அடுத்து, 3 நாட்களில் 25 லட்சம் பார்வையாளர்களையும் ஒரு வாரத்தில் 50 லட்சம் பார்வையாளர்களையும் பெற்று

குடித்து விட்டு வண்டி ஓட்டுபவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும் – திரிஷா!…குடித்து விட்டு வண்டி ஓட்டுபவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும் – திரிஷா!…

சென்னை:-குடித்து விட்டு வண்டி ஓட்டுபவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று திரிஷா கூறினார். குடிபோதையில் வாகனங்கள் ஓட்டுபவர்களால் நடக்கும் உயிர்ப்பலிகள் சமீப காலமாக பெருகி வருகிறது. நடிகர்கள் பலரும் போதையில் வண்டி ஓட்டி சேதத்தை ஏற்படுத்தி உள்ளனர். குடிபோதையில் வண்டி ஓட்டுபவர்களுக்கு