Tag: தூதரகங்களின்_பட்…

ராணுவ தளத்தை கைப்பற்றிய அல்–கொய்தா தீவிரவாதிகள்…ராணுவ தளத்தை கைப்பற்றிய அல்–கொய்தா தீவிரவாதிகள்…

சனா :- ஏமனில் ஈரானை சேர்ந்த ஷிபா பிரிவை சேர்ந்த ஹீதீவ் கிளர்ச்சியாளர்கள் உள்நாட்டு போர் மூலம் வடக்கு பகுதியை பிடித்து ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியுள்ளனர். இந்த நிலையில் ஏமனின் தெற்கு பகுதியில் அல்– கொய்தா தீவிரவாதிகளும் அதன் தோழமை அமைப்பான

இந்திய தூதரகம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த மோடி…இந்திய தூதரகம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த மோடி…

புதுடெல்லி :- ஆப்கானிஸ்தான் நாட்டில் ஹீரட் நகரில் உள்ள இந்திய தூதரகம் மீது இன்று காலை தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். இதற்கு பிரதமர் பதவியை ஏற்க இருக்கும் நரேந்திரமோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் ஆப்கானிஸ்தானில் உள்ள இந்திய

இந்தியத் தூதரகம் தாக்கப்பட்டது – 3 பேர் பலி …இந்தியத் தூதரகம் தாக்கப்பட்டது – 3 பேர் பலி …

ஆப்கானிஸ்தான்: ஆப்கானிஸ்தானின் ஹேரட் நகரில் உள்ள இந்திய தூதரகம் மீது இன்று அடையாளம் தெரியாத நபர்கள் ‘திடீர்’ தாக்குதல் நடத்தினர். துப்பாக்கிகளுடன் வந்த 3 பேர் தூதரகம் மீது சரமாரியாக சுட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். இந்த தாக்குதலில் ஏற்பட்ட