Tag: மார்ஸ்-ஒன்

செவ்வாய்க்கு செல்லும் இந்தியர்கள் …செவ்வாய்க்கு செல்லும் இந்தியர்கள் …

லண்டன்:- செவ்வாய் கிரகத்தில், உயிர் வாழ முடியுமா, அங்கு தண்ணீர் உள்ளதா என்ற ஆராய்ச்சி தொடர்கிறது. இதற்காக, அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள், விண்கலங்களையும், செயற்கை கோள்களையும் அனுப்பி, ஆய்வு செய்கின்றன. இந்நிலையில், நெதர்லாந்தைச் சேர்ந்த, தனியார் விண்வெளி நிறுவனம், ‘தி