Tag: மத்திய-மந்திரி

சசி தரூர் மனைவி சுனந்தாவுக்கு துபாயில் 95 கோடியில் ரூபாயில் 12 சொகுசு வீடுகள்…சசி தரூர் மனைவி சுனந்தாவுக்கு துபாயில் 95 கோடியில் ரூபாயில் 12 சொகுசு வீடுகள்…

புதுடெல்லி:-மத்திய மந்திரி சசிதரூர் மனைவி சுனந்தா புஷ்கர் டெல்லி ஓட்டலில் மர்மமான முறையில் இறந்தார். அளவுக்கு அதிகமாக மாத்திரை சாப்பிட்டதால் அவர் மரணம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டது. மத்திய மந்திரிகளின் மனைவிகளில் மிகவும் பணக்காரர் சுனந்தா ஆவார். அவரது சொத்து மதிப்பு ரூ.112

சுனந்தாவின் மரணம் இயற்கைக்கு மாறானது-டாக்டர் தகவல்…சுனந்தாவின் மரணம் இயற்கைக்கு மாறானது-டாக்டர் தகவல்…

புதுடெல்லி:-மத்திய மந்திரி சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் நேற்று மாலை மர்மமான முறையில் இறந்தார். டெல்லியில் அவர் தங்கியிருந்த ஐந்து நட்சத்திர ஓட்டலில் அவரது உடலை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தினர். அவரது மறைவையடுத்து உடல்நலம் பாதிக்கப்பட்ட சசி தரூர்

சசி தரூருக்கு திடீர் நெஞ்சுவலி…சசி தரூருக்கு திடீர் நெஞ்சுவலி…

புதுடெல்லி:-மத்திய மந்திரி சசிதரூர் மனைவி சுனந்தா நேற்று இரவு ஓட்டலில் மர்மமான முறையில் இறந்தார். அவர் தற்கொலை செய்தாரா? அல்லது உடல் நலக்குறைவால் இறந்தாரா? என போலீசார் விசாரித்து வருகிறார்கள். இதற்கிடையே மனைவி இறந்த துக்கத்தில் சசிதரூர் இரவு முழுவதும் தூக்கம்

மத்திய மந்திரி சசி தரூர் மனைவி திடீர் மரணம்…மத்திய மந்திரி சசி தரூர் மனைவி திடீர் மரணம்…

புதுடெல்லி:-டுவிட்டரில் சசி தரூர் பாகிஸ்தான் செய்தியாளர் மெஹர் தராருடன் தொடர்பு வைத்துள்ளதாக குற்றஞ்சாட்டிய சுனந்தா தான் அவரை விவாகரத்து செய்யப்போவதாக நேற்று முன்தினம் தெரிவித்தார். மெஹருடன் டுவிட்டரிலும் சுனந்தா கருத்து மோதலிலும் ஈடுபட்டார். அதன் பின்னர் கணவன், மனைவி இருவரும் சமாதானமடைந்து