Tag: சென்னை

விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகும் ‘லிங்கா’ படத்தின் போஸ்டர்!…விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகும் ‘லிங்கா’ படத்தின் போஸ்டர்!…

சென்னை:-கோச்சடையான் படத்திற்கு பிறகு ரஜினி நடித்து வரும் படம் ‘லிங்கா’. ரஜினியின் கே.எஸ்.ரவிக்குமார் இப்படத்தை இயக்குகிறார். ரஜினி ஜோடியாக அனுஷ்காவும், இந்தி நடிகை சோனாக்ஷி சின்ஹாவும் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார், ராக்லைன் வெங்கடேஷ் தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

உலகம் முழுவதும் 20000 திரையரங்குகளில் வெளியாகும் ‘ஐ’!…உலகம் முழுவதும் 20000 திரையரங்குகளில் வெளியாகும் ‘ஐ’!…

சென்னை:-ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், எமி ஜாக்சன் மற்றும் பலர் நடிக்க பிரம்மாண்டமாகத் தயாராகியுள்ள ‘ஐ’ திரைப்படம் அக்டோபர் 22ம் தேதியன்று உலகம் முழுவதும் உள்ள 20000 திரையரங்குகளில் வெளியாக உள்ளதாம். அதில் சீனாவில் மட்டும் 15000 திரையரங்குகளில் வெளியாகப் போகிறதாம்.இப்படத்தை தமிழ்,

விஜய், அஜித் ரசிகர்களை வம்புக்கு இழுத்த நடிகை குஷ்பு!…விஜய், அஜித் ரசிகர்களை வம்புக்கு இழுத்த நடிகை குஷ்பு!…

சென்னை:-டுவிட்டரில் எப்போதும் ஆக்டிவாக இருப்பவர் நடிகை குஷ்பு. இவர் தினமும் தன் ரசிகர்களின் கேள்விகளுக்கு முடிந்தவரை பதில் அளிப்பார். அல்லது தனியாக ஒரு நாள் இதற்காகவே நேரம் ஒதுக்குவார். இதில் ரசிகர் ஒருவர் விஜய், அஜித் ரசிகர்கள் சண்டை குறித்து கேட்ட

எனக்கு எந்த சாதிக்காரரும் வேண்டாம், இந்தியர்களாக இருக்கிறவர்கள் மட்டும் என்கூட வாங்க – ரஜினியின் பஞ்ச்!…எனக்கு எந்த சாதிக்காரரும் வேண்டாம், இந்தியர்களாக இருக்கிறவர்கள் மட்டும் என்கூட வாங்க – ரஜினியின் பஞ்ச்!…

சென்னை:-பல படங்களில் பஞ்ச் டயலாக் பேசி நடித்து வந்த ரஜினி பின்னர், அதை குறைத்துக்கொண்டார். ஆனால் இப்போது இரண்டு வேடங்களில் தான் நடித்து வரும் லிங்காவிலும் பஞ்ச் டயலாக் பேசியுள்ளாராம். ஆனால் அது மற்ற படங்களைப்போன்று ரிப்பீட்டு செய்யப்படவில்லையாம். ஒரே தடவை

முதல்வரை சந்தித்து மனு கொடுக்க இருக்கும் நடிகர் விஜய்?…முதல்வரை சந்தித்து மனு கொடுக்க இருக்கும் நடிகர் விஜய்?…

சென்னை:-விஜய் நடித்த கத்தி படத்துக்கு எதிரான போராட்டங்கள் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க, இன்னொரு பக்கம் பரபரப்பாக நடைபெற்று வருகிறது கத்தி பட வேலைகள். படத்தை தீபாவளிக்கு வெளியிடும் திட்டத்தில் பம்பரமாக சுற்றிக் கொண்டிருக்கிறது கத்தி படக்குழு.பட வேலைகள் ஒரு பக்கம்

இன்று வானில் 2 நிலா தோன்றுமா?…இன்று வானில் 2 நிலா தோன்றுமா?…

சென்னை:-வானில் இன்று இரவு 2 நிலா தெரியும் எனவும், செவ்வாய் கிரகம் மிக பெரிதாக தெரியும் எனவும் வலைதளத்தில் செய்திகள் உலா வருகின்றன. இதுதொடர்பாக தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மைய செயல் இயக்குனர் பி.அய்யம்பெருமாள் கூறியதாவது:-வானில் இன்று இரவு 2 நிலா

நடிகர் விஜய்தான் ரியல் ஹீரோ!… பிரபல நடிகை புகழாரம்…நடிகர் விஜய்தான் ரியல் ஹீரோ!… பிரபல நடிகை புகழாரம்…

சென்னை:-ஜென்டில்மேன், அழகன், ரோஜா போன்ற படங்களில் நாயகியாக நடித்தவர் நடிகை மதுபாலா. ஒரு கட்டத்தில் திருமணம் செய்து கொண்டு சினிமாவுக்கு முழுக்குப்போட்ட அவர்,வாய் மூடி பேசவும என்ற படத்தில் ரீ-என்ட்ரி கொடுத்தார்.இந்த மாதிரியான வேடங்களில்தான் நடிப்பேன் எனறு எந்தவித கண்டிசனும் போடாமல்,

சென்னை ஓபன் டென்னிஸ்: 7வது முறையாக பங்கேற்கிறார் வாவ்ரிங்கா!…சென்னை ஓபன் டென்னிஸ்: 7வது முறையாக பங்கேற்கிறார் வாவ்ரிங்கா!…

சென்னை:-20வது சென்னை ஓபன் ஏடிபி டென்னிஸ் போட்டி ஜனவரி 5ம் தேதி முதல் 11ம் தேதி வரை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.பி. ஸ்டேடியத்தில் நடக்கிறது.இந்தப் போட்டியில் நடப்பு சாம்பியனும் உலகின் 4–ம் நிலை வீரருமான வாவ்ரிங்கா கலந்து கொள்கிறார். அவர் 7–வது

நடிகை சோனாக்ஷிக்கு ரஜினி கொடுத்த பரிசு!…நடிகை சோனாக்ஷிக்கு ரஜினி கொடுத்த பரிசு!…

சென்னை:-இந்தி நடிகர் சத்ருகன் சின்ஹாவின் மகள் சோனாக்ஷி சின்ஹா. இவர் தற்போது ரஜினி நடித்து வரும் லிங்காவில் ரஜினிக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்த படத்தின் முதல் நாள் படப்பிடிப்பின்போது உங்களுடன் நடிப்பது எனக்கு பதட்டமாக உள்ளது என்று சோனாக்க்ஷி சொன்னபோது,

விமான விபத்தில் தப்பிய பிரபல நடிகை ஷார்மி!…விமான விபத்தில் தப்பிய பிரபல நடிகை ஷார்மி!…

சென்னை:-சில தினங்களுக்கு முன்பு நடிகை ஷார்மி பெங்களூரில் இருந்து விசாகபட்டினத்திற்கு விமானத்தில் சென்றுள்ளார். விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது திடீரென இன்ஜின் கோளாறு ஏற்பட்டு 100 அடி கீழே இறங்கியதாம். பல மைல் தூரம் தாழ்வாக பறந்த விமானம் பின்னர்