Tag: ராஜ்நாத்_சிங்

லிப்டில் சிக்கி தவித்த ராஜ்நாத் சிங்: மேற்கூரை வழியாக வெளியேற்றப்பட்டார்!…லிப்டில் சிக்கி தவித்த ராஜ்நாத் சிங்: மேற்கூரை வழியாக வெளியேற்றப்பட்டார்!…

புதுடெல்லி:-தெற்கு டெல்லியில் வசந்த் கஞ்ச் பகுதியில் உள்ள மத்திய ரிசர்வ் படை தலைமையகத்தில் நடைபெற்ற ‘ஷவ்ரியா திவாஸ்’ என்ற அரசு விழாவில் கலந்து கொள்ள ராஜ்நாத் சிங் சென்றார். அவரும், சி.ஆர்.பி.எப். படைப்பிரிவு டைரக்டர் ஜெனரல் மற்றும் மத்திய உள்துறை இணை

ஒபாமாவுக்கு ராஜ்நாத்சிங் பதில்!…ஒபாமாவுக்கு ராஜ்நாத்சிங் பதில்!…

புதுடெல்லி:-வாஷிங்டனில் நடந்த நிகழ்ச்சியில் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா பேசும்போது, மத சகிப்பின்மையால் இந்தியாவில் நடந்த காரியங்களை காந்தி கண்டிருந்தால் அதிர்ச்சி அடைந்திருப்பார் என கூறினார். இதற்கு பதில் அளிக்கிற வகையில் டெல்லியில் நேற்று மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், நிருபர்களிடம்

போலீஸ் துறையில் பெண் போலீசுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு: ராஜ்நாத்சிங் தகவல்!…போலீஸ் துறையில் பெண் போலீசுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு: ராஜ்நாத்சிங் தகவல்!…

புதுடெல்லி:-இந்திய பெண் பத்திரிகையாளர் அமைப்பின் நிறுவன நாள் விழா டெல்லியில் நேற்று நடந்தது. இந்த விழாவில் பங்கேற்ற மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் கூறியதாவது:– இந்தியாவில் அனைத்துத்துறைகளிலும் பெண்களின் பங்கேற்பு சிறப்பாக உள்ளது. தற்போதைய சூழ்நிலையில் துணை ராணுவ படைகளில் 1.99

காங்கிரசுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது-பா.ஜ.க.வினர் கேலி…காங்கிரசுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது-பா.ஜ.க.வினர் கேலி…

புதுடெல்லி:-பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடியை அறிவித்த பா.ஜனதா கட்சி மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தை முடுக்கி விட்டுள்ளது. இதேபோல் காங்கிரஸ் கட்சியும், முன்கூட்டியே பிரதமர் வேட்பாளரை அறிவிக்க வேண்டும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர்கள் வலியுறுத்தி வந்தனர். இதுபற்றி கடந்த சில மாதங்களாக