Tag: சென்னை

திருமணத்திற்கு பிறகு மீண்டும் நடிக்க வந்த உதயதாரா!…திருமணத்திற்கு பிறகு மீண்டும் நடிக்க வந்த உதயதாரா!…

சென்னை:-மலையாள நடிகையான உதயதாரா ‘கண்ணும் கண்ணும்’ படத்தில் பிரசன்னா ஜோடியாக அறிமுகமானார். தி.நகர், மலையன், விலை உள்ளிட்ட சில படங்களில் நடித்த அவர் 2012ம் ஆண்டு துபாயை சேர்ந்த விமான பைலட் ஜுபின் ஜோசப்பை திருமணம் செய்து கொண்டு செட்லாகிவிட்டார். இரண்டு

விஜய்யுடன் இணையும் விக்ரம் பிரபு!…விஜய்யுடன் இணையும் விக்ரம் பிரபு!…

சென்னை:-சைவம் படத்திற்கு பிறகு விஜய் ஒரு ரொமாண்டிக் காதல் கதையை படம் எடுக்கிறார். இதில் விக்ரம் பிரபு நடிப்பது உறுதியாகி இருக்கிறது. மேஜிக் பிரேம்ஸ் நிறுவனத்தின் லிஸ்பன் ஸ்டீபன் தயாரிக்கிறார். இதுபற்றி விஜய் கூறியிருப்பதாவது: சைவம் படத்திற்கு பிறகு எனக்கு பொறுப்பு

ஐஸ்வர்யாவுக்கு இணையாக ஆட முடியாமல் தடுமாறிய நடிகர் தினேஷ்!…ஐஸ்வர்யாவுக்கு இணையாக ஆட முடியாமல் தடுமாறிய நடிகர் தினேஷ்!…

சென்னை:-அட்டகத்தி தினேஷ் தற்போது நடித்துள்ள ‘திருடன் போலீஸ்’ படத்தில் ஒரு குத்துப்பாடலில் விஜய் சேதுபதி ஆடிவிட்டார். ஆனால் இரண்டு டூயட் பாடல்களில் தினேஷ் ஆடியாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதிலும் அவருக்கு ஜோடியாக நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ், விஜய் டிவியின் நடன

‘சூப்பர் ஸ்டார்’ விஜய்க்கு மதுரையில் திருவிழா!…‘சூப்பர் ஸ்டார்’ விஜய்க்கு மதுரையில் திருவிழா!…

சென்னை:-தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய். இவர் நடிக்கும் அனைத்து திரைப்படங்களும் கமர்ஷியலாக மாபெரும் வெற்றிபெறும், இதனாலேயே இவரை அடுத்த ‘சூப்பர் ஸ்டார்’ என்று சொல்வார்கள். சமீபத்தில் ஒரு வார இதழ் கருத்து கணிப்பு நடத்தி இவருக்கு ‘சூப்பர் ஸ்டார்’ பட்டம்

‘லிங்கா’ படப்பிடிப்பில் ரஜினி மயங்கி விழுந்ததால் பரபரப்பு!…‘லிங்கா’ படப்பிடிப்பில் ரஜினி மயங்கி விழுந்ததால் பரபரப்பு!…

சென்னை:-கே.எஸ். ரவிக்குமார் இயக்கும் ‘லிங்கா’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு மைசூரில் சமீபத்தில் தான் முடிவடைந்தது.தற்போது இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது. இப்படத்திற்காக எடுக்கப்பட்ட சண்டை காட்சியில் ரஜினி எந்தவித டூப் இல்லாமல்

எந்திரன் 2வில் ரஜினிக்கு வில்லனாக நடிக்கும் ஆமீர்கான்!…எந்திரன் 2வில் ரஜினிக்கு வில்லனாக நடிக்கும் ஆமீர்கான்!…

சென்னை:-ரஜினி தற்போது ‘லிங்கா’ படத்தில் நடித்து வருகிறார். ஷங்கர் ‘ஐ’ படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார்.இவர்கள் இருவரும் எந்திரன் படத்தின் இரண்டாம் பாகத்தில் இணையப் போவது கிட்டத்தட்ட உறுதியாகி இருக்கிறது.எந்திரன் முடித்த போதே அதன் இரண்டாம் பாகத்திற்கான ஸ்கிரிப்டையும் முடித்துவிட்டார் ஷங்கர். அதை

கைகுலுக்க சென்ற நடிகையிடம் கையெடுத்து கும்பிட்ட டி.ஆர்!…கைகுலுக்க சென்ற நடிகையிடம் கையெடுத்து கும்பிட்ட டி.ஆர்!…

சென்னை:-டி.ராஜேந்தரைப் பொறுத்தவரை தான் நடிக்கிற படங்களில் எந்த கதாநாயகிகளையும் தொட்டு நடிக்க மாட்டார். இந்த பாலிசியை அவர் நடிக்கத் தொடங்கியதில் இருந்தே பின்பற்றி வருகிறார். அதேபோல், யாராவது நடிகைகள் தன்னிடம் கைகுலுக்க கையை நீட்டினால் இவர் கையை இழுத்துக்கொண்டு, கையெடுத்து கும்பிடுவார்.

திரைப்பட இயக்குனர் கவி காளிதாஸ் திடீர் மரணம்!…திரைப்பட இயக்குனர் கவி காளிதாஸ் திடீர் மரணம்!…

சென்னை:-ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே உள்ள கொல்லபாளையத்தை சேர்ந்தவர் கவிகாளிதாஸ் (வயது 45). திரைப்பட இயக்குனர். கவிகாளிதாஸ் நடிகர் அஜீத் நடித்த ‘உன்னைக்கொடு என்னை தருவேன்’ என்ற படத்தை இயக்கியுள்ளார். மேலும் திரைப்பட இயக்குனர் பாக்யராஜிடம், ‘ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி,

மகேஷ்பாபுவுடன் நடிகை சமந்தா திடீர் சமரசம்!…மகேஷ்பாபுவுடன் நடிகை சமந்தா திடீர் சமரசம்!…

சென்னை:-கடந்த மாதம் டோலிவுட்டில் மகேஷ் பாபு நடித்த நேனோக்கடய்னே பட போஸ்டரில் ஹீரோ நடந்து செல்ல அவரை பின்தொடர்ந்து நாய் பாணியில் ஹீரோயின் மண்டியிட்டு நடந்து செல்வதுபோன்ற காட்சி அச்சிட்டு ஒட்டப்பட்டிருந்தது. இதைப் பார்த்த சமந்தா கொதிப்படைந்தார். பெண்களை இழிவுபடுத்துவது போல்

நடிகை அனுஷ்காவின் ரோல் மாடல்கள்!…நடிகை அனுஷ்காவின் ரோல் மாடல்கள்!…

சென்னை:-சினிமாவில் நடிக்க வரும் ஒவ்வொருவருக்குமே ஒரு ரோல் மாடல் இருப்பார்கள். அவர்கள் ஏற்படுத்திய பாதிப்புதான் இவர்கள் நடிகர் – நடிகையாகியிருப்பார்கள். அதோடு, இந்த மாதிரி ஒரு நடிகராகத்தான் நாம் வர வேண்டும் என்ற வெறியுடன்தான் சினிமாவில் என்ட்ரியும் ஆகியிருப்பார்கள். இதுபற்றி அனுஷ்கா