கதாநாயகனாக அறிமுகமாகும் நடிகர் நாகேஷின் பேரன்!…கதாநாயகனாக அறிமுகமாகும் நடிகர் நாகேஷின் பேரன்!…
சென்னை:-மறைந்த பழம்பெரும் நகைச்சுவை நடிகர் நாகேஷின் மகன் ஆனந்த்பாபு. இவர் நடிகராக 75 படங்களுக்கும் மேல் நடித்துள்ளார். தற்போது இவரது மகன் கஜேஷும் நாயகனாக அவதாரம் எடுக்கிறார். இவர் அறிமுகமாகும் அந்த படத்துக்கு ‘கல்கண்டு’ என பெயரிட்டுள்ளனர். இப்படத்தை நந்தகுமார் என்பவர்