Tag: சென்னை

மக்கள் தொடர்பாளரை தயாரிப்பாளராக்கிய நடிகர் விஜய்!…மக்கள் தொடர்பாளரை தயாரிப்பாளராக்கிய நடிகர் விஜய்!…

சென்னை:-திருநெல்வேலியில் இருந்து சினிமா ஆர்வத்தால் சென்னை வந்து சேர்ந்தவர் செல்வகுமார். பல இடங்களில் வேலைக்கு அலைந்து கடைசியாக ஜெமினி பத்திரிகையில் வேலை கிடைத்து அங்கே சப் எடிட்டராக பதவி உயர்வு பெற்று தன பணியை திறம்பட செய்து காட்டினார். அந்த சமயத்தில்தான்

44 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வெளியாகும் எம்.எஸ்.வியின் இசை ஆல்பம்!…44 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வெளியாகும் எம்.எஸ்.வியின் இசை ஆல்பம்!…

சென்னை:-பழம்பெரும் இசை அமைப்பாளர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் பல பக்தி பாடல்களுக்கு இசை அமைத்திருக்கிறார். இசை ஆல்பங்களையும் வெளியிட்டிருக்கிறார். அவற்றில் ஒன்று 1970 ஆண்டு இசைதட்டில் அவர் வெளியிட்ட திரில்லிங் தீமெட்டிக் டியூன்ஸ் என்ற ஆல்பம். எச்.எம்.வி நிறுவனம் ஸ்டீரியோ இசைத்

நடிகர் ஜெய் பங்கேற்கும் முதல் கார் பந்தயம்!…நடிகர் ஜெய் பங்கேற்கும் முதல் கார் பந்தயம்!…

சென்னை:-திரைப்பட நடிகரான ஜெய்க்கு சமீபகாலமாக கார் பந்தயங்களில் மோகம் அதிகரித்துள்ளது. இதன் விளைவாகத் தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட்டு வந்த அவர் வரும் ஞாயிறன்று சென்னையில் நடைபெற உள்ள தேசிய கார் பந்தயத்தில் முதன்முறையாகக் கலந்துகொள்கின்றார். இதுபற்றி அவர் கூறியதாவது:- சென்னையில் ஞாயிற்றுக்கிழமை

அடுத்த சூப்பர் ஸ்டார் நடிகர் விஜய் தான்!… பிரபல வாரஇதழ் கணிப்பு…அடுத்த சூப்பர் ஸ்டார் நடிகர் விஜய் தான்!… பிரபல வாரஇதழ் கணிப்பு…

சென்னை:-பிரபல தமிழ் வார இதழ் ஒன்று தமிழ் நடிகர்களில் அடுத்த சூப்பர் ஸ்டார் என்ற ஓட்டெடுப்பை மக்களிடம் நடத்தியது. கடந்த சில மாதங்களாக தமிழ்நாடு முழுவதும் தங்களது டீமை அனுப்பி மக்களை ஓட்டளிக்க வைத்தது. அதோடு தபால் மற்றும் இணையதளங்கள் வாயிலாகவும்

யானையைத் தொடர்ந்து சிங்கத்தை வைத்து கதை பண்ணும் பிரபுசாலமன்!…யானையைத் தொடர்ந்து சிங்கத்தை வைத்து கதை பண்ணும் பிரபுசாலமன்!…

சென்னை:-மைனா ஹிட்டுக்குப்பிறகு விக்ரம் பிரபு நடிப்பில் பிரபுசாலமன் இயக்கிய படம் கும்கி. அந்த படத்தையடுத்து, தற்போது கயல் என்ற படத்தை இயக்கி வருகிறார். சுனாமியின் பாதிப்புக்கு உள்ளான பகுதியை இதில் அவர் கதைக்களமாக்கியிருக்கிறார். ஆனால், சுனாமி பேரலையினால் பாதிக்கப்பட்ட மனிதர்களைப்பற்றிய கதையா?

விஜய் நடிக்கும் முதல் பீரியட் பிலிம்!…விஜய் நடிக்கும் முதல் பீரியட் பிலிம்!…

சென்னை:-‘கத்தி’ படத்தை அடுத்து சிம்புதேவன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் விஜய். இப்படம் குறித்து சில புதிய தகவல்களும் அடிபடுகின்றன. விஜய்யை இயக்க உள்ள சிம்புதேவன் வடிவேலுவை கதாநாயகனாக வைத்து இம்சைஅரசன் 23 ஆம் புலிகேசி என்ற படத்தை இயக்கியவர். அடுத்து அறை

வடிவேலுவின் வழியில் நடிகர் சந்தானம்!…வடிவேலுவின் வழியில் நடிகர் சந்தானம்!…

சென்னை:-நடிகர் வடிவேலு பீக்கில் இருந்தபோது தனக்கு என்று சில துணை நடிகர்களை வைத்திருந்தார். தான் நடிக்கும் காமெடி காட்சிகளில் சின்னச் சின்ன வேடங்களில் நடிப்பதற்கென்றே அவர்களை தயார் செய்து வைத்திருந்த வடிவேலு, தினமும் அத்தனை பேரையும் தன் அலுவலகத்துக்கு வரச்சொல்வார். படப்பிடிப்பு

தனுஷை அதிர்ச்சியடைய செய்த ‘டாணா’ திரைப்படம்!…தனுஷை அதிர்ச்சியடைய செய்த ‘டாணா’ திரைப்படம்!…

சென்னை:-சிவகார்த்திகேயனை 3 படத்தில் காமெடியனாக சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்கு கொண்டு வந்தவர் தனுஷ். அதோடு அதையடுத்து தான் தயாரித்த எதிர்நீச்சல் படத்தில் அவரை நாயகனாக நடிக்க வைத்தவர், இப்போது டாணா என்ற படத்தையும் சிவகார்த்திகேயனை வைத்து தயாரித்துக்கொண்டிருக்கிறார். முன்னதாக, தனது தயாரிப்பில்

நடிகர் அஜீத்தின் புகழ் பாடும் நடிகை திரிஷா!…நடிகர் அஜீத்தின் புகழ் பாடும் நடிகை திரிஷா!…

சென்னை:-‘பூலோகம்’ படத்தில் நடித்து முடித்துள்ள நடிகை திரிஷாவுக்கு, எந்த புதுப்பட வாய்ப்பும் இல்லை. இதனால், பாலக்காட்டில் உள்ள தன் பாட்டி வீட்டில் தங்கியிருந்த படி மலையாள சினிமாவில் பட வேட்டையில் ஈடுபட்டார். அப்போது அஜீத்தின் அடுத்த படத்தில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு

புதிய தொழில்நுட்பத்தில் உருவான டௌன் ஆப் தி பிளானெட் ஆப் தி ஏப்ஸ்!…புதிய தொழில்நுட்பத்தில் உருவான டௌன் ஆப் தி பிளானெட் ஆப் தி ஏப்ஸ்!…

சென்னை:-டௌன் ஆப் தி பிளானெட் ஆப் தி ஏப்ஸ்-3டி என்ற ஹாலிவுட் படம் ஜூலை மாதம் 11ம் தேதி உலகெங்கும் பல மொழிகளில் வெளிவர உள்ளது. மாட் ரீவ்ஸ் இயக்கத்தில் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டு உள்ள இப்படத்தில் கேரி ஓல்டு