Tag: சென்னை

ஹாலிவுட் பட வாய்ப்புக்காக போட்டி போடும் நயன்தாரா, அனுஷ்கா!…ஹாலிவுட் பட வாய்ப்புக்காக போட்டி போடும் நயன்தாரா, அனுஷ்கா!…

சென்னை:-ஹாலிவுட்டில் தயாராகும் எக்ஸ்பென்டபிள் படத்தில் ஏழு நடிகைகள் நடிக்க உள்ளனர். வெளிநாடுகளில் நிகழ்வது போல் இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டு உள்ளது. இதனால் பல்வேறு நாடுகளை சேர்ந்த நடிகைகள் இதில் நடிக்க உள்ளனர். சில்வஸ்டர் ஸ்டாலன், மெல்கிப்ஸன் ஆகியோரும் இப்படத்தில் கவுரவ தோற்றத்தில்

கமல் மகளாக நடிக்கும் நடிகர் விஜய்யின் தங்கை!…கமல் மகளாக நடிக்கும் நடிகர் விஜய்யின் தங்கை!…

சென்னை:-மோகன்லால், மீனா நடித்து மலையாளத்தில் வெற்றிகரமாக ஓடிய ‘திரிஷ்யம்’ படம் தமிழில் ‘பாபநாசம்’ என்ற பெயரில் ‘ரீமேக்’ ஆகிறது. மோகன்லால் கேரக்டரில் கமல் நடிக்கிறார். மீனா வேடத்தில் கவுதமி நடிக்கிறார்.இதர நடிகர், நடிகைகள் தேர்வு விறுவிறுப்பாக நடக்கிறது. மகளை பாலியல் பலாத்காரம்

ரஜினி, அஜீத்தை ஆட்டிப்படைக்கும் செண்டிமென்ட்!…ரஜினி, அஜீத்தை ஆட்டிப்படைக்கும் செண்டிமென்ட்!…

சென்னை:-ரஜினி இதுவரை நடித்துள்ள படங்களில் ரயில் சண்டை காட்சிகள் எந்தெந்த படங்களில் இடம்பெற்றதோ அந்த படங்கள் எல்லாமே ஹிட்டடித்துள்ளதாம். அதனால், லிங்காவில் ரயில் சண்டை காட்சி இல்லையென்றபோதும், ரயிலில் சில காட்சிகள் நடப்பது போன்று ரஜினி விரும்பியதால் படமாக்கப்பட்டுள்ளதாம்.தனது செண்டிமென்டுகள் அனைத்தும்

விஜய் நடித்த ‘கத்தி’ படத்தை தயாரித்த லைகா நிறுவனத்துக்கு எதிரான ஆதாரங்களை திரட்டிய மாணவர் அமைப்புகள்!…விஜய் நடித்த ‘கத்தி’ படத்தை தயாரித்த லைகா நிறுவனத்துக்கு எதிரான ஆதாரங்களை திரட்டிய மாணவர் அமைப்புகள்!…

சென்னை:-ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் கத்தி. இந்த படத்தை ஐங்கரன் பிலிம்ஸ்தான் முதலில் தயாரித்தது. ஆனால் அதையடுத்து அவர்களுக்கு சம்பளத்திற்கான செக் வழங்கியபோதுதான் அதில் லைகா நிறுவனத்தின் பெயர் இருந்ததாம். அதையடுத்து ஐங்கரன் பிலிம்சிடம் கேட்டபோது, இரண்டு நிறுவனமும் ஒன்றுதான்

பெண்களை உஷார்படுத்துவது எப்படி? நடிகர் ஆர்யாவுக்கு புத்தகம் கொடுத்த பார்த்திபன்!…பெண்களை உஷார்படுத்துவது எப்படி? நடிகர் ஆர்யாவுக்கு புத்தகம் கொடுத்த பார்த்திபன்!…

சென்னை:-நடிகர் ஆர்யாவை பல மேடைகளில் பெண்களின் மனம் கவர்ந்தவர், நடிகைகளின் ரியல் ஹீரோ என்று எக்கச்சக்கமாக சொல்லி அவரை குளிப்பாட்டி வந்த பார்த்திபன், தனது கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்தமைக்காக ஆர்யாவுக்கு பெண்களை உஷார் பண்ணுவது

திருட்டு விசிடி தயாரிக்கும் நடிகர்!…திருட்டு விசிடி தயாரிக்கும் நடிகர்!…

சென்னை:-காதல் படத்தில் அறிமுகமானவர் சுகுமார். மதுரையில் இருந்து சந்தியாவை பரத் சென்னைக்கு அழைத்து வரும்போது அவருக்கு தங்க இடம் கொடுத்து உதவும் நண்பனாக நடித்திருந்தார். அதன் பிறகு தொடர்ச்சியாக காமெடி வேடங்களில் நடித்து வந்தார். இப்போது காதல் சுகுமார் இயக்குனராகிவிட்டார். முதலில்

கவிஞர் வைரமுத்து எழுதிய ‘மூன்றாம் உலகப் போர்’ நாவலுக்கு சர்வதேச விருது!…கவிஞர் வைரமுத்து எழுதிய ‘மூன்றாம் உலகப் போர்’ நாவலுக்கு சர்வதேச விருது!…

சென்னை:-மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இயங்கிவரும் டான்ஸ்ரீ கே.ஆர்.சோமா மொழி இலக்கிய அறவாரியம் சிறந்த தமிழ் நூலுக்கான உலகத் தமிழ்ப் போட்டியை அறிவித்தது.இந்தப் போட்டியில் இந்தியா – இலங்கை – அமெரிக்கா – கனடா – பிரிட்டன் – ஆஸ்திரேலியா – மலேசியா

மீண்டும் நடிக்க வருகிறார் ‘ஓ போடு’ நடிகை!…மீண்டும் நடிக்க வருகிறார் ‘ஓ போடு’ நடிகை!…

சென்னை:-ராமராஜன் ஜோடியாக வில்லுப் பாட்டுக்காரன் படத்தில் அறிமுகமானவர் நடிகை ‘ராணி‘. அதற்கு பிறகு குத்துப்பட்டு, கிளாமர்பாட்டு, வில்லி வேஷம் என்று எல்லா மொழிகளிலும் சேர்த்து 400 படங்களுக்கு மேல் நடித்து முடித்துவிட்ட அவர். சில காலம் நடிப்பதை நிறுத்தி இருந்தார். தற்போது

மாற்று திறனாளி குழந்தைகளுக்காக சிறப்பு ஷோ ஏற்பாடு செய்த அஜித் பட ஹீரோயின்!…மாற்று திறனாளி குழந்தைகளுக்காக சிறப்பு ஷோ ஏற்பாடு செய்த அஜித் பட ஹீரோயின்!…

சென்னை:-காதல் மன்னன் படத்தில் அஜீத்திற்கு ஜோடியாக நடித்த நடிகை மானு, நீண்ட இடைவேளைக்கு பிறகு, சமீபத்தில் இவர் நடித்து வெளியான, என்ன சத்தம் இந்த நேரம் என்ற படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.மாற்று திறனாளி குழந்தைகள், விலங்கியல் பூங்கா ஒன்றில் பெரிய

பிரபல இயக்குனர் கே.பாலசந்தரின் மகன் மரணம்!…பிரபல இயக்குனர் கே.பாலசந்தரின் மகன் மரணம்!…

சென்னை:-சினிமா டைரக்டர் கே.பாலசந்தரின் மூத்த மகன், கைலாஷ். ‘மின்பிம்பங்கள்’ என்ற நிறுவனம் சார்பில் டி.வி. தொடர்களை தயாரித்து வந்தார். இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டது.சிகிச்சைக்காக, சென்னையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை