Tag: திரை விமர்சனம்

காடு (2014) திரை விமர்சனம்…காடு (2014) திரை விமர்சனம்…

காட்டிலிருந்து விறகுகளை வெட்டி சிறு கடைகளுக்கு விற்று பொழப்பு நடத்தி வருகிறார் விதார்த். இவர் டிக்கடை வைத்திருக்கும் தம்பி ராமையாவின் மகளான சம்ஸ்கிருதியை காதலித்து வருகிறார். இருவரும் உயிருக்கு உயிராக காதலிக்கிறார்கள். விதார்த்திடம் ஊரில் உள்ள சந்தன மர தரகர் ஒருவர்,

உளவு கன்னி 009 (2014) திரை விமர்சனம்…உளவு கன்னி 009 (2014) திரை விமர்சனம்…

ஜப்பான் நாட்டில் மாங்கா என்ற பெயரில் வெளிவரும் காமிக் புத்தகங்கள் மிகப்பிரபலம். அப்படி வந்த ஒரு மாங்கா காமிக் கதையை தான் உளவு கன்னி 009 என்ற பெயரில் எடுத்துள்ளனர்.இப்படத்தில் சண்டைக்காட்சிகளும், வன்முறை காட்சிகளும் அதிகம் என்பதுடன், ஆடையற்ற மற்றும் பாலியல்

ஞான கிறுக்கன் (2014) திரை விமர்சனம்…ஞான கிறுக்கன் (2014) திரை விமர்சனம்…

திருவாரூர் மாவட்டத்தில் ஏழ்மையான குடும்பத்தில் கணவன்-மனைவியாக வாழ்ந்து வருகிறார்கள் டேனியல் பாலாஜி-செந்தில் குமாரி தம்பதியர். நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் செந்தில் குமாரிக்கு கோவில் திருவிழாவிற்கு செல்லும்போது அங்கேயே குழந்தை பிறந்து விடுகிறது.இந்த குழந்தை பிறந்தவுடனேயே டேனியல் பாலாஜி பித்து பிடித்தவர்போல் நடந்து

அப்புச்சி கிராமம் (2014) திரை விமர்சனம்…அப்புச்சி கிராமம் (2014) திரை விமர்சனம்…

அப்புச்சி கிராமத்தில் வாழ்ந்து வரும் ஜோ மல்லூரியும், ஜி.எம். குமாரும் ஊர் தலைவர்கள். இவர்களது தந்தைக்கு இரண்டு மனைவிகள். மனைவிகள் இருவருக்கும் சமமான அந்தஸ்து கொடுத்து அவர்களுக்குள் எந்த சண்டை சச்சரவும் ஏற்படாமல் கண்ணியமாக வாழ்ந்து வருகிறார் அவர்களது தந்தை. ஆனால்,

திருடன் போலீஸ் (2014) திரை விமர்சனம்…திருடன் போலீஸ் (2014) திரை விமர்சனம்…

ஹெட் கான்ஸ்டபிளாக இருக்கும் தன் அப்பா ராஜேஷை மதிக்காமல் ஊதாரியாக சுற்றித் திரிகிறார் தினேஷ். ஒரு என்கவுன்ட்டர் சம்பவத்தின்போது ராஜேஷ் திட்டமிட்டு பலியாக்கப்பட, அப்பாவின் நேர்மையான குணத்தால் மகன் தினேஷுக்கு கான்ஸ்டபிள் பதவி கிடைக்கிறது. போலீஸ் வேலை எப்படியிருக்கும் என்பதே தெரியாத

புலிப்பார்வை (2014) திரை விமர்சனம்…புலிப்பார்வை (2014) திரை விமர்சனம்…

விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை ராணுவத்திற்கும் இடையே நடந்த இறுதிப்போரின் போது இலங்கை ராணுவத்தினரின் அத்துமீறல்களை சொல்ல வந்திருக்கும் மற்றொரு படம் தான் இந்த ‘புலிப்பார்வை’. பிரபாகரனின் இளைய மகனான பாலச்சந்திரன் இலங்கை ராணுவத்தினரால் கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தை மையமாக வைத்து

விலாசம் (2014) திரை விமர்சனம்…விலாசம் (2014) திரை விமர்சனம்…

பிறக்கும் போதே பெற்றோர்களால் கைவிடப்பட்ட பவன், குழந்தைகள் காப்பகத்தில் வளர்ந்து வருகிறார். சிறிது காலத்திலேயே அங்கிருந்து தப்பித்து சென்னைக்கு வருகிறார். சென்னையில் வளர்ந்து பெரியவனாகும் பவன், பணத்துக்காக எதையும் செய்ய துணியும் ஆளாக உருவெடுக்கிறார்.இந்நிலையில், ஒருநாள் இரவு நாயகி சனம் ஷெட்டியை

முருகாற்றுப்படை (2014) திரை விமர்சனம்…முருகாற்றுப்படை (2014) திரை விமர்சனம்…

நாயகன் சரவணனும், நாயகி நவீக்காவும் ஒரே கல்லூரியில் இன்ஜினியரிங் படித்து வருகிறார்கள். இருவரும் ஒருவருக்கொருவர் காதலித்தும் வருகிறார்கள். நாயகனுடைய அப்பா நேர்மையான முறையில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவருக்கு சென்னையில் பெரிய இடம் வாங்கி, அங்கு தனது தொழிலை

அம்சவல்லி (2014) திரை விமர்சனம்…அம்சவல்லி (2014) திரை விமர்சனம்…

வினோத்தும் நேத்ராவும் ஐ.டி. துறையில் வேலை செய்கிறார்கள். இவர்கள் திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்வதற்காக (லிவ்விங் டுகெதர்) ஒரு பங்களாவை வாடகைக்கு எடுத்து தங்குகிறார்கள். அன்று நள்ளிரவில் இவர்கள் தங்கிருக்கும் அறையில் ஒருவர் மூச்சு திணறல் ஏற்படுவதுமாதிரி ஒரு சத்தம்

பண்டுவம் (2014) திரை விமர்சனம்…பண்டுவம் (2014) திரை விமர்சனம்…

நாயகன் சித்தேஷ் தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தில் பத்திரிகையாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் பற்றிய தொகுப்பை உருவாக்கி வருகிறார். இதற்காக சாலைகளில் உள்ள மனநிலை பாதிக்கப்பட்டவர்களையும், பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்கும் டாக்டரான நாயகி சுவாசிகாவையும் படம் பிடிக்க தன் நண்பர் கேமராமேனுடன்