Tag: நாட்டிங்காம்

குழந்தைக்கு பால் கொடுப்பதை தடுத்த அதிகாரிகள்!…குழந்தைக்கு பால் கொடுப்பதை தடுத்த அதிகாரிகள்!…

நாட்டிங்காம்:-இங்கிலாந்தில் நாட்டிங்காம் பகுதியில் மழைபெய்து கொண்டிருந்ததால் அருகில் உள்ள ஒரு வணிக வளாகத்திற்கு சென்று தனது குழந்தைக்கு பால் கொடுக்க முயன்ற பெண்ணை அந்நிறுவன அதிகாரிகள் தடுத்து வெளியில் அனுப்பியுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து 25