Tag: சென்னை

வெளியீட்டுக்கு தயாராகும் ஷங்கரின் ‘ஐ’ திரைப்படம்!…வெளியீட்டுக்கு தயாராகும் ஷங்கரின் ‘ஐ’ திரைப்படம்!…

சென்னை:-ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் ‘ஐ’ படத்தில் நடித்து வருகிறார்.அதிக பொருட்செலவில் உருவாகியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் வெளிநாடுகளில் நடந்துள்ளது.இதில் நாயகியாக எமிஜாக்சன் நடிக்கிறார். சுரேஷ்கோபி, சந்தானம் ஆகியோரும் நடிக்கின்றனர். ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார். ஆஸ்கார் பிலிம்ஸ் தயாரிக்கிறது.

அஜித்துடன் மோதும் தன்ஷிகா!…அஜித்துடன் மோதும் தன்ஷிகா!…

சென்னை:-கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக அனுஷ்கா நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன்பு சென்னை கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் தொடங்கி, தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இப்படத்தில் அஜித்துக்கு வில்லன்களாக அருண் விஜய்யும், ஆதியும்

வில்லியாக நடிக்க விரும்பும் நடிகை பிரியாமணி!…வில்லியாக நடிக்க விரும்பும் நடிகை பிரியாமணி!…

சென்னை:-தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் ஹீரோயினாக நடித்து வந்தார் பிரியாமணி. இளம் ஹீரோயின்களின் வரவால் அவருக்கு வாய்ப்பு குறைந்தது. கடந்த ஆண்டு தமிழில் நடிக்க வந்த வாய்ப்புகளை அவர் ஏற்க மறுத்துவிட்டார். ஷாருக்கான் நடித்த ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ படத்தில் குத்தாட்டம் ஆட

கேமராமேனுடன் சண்டை போட்ட நடிகை!…கேமராமேனுடன் சண்டை போட்ட நடிகை!…

சென்னை:-வட சென்னையில் உள்ள பாக்சர்களைப் பற்றிய கதையாக உருவாகியுள்ள படம் ‘நாங்கெல்லாம் ஏடாகூடம்‘. புதுமுகங்கள் மனோஜ், வீணா நாயர் நடித்துள்ள இந்த படத்தை விஜயகுமார் என்ற புதியவர் இயக்கியுள்ளார். குருந்துடையார் புரொடக்சன்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது. இப்படத்தில் புதுமுக நடிகை வீணா நாயர்

அனுஷ்கா நடிக்கும் பட ஷூட்டிங்கிற்கு சென்ற ரஜினி!…அனுஷ்கா நடிக்கும் பட ஷூட்டிங்கிற்கு சென்ற ரஜினி!…

சென்னை:-‘கோச்சடையான்’ படத்தை அடுத்து ரஜினிகாந்த் நடிக்க உள்ள படத்தை இயக்குகிறார் கே.எஸ்.ரவிக்குமார். இதுவும் சரித்திர பின்னணியிலான படமாக உருவாக உள்ளதாக கூறப்படுகிறது. இதில் ரஜினிக்கு ஜோடியாக அனுஷ்கா, சோனாக்ஷி சின்ஹா நடிக்க உள்ளனர். இந்நிலையில் ராஜமவுலி இயக்கத்தில் தற்போது அனுஷ்கா நடித்துவரும்

மீண்டும் அம்மன்!…மீண்டும் அம்மன்!…

சென்னை:-பதினெட்டு வருடங்களுக்கு முன்பு தமிழ், தெலுங்கில் வெளியாகி வெற்றி பெற்ற படம் ‘அம்மன்’. அத்திரைப்படத்தை இயக்கிய கோடிராம கிருஷ்ணா அடுத்து இயக்கி இருக்கும் படம் ‘மீண்டும் அம்மன்‘. இந்தப் படத்தில் அம்மன் வேடத்தில் பானுப்ரியா நடிக்கிறார். கதாநாயகனாக ரிச்சர்ட் நடிக்கிறார். கதாநாயகியாக

ரஜினிக்கு டூப் போட்டதை வெளியே சொல்லக் கூடாது என இயக்குனர் சௌந்தர்யா கட்டளை!…ரஜினிக்கு டூப் போட்டதை வெளியே சொல்லக் கூடாது என இயக்குனர் சௌந்தர்யா கட்டளை!…

சென்னை:-ரஜினி நடித்து, அதை மோஷன் கேப்சரிங் என்கிற நடிப்பு பதிவாக்கம் முறையில் கோச்சடையான் படத்தை உருவாக்கி வருவதாக சொல்லப்படுகிறது. உண்மையில் சில காட்சிகளில் மட்டுமே ரஜினி நடித்துள்ளார்.99 சதவிகித காட்சிகளில் நடித்தது, ரஜினியைப் போல் மிமிக்ரி செய்யும் சின்னத்திரை நடிகர் ஒருவரும்,

நடிகர் அஜித் எடுத்த அதிரடி முடிவு!…நடிகர் அஜித் எடுத்த அதிரடி முடிவு!…

சென்னை:-முன்னணி நடிகர்களில் அஜித்துக்கு இருக்கும் ஓப்பனிங் போல் வேறு யாருக்கும் இல்லை என்று தியேட்டர்காரர்களே வெளிப்படையாகத் தெரிவித்து உள்ளனர். அப்பேற்பட்ட அஜித்தை வைத்து படம் எடுக்க தனிப்பட்ட தயாரிப்பாளர்கள் மட்டுமல்ல, முன்னணி கார்ப்பரேட் நிறுவனங்களும் கடும் முயற்சி செய்கின்றன. அப்படி தன்னை

‘கோச்சடையான்’ பார்த்து ஏமாற்றம் அடைந்ததாக கூறிய ரஜினி!…‘கோச்சடையான்’ பார்த்து ஏமாற்றம் அடைந்ததாக கூறிய ரஜினி!…

சென்னை:-ரஜினி, தீபிகா படுகோனே நடித்துள்ள ‘கோச்சடையான்’ படம் தெலுங்கில் ‘விக்ரம் சிம்பா’ என்ற பெயரில் வெளிவருகிறது. இதன் புரமோஷன் நிகழ்ச்சி ஐதராபாத்தில் நடந்தது. அதில் தாசரி நாராயணராவ், ராமநாயுடு. நடிகர் மோகன்பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர். ரஜினியின் மனைவி லதா,

‘அஞ்சான்’ படப்பிடிப்பு முடிவடைந்தது!…‘அஞ்சான்’ படப்பிடிப்பு முடிவடைந்தது!…

சென்னை:-சூர்யா,சமந்தா நடிப்பில் லிங்குசாமி இயக்கி வந்த ‘அஞ்சான்’ படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு மும்பையில் நடந்து வந்த நிலையில், இறுதிகட்டமாக கோவாவில் நடந்து வந்தது. அங்கு பாடல் காட்சியை படமாக்கிய பிறகு க்ளைமாக்ஸ் சண்டை காட்சியும் படமானது. அப்போது எதிர்பாராதவிதமாக சூர்யாவுக்கு விபத்து