Tag: சென்னை

பாலியல் தொழிலாளியாக நடிக்கும் பிரபல சின்னத்திரை நடிகை!…பாலியல் தொழிலாளியாக நடிக்கும் பிரபல சின்னத்திரை நடிகை!…

சென்னை:-மலையாள தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாக இருந்தவர் சாண்ட்ரா எமி. பின்னர் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்தார். கஸ்தூரிமான் என்ற படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானார். பின்னர் சின்னத்திரையில் தனக்கு ஜோடியாக நடித்த பிரஜனை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார்.சிறிது காலம் சினிமாவிலிருந்து விலகி இருந்த

சூர்யா , வெங்கட் பிரபு இணையும் பூச்சாண்டி!…சூர்யா , வெங்கட் பிரபு இணையும் பூச்சாண்டி!…

சென்னை:-சிங்கம் 2வின் வெற்றிக்குப் பிறகு சூர்யா தற்போது லிங்குசாமி இயக்கும் அஞ்சான் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது கோவாவில் நடைபெற்று வருகிறது. படம் ஆகஸ்ட் 15ம் தேதி வெளிவர உள்ளது. இதனைத் தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில்

அடுத்த வருடம் நடிகை அனுஷ்காவிற்கு திருமணம்?…அடுத்த வருடம் நடிகை அனுஷ்காவிற்கு திருமணம்?…

சென்னை:-நடிகை அனுஷ்கா தற்போது தமிழ், தெலுங்கில் முக்கியமான படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். விஜய், விக்ரம், சூர்யா, ஆர்யா, கார்த்தி என பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக ஏற்கெனவே நடித்து விட்டார். தற்போது ரஜினிகாந்த், அஜித் ஆகியோருடன் நடித்துக் கொண்டிருக்கிறார். அதே போல்,

பிரபல நட்சத்திர தம்பதி ரஞ்சித்- பிரியா ராமன் விவாகரத்து!…பிரபல நட்சத்திர தம்பதி ரஞ்சித்- பிரியா ராமன் விவாகரத்து!…

சென்னை:-‘பொன் விலங்கு, சிந்து நதி பூ, மறுமலர்ச்சி, பாண்டவர் பூமி’ உள்பட பல படங்களில் நடித்தவர் ரஞ்சித். ‘பீஸ்மர்’ என்ற படத்தை இவர் டைரக்டு செய்து, கதாநாயகனாக நடித்தார். இவரும், ‘வள்ளி, சூரியவம்சம்’ உள்பட பல படங்களில் நடித்த பிரியா ராமனும்

ஹீரோவாகிறார் காமெடி நடிகர் செண்ட்ராயன்!…ஹீரோவாகிறார் காமெடி நடிகர் செண்ட்ராயன்!…

சென்னை:-பொல்லாதவன் படத்தில் சிறிய கேரக்டரில் அறிமுகமாகி மூடர்கூடம் படத்தில் காமெடியன் ஆனவர் நடிகர் செண்ட்ராயன். கைவசம் இப்போது 10 படங்கள். அனைத்திலும் காமெடியன்தான். ‘விஷயம் வெளியே தெரியக்கூடாது’ என்ற படத்தின் மூலம் ஹீரோவாகிறார். செண்ட்ராயனுடன் ஆர்யன், குபேரன், ரங்கன், அம்பாசங்கர் என்ற

நடிகை பிரியாஆனந்த் இசையமைப்பாளர் அனிரூத் காதல்?…நடிகை பிரியாஆனந்த் இசையமைப்பாளர் அனிரூத் காதல்?…

சென்னை:-நடிகை பிரியாஆனந்த் வாமனன் படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். ‘நூற்றி என்பது’, வணக்கம் சென்னை, எதிர் நீச்சல் படங்களில் நடித்துள்ளார். தற்போது வை ராஜா வை, அரிமா நம்பி, இரும்பு குதிரை, ஒரு ஊர்ல ரெண்டு ராஜா ஆகிய நான்கு படங்களில்

கமல்ஹாசன் யாரையும் நேரடியாக பாராட்ட மாட்டார் என நடிகை ரோகிணி பேட்டி!…கமல்ஹாசன் யாரையும் நேரடியாக பாராட்ட மாட்டார் என நடிகை ரோகிணி பேட்டி!…

சென்னை:-‘மறுபடியும்’, ‘மகளிர் மட்டும்’ போன்ற படங்களில் தனது சிறந்த நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்தவர் நடிகை ரோகிணி. இவர் தற்போது ‘அப்பாவின் மீசை’ என்ற படத்தின் மூலம் இயக்குனராகவும் மாறியிருக்கிறார். மறைந்த நடிகர் ரகுவரனைத் திருமணம் செய்து கொண்ட பின் அதிகமான படங்களில்

வேலையாட்களுக்கு வீடு கட்டிக்கொடுத்தார் நடிகர் அஜித்!…வேலையாட்களுக்கு வீடு கட்டிக்கொடுத்தார் நடிகர் அஜித்!…

சென்னை:-நடிகர் அஜீத் தனது வீட்டில் வேலை பார்க்கும் சமையல் காரர், தோட்டக்காரர், டிரைவர் உள்ளிட்ட 10 பேருக்கு சொந்த செலவில் வீடு கட்டி கொடுக்க திட்டமிட்டார். இதற்காக பழைய மகாபலிபுரம் சாலையில் ஐந்து கிரவுண்ட் நிலம் வாங்கினார். அந்த இடத்தை பணியாளர்கள்

மருதநாயகம் படத்தை விரைவில் எடுப்பேன் என கமல்ஹாசன் அறிவிப்பு!…மருதநாயகம் படத்தை விரைவில் எடுப்பேன் என கமல்ஹாசன் அறிவிப்பு!…

சென்னை:-கமலின் லட்சியப்படம் மருதநாயகம். அவரே இதில் கதாநாயகனாக நடித்து இயக்குவதாகவும் அறிவித்தார். தனது சொந்த பட நிறுவனமான ராஜ்கமல் இன்டர்நேஷனல் மூலம் தயாரிக்க தயாரானார். இதன் படபூஜை 1997ல் நடந்தது. இங்கிலாந்து ராணி எலிசபெத் இதில் கலந்து கொண்டார். உடனடியாக படப்பிடிப்பு

சம்பளத்தை பாதியாக குறைத்தார் வைரமுத்து!…சம்பளத்தை பாதியாக குறைத்தார் வைரமுத்து!…

சென்னை:-தமிழ் சினிமாவில் வாலிக்கு பிறகு அதிகமான பாடல்களை எழுதி வந்தவர் வைரமுத்து. இளையராஜாவின் கூட்டணியில் ஒரு காலத்தில் ஹிட் பாடல்களாக எழுதி வந்தவர், அவருடன் ஏற்பட்ட விரிசலையடுத்து ஏ.ஆர்.ரகுமானுககு பாடல்கள் எழுதி வந்தார். அந்த நேரங்களில் முன்னணி கம்பெனிகளுக்கு மட்டுமே பாடல்கள்