Tag: சென்னை

கைதாகுமா ‘அஞ்சான்’ படக்குழு?…கைதாகுமா ‘அஞ்சான்’ படக்குழு?…

சென்னை:-சுதந்திர தினத்தை முன்னிட்டு ‘அஞ்சான்‘ படம் திரைக்கு வந்தது. தற்போதைய சூழ்நிலையில் ஒரு படத்திற்கு யூ சான்றிதல் கிடைப்பது அரிது. இந்நிலையில் அதிக சண்டைக்காட்சிகள் இருந்தும் இப்படத்திற்கு யூ சான்றிதல் கொடுத்துள்ளனர். இது எப்படி என்று விசாரித்த போது பல திடுக்கிடும்

யாருக்கும் அஞ்சாத நடிகர் விஜய்!…யாருக்கும் அஞ்சாத நடிகர் விஜய்!…

சென்னை:-தற்போது எல்லோருடைய பார்வையும் நடிகர் விஜய் மீது தான் உள்ளது. இப்பிரச்சனை இன்று தொடங்கியது இல்லை காவலன் படத்திலேயே ஆரம்பித்து இன்று கத்தி வரை தொடர்கிறது.எத்தனை பிரச்சனை வந்தாலும் தன் மௌனத்தை மட்டும் பதிலாக தரும் விஜய், சமீபத்தில் ஒரு அதிரடி

ஈவு இரக்கமே இல்லாத வில்லன் நடிகர் சரத்குமார்!…ஈவு இரக்கமே இல்லாத வில்லன் நடிகர் சரத்குமார்!…

சென்னை:-சினிமாவில் வில்லனாக நடித்து ஹீரோ ஆனவர்களில் சரத்குமாரும் ஒருவர். அதன்பிறகு ஹீரோவாக நடிக்கத் தொடங்கினார். நட்புக்காக, சூர்யவம்சம், நாட்டாமை உள்பட சில படங்களில் இரண்டு வேடங்களிலும் நடித்தார். ஆனால் அப்பா-மகன், அண்ணன்-தம்பி இந்த மாதிரிதான் நடித்திருந்தார். ஆனால் இப்போது அவர் நடித்து

‘அஞ்சான்’ படத்துக்கு லஞ்சம் கொடுத்து தணிக்கை சான்றிதழ் பெறப்பட்டது!… அதிரடி தகவல்…‘அஞ்சான்’ படத்துக்கு லஞ்சம் கொடுத்து தணிக்கை சான்றிதழ் பெறப்பட்டது!… அதிரடி தகவல்…

சென்னை:-சூர்யா, சமந்தா நடித்த அஞ்சான் படத்தை திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்தின் சார்பில் லிங்குசாமி தயாரித்து இயக்கி இருந்தார். இந்தப் படம் கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி அன்று வெளிவந்தது. கொடூர கொலைகளும், கவர்ச்சி பாடல்களும் நிறைந்த இந்தப் படத்துக்கு யூ சான்றிதழ்

நடிகர் சூர்யாவை பழிக்குபழி வாங்கிய விஜய்!…நடிகர் சூர்யாவை பழிக்குபழி வாங்கிய விஜய்!…

சென்னை:-தமிழ் சினிமாவில் எப்போது முன்னணி நடிகர்களுக்கிடையே போட்டி இருப்பது சாதரணம் தான். அஞ்சான் படம் சரியில்லை என்றதும் பார்த்திபன் இயக்கிய கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனால் அவரை நேரில் சென்று வாழ்த்தியுள்ளார் விஜய். சில

நயன்தாராவை கண்கலங்க வைத்த நடிகர் ஆர்யாவின் படம்!…நயன்தாராவை கண்கலங்க வைத்த நடிகர் ஆர்யாவின் படம்!…

சென்னை:-நடிகர் ஆர்யா, அவரது தம்பி சத்யாவை கதாநாயகனாக நடிக்க வைத்து தயாரித்திருக்கும் படம் – ‘அமரகாவியம்’. ஜீவா சங்கர் இயக்கும் இப்படம் விரைவில் ரிலீசாகவிருக்கிறது. படம் தியேட்டருக்கு வரும் முன் இப்படத்தை தனது நெருங்கிய நணபர்களுக்கு போட்டுக் காட்ட விரும்பினார் ஆர்யா.

அடுத்த கணவர் யார்? பிரபல நடிகையை டென்சன் செய்த ரசிகர்கள்!…அடுத்த கணவர் யார்? பிரபல நடிகையை டென்சன் செய்த ரசிகர்கள்!…

சென்னை:-பிரபல மலையாள நடிகையான காவ்யா மாதவன். 2009ம் ஆண்டு நிஷால் சந்திரா என்பவரை திருமணம் செய்து கொண்ட காவ்யா, 2011ம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக அவரை விவாகரத்து செய்து விட்டு, மறுபடியும் சினிமாவில் நடித்து வருகிறார்.ஆனால், காவ்யா மாதவன் தனது

லட்சுமி மேனன், கார்த்திகா, துளசி நடிக்க தடை கோரி வழக்கு!… தள்ளுபடி செய்தது சென்னை ஐகோர்ட்…லட்சுமி மேனன், கார்த்திகா, துளசி நடிக்க தடை கோரி வழக்கு!… தள்ளுபடி செய்தது சென்னை ஐகோர்ட்…

சென்னை:-சினிமாவில், 18வயதுக்கு கீழ் உள்ள பெண்கள் ஹீரோயினாக நடிக்க தடைவிதிக்க வேண்டும் என்பது தொடர்பாக, பெண் ஒருவர் தொடரப்பட்ட வழக்கை சென்னை, ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. தமிழ்நாடு மக்கள் கட்சி மாநில பொதுச்செயலாளர் முத்துசெல்வி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு ஒன்றை

நடிகை நயன்தாராவுக்கு அச்சத்தை ஏற்படுத்திய சமந்தா!…நடிகை நயன்தாராவுக்கு அச்சத்தை ஏற்படுத்திய சமந்தா!…

சென்னை:-நடிகை நயன்தாரா சினிமாவில் என்ட்ரி ஆனதில் இருந்தே அவருக்கு பல ஹீரோக்களின் அணுக்கிரகம் இருந்து கொண்டுதான் இருக்கிறது. தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் கூப்பிட்ட குரலுக்கு ஓடிச்சென்றால் தன்னை குறைத்து மதிப்பிட்டு விடுவார்கள் என்பதற்காகவே தான் நடிக்கும் படங்களின் ஆடியோ விழாக்களில் கலந்து கொள்வதையே

ரசிகர்களின் திருமணத்தை நடத்தி வைத்த நடிகர் விஜய்!…ரசிகர்களின் திருமணத்தை நடத்தி வைத்த நடிகர் விஜய்!…

சென்னை:-நடிகர் விஜய், தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், கத்தி படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு ஒரு பக்கம் பிரச்னை கிளம்பியுள்ள போதிலும், நடிகர் விஜய் எப்போதும் போல் படத்தில் நடித்து வருகிறார். இதனிடையே தனது ரசிகர்கள் இடத்தில் அதீத அன்பு கொண்ட விஜய்,