Tag: சென்னை

இந்திக்கு செல்லும் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா!…இந்திக்கு செல்லும் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா!…

சென்னை:-இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவின் கவனம் தற்போது பாலிவுட் சினிமா பக்கம் திரும்பியுள்ளது. இந்தியில் ருனால் தேஷ்முக் என்பவர் இயக்கியுள்ள,’ராஜா நட்வர்லால்’ என்ற த்ரில்லர் படத்திற்கு இசையமைத்துள்ளார்.இப்படத்தின் பாடல்கள், இணையதளத்தில் வெளியானதை அடுத்து, லட்சக்கணக்கான ரசிகர்கள் ‘லைக்’ செய்துள்ளனராம். இதையடுத்து, ஏ.ஆர்.ரகுமானுக்கு

நடிகை சமந்தா மீது கோபத்தில் இருக்கும் சூர்யா!…நடிகை சமந்தா மீது கோபத்தில் இருக்கும் சூர்யா!…

சென்னை:-சமீபத்தில் நடைபெற்ற ‘அஞ்சான்‘ படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு சமந்தா வரவில்லை. அவர் தெலுங்குப் படம் ஒன்றின் படப்பிடிப்புக்காக வெளிநாடு சென்றிருந்தார் என்று தகவல்கள் வெளியாகின. அதோடு திரும்பி வந்த பின் அவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால்தான் அவரால் கலந்து கொள்ள

மதுரைக்கு நடிகர்களை அழைக்கும் விஜய்!…மதுரைக்கு நடிகர்களை அழைக்கும் விஜய்!…

சென்னை:-இளம் நடிகர்கள் மத்தியில் இப்போது பரபரப்பாக பேசப்பட்டு வருவது விஜய்யின் போன் அழைப்பு பற்றிதான் ஒருவருக்கொருவர் ஆச்சர்யமாக பேசிக்கொள்கிறார்கள். அதாவது, ஒரு வாரப்பத்திரிகையினால் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று சில வாரங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டார் விஜய். அதன் அடுத்த கட்டமாக அந்தப்

உத்தம வில்லனுக்கு போட்டியாக டாணாவை இறக்கும் நடிகர் தனுஷ்!…உத்தம வில்லனுக்கு போட்டியாக டாணாவை இறக்கும் நடிகர் தனுஷ்!…

சென்னை:-கமல் நடித்துள்ள உத்தமவில்லன் படத்தை அக்டோபர் 2ம் தேதி வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள். அதனால், இந்த சமயத்தில் மற்ற நடிகர்களின் படங்களை வெளியிட மாட்டார்கள் என்றுதான் கருதினர். ஆனால், அதே நாளில் இப்போது சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாணா படத்தை வெளியிட முடிவே

துணை முதல்வர் படத்தில் பாக்யராஜின் பஞ்ச்!…துணை முதல்வர் படத்தில் பாக்யராஜின் பஞ்ச்!…

சென்னை:-துணை முதல்வர் என்ற படத்துக்கு கதை திரைக்கதை வசனம் எழுதி ஒரு முக்கிய வேடத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார் கே.பாக்யராஜ். இந்த படத்தை மத்திய சென்னை என்ற படத்தை இயக்கிய விவேகானந்தன் இயக்குகிறார். இந்த படம் முழுக்க முழுக்க இன்றைய அரசியலை கிண்டல் செய்யும்

பாலியல் தொழிலாளியாக நடிக்கும் பிரபல நடிகரின் மகள்!…பாலியல் தொழிலாளியாக நடிக்கும் பிரபல நடிகரின் மகள்!…

சென்னை:-பரதேசி படத்திற்கு பிறகு பாலா தற்போது இயக்கி வரும் படம் தாரை தப்பட்டை. கரகாட்ட கலைஞர்களின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு தயாராகும் இப்படத்தில் சசிகுமார் – வரலட்சுமி இருவரும் ஜோடி சேர்ந்துள்ளனர். முன்னதாக அவர்களை ஒப்பந்தம் செய்தபோதே, கரகாட்டத்தை முறைப்படி பயிற்சி

சூர்யாவின் தலையில் ஐஸ் வைத்த பார்த்திபன்!…சூர்யாவின் தலையில் ஐஸ் வைத்த பார்த்திபன்!…

சென்னை:-அஞ்சான் படத்தின் ஆடியோ விழாவில் அப்படத்தை வாழ்த்த பேச வந்த பார்த்திபன், எடுத்த எடுப்பிலேயே, சூர்யா தனது தந்தை சிவகுமாரின் பெயரை கெடுத்து விடுவார் என்றுதான் நினைக்கிறேன் என்று ஒரு பெரிய ஷாக்கை கொடுத்தபடி பேச ஆரம்பித்தார்.ஆனால் தொடர்ந்து அவர் பேசுகையில்,

விஜய், அஜீத்துடன் என்னை ஒப்பிட வேண்டாம்!… நடிகர் சூர்யா பேச்சு!…விஜய், அஜீத்துடன் என்னை ஒப்பிட வேண்டாம்!… நடிகர் சூர்யா பேச்சு!…

சென்னை:-ரஜினி, கமல் இருவரும் தொழிலில் போட்டியாளர்களாக இருந்தாலும், நிஜத்தில் நண்பர்களாக இருக்கிறார்களோ, அதேபோல் விஜய்–அஜீத் இருவரும் நிஜத்தில் நல்ல நண்பர்கள்தான். ஒருவர் படத்தை ஒருவர் பார்த்து விட்டு கருத்து சொல்லும் பழக்கத்தை இப்போதும் பின்பற்றி வருகிறார்கள். அதனால்தான் தங்களது ரசிகர்கள் மோதிக்கொள்ளும்போது,

நடிகை ஸ்ருதிஹாசனுக்கு சிபாரிசு செய்த மகேஷ்பாபு!…நடிகை ஸ்ருதிஹாசனுக்கு சிபாரிசு செய்த மகேஷ்பாபு!…

சென்னை:-தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகரான மகேஷ்பாபு, முன்பெல்லாம் தனது படங்களில் நடிக்க சமந்தாவுக்குத்தான் சிபாரிசு செய்து வந்தார். ஆனால், அவர் முன்பு தனது படத்தின் போஸ்டருக்கு எதிர்ப்பான கருத்து தெரிவித்து சர்ச்சையை ஏற்படுத்தியதால் இப்போது சமந்தாவுக்கு எதிரியாகி விட்டார். அதோடு

போலீஸ் அதிகாரியாக நடிக்கும் அபிராமி!…போலீஸ் அதிகாரியாக நடிக்கும் அபிராமி!…

சென்னை:-விருமாண்டி படத்தின் மூலம் புகழ்பெற்றவர் அபிராமி. 6 வருடங்களுக்கு முன்பு நடிப்புக்கு குட்பை சொல்லிவிட்டு அமெரிக்காவில் செட்டிலாகிவிட்டார். மீண்டும் நடிக்கும் ஆசையில் திரும்பியவருக்கு ஒரே ஒரு டி.வி. சேனல் நிகழ்ச்சி மட்டும் கிடைத்தது. அதுவும் முடிந்து விட்டது. இதனால் மீண்டும் ஏமாற்றத்துடன்