Tag: சென்னை

நடிகர் விக்ரமின் நடிப்பை வியந்து பேசிய அர்னால்டு!…நடிகர் விக்ரமின் நடிப்பை வியந்து பேசிய அர்னால்டு!…

சென்னை:-இரண்டு வருடங்களாக தயாரிப்பில் இருக்கும் ஐ திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு திரைக்கு வருகிறது. படத்தின் இசை வெளியீட்டை செப்டம்பர் 15ம் தேதி அன்று பிரம்மாண்டமான விழாவாக கொண்டாட முடிவு செய்துள்ளனர். இசை வெளியீட்டு விழாவில், ஹாலிவுட் நடிகர் அர்னால்டு ஸ்வாசனேகர் கலந்துகொள்கிறார்.

மீண்டும் மகள் இயக்கத்தில் நடிக்கிறார் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி!…மீண்டும் மகள் இயக்கத்தில் நடிக்கிறார் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி!…

சென்னை:-லிங்காவை முடித்ததும் எந்திரன்-2வில், ஷங்கர் இயக்கத்தில், ரஜினி நடிக்கயிருப்பதாக கடந்த சில மாதங்களாகவே செய்தி வெளியாகிக்கொண்டிருக்கிறது. ஆனால், 3, வை ராஜா வை படங்களை இயக்கியுள்ள தனது மூத்த மகளான ஐஸ்வர்யா தனுஷ் இயக்கும் ஒரு படத்தில் அடுத்து ரஜினி நடிக்கயிருப்பதாக

விஜய்-அஜீத் ரசிகர்கள் மோதிக்கொள்வது குழந்தைத்தனமானது – நடிகை குஷ்பு பேச்சு!…விஜய்-அஜீத் ரசிகர்கள் மோதிக்கொள்வது குழந்தைத்தனமானது – நடிகை குஷ்பு பேச்சு!…

சென்னை:-நடிகை குஷ்பு. பின்னர் டைரக்டர் சுந்தர்.சியை திருமணம் செய்து கொண்டு தமிழ்நாட்டு மருமகளாகி, அரசியல்வாதியாகவும் மாறி, இப்போது மீண்டும் சினிமாவில் தயாரிப்பாளராகியிருக்கிறார். இந்த நேரத்தில், சினிமாவில் நடக்கும் காரசார விவாதங்களில் தானும் தைரியமாக கருத்து கூறி வரும் குஷ்பு. சமீபத்தில் இணையதள

ரீமேக் ஆகும் ‘சிகப்பு ரோஜாக்கள்’!…ரீமேக் ஆகும் ‘சிகப்பு ரோஜாக்கள்’!…

சென்னை:-பாரதிராஜா இயக்கத்தில் கமல்ஹாசன், ஸ்ரீதேவி, கே.பாக்யராஜ் நடித்து 1978-ல் வெளியாகி சூப்பர் ஹிட்டான வெற்றிப்படம் – சிகப்பு ரோஜாக்கள். ஏற்கெனவே ஹிட்டான சில படங்கள் மீண்டும் ரீ-மேக் செய்து வரும் தற்போதைய டிரெண்டின்படி பாரதிராஜாவின் சிகப்பு ரோஜாக்கள் படம் ரீ-மேக் ஆவது

லாபத்தை சரிசமமாக பங்கு போட்டுக்கொடுத்த நடிகர் தனுஷ்!…லாபத்தை சரிசமமாக பங்கு போட்டுக்கொடுத்த நடிகர் தனுஷ்!…

சென்னை:-3, எதிர்நீச்சல், வேலையில்லா பட்டதாரி ஆகிய படங்களை தனது வொண்டர்பார் பட நிறுவனம் தயாரித்த தனுஷ். அடுத்தபடியாக காக்கி சட்டை, காக்கா முட்டை, ஷமிதாப், சூதாடி ஆகிய படங்களையும் தயாரித்துக் கொண்டிருக்கிறார். ஆனால், தனுஷின் இந்த வொண்டர்பார் நிறுவனத்திற்கு அவர் மட்டுமே

நடிகர் அர்னால்டை சந்தித்தார் தயாரிப்பாளர் ரமேஷ்பாபு!… ‘ஐ’ பட விழாவில் கலந்து கொள்ள அழைப்பு…நடிகர் அர்னால்டை சந்தித்தார் தயாரிப்பாளர் ரமேஷ்பாபு!… ‘ஐ’ பட விழாவில் கலந்து கொள்ள அழைப்பு…

சென்னை:-விக்ரம், எமி ஜாக்சன் நடிக்கும் ஐ படத்தை ஷங்கர் இயக்கி வருகிறார். சுமார் 150 கோடி ரூபாய் செலவில் ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிசந்திரன் தயாரித்து வருகிறார். படம் தீபாவளியன்று வெளிவருகிறது. அதற்கு முன்னதாக படத்தின் பாடல் வெளியீட்டூ விழா செப்டம்பர் 15ம்

சம்பளத்துக்கு பதில் அசையா சொத்துக்களை வாங்கும் நடிகை!…சம்பளத்துக்கு பதில் அசையா சொத்துக்களை வாங்கும் நடிகை!…

சென்னை:-நடிகை தமன்னா இதுவரை தமிழ், தெலுங்கு, இந்தி என 37 படங்களில் நடித்திருக்கிறார். அதில் தெலுங்கில் மட்டும் 18 படங்களில் நடித்துள்ளார். அப்படி அவர் நடித்த பெரும்பாலான படங்கள் அங்கு வெற்றி பெற்றிருப்பதால், தமன்னா நடித்தால் ஹிட் என்கிற செண்டிமென்ட்டும் உள்ளதாம்.

ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் கெளதம் கார்த்திக்!…ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் கெளதம் கார்த்திக்!…

சென்னை:-ஏ.ஆர்.முருகதாஸ் பாக்ஸ் ஸ்டார் நிறுவனத்தின் மூலம் தனது உதவியாளர்களுக்கு படம் இயக்க வாய்ப்பளித்து வருகிறார். அந்த வகையில் எங்கேயும் எப்போதும், வத்திக்குச்சி, ராஜா ராணி, மான்கராத்தே படங்களைத் தொடர்ந்து இப்போது கோலிசோடா விஜய் மில்டன் இயக்கத்தில் பத்து எண்றதுக்குள்ள என்ற படத்தை

‘கத்தி’ கதையை ஏ.ஆர்.முருகதாஸ் திருடிவிட்டாரா?… கோர்ட்டில் வழக்கு…‘கத்தி’ கதையை ஏ.ஆர்.முருகதாஸ் திருடிவிட்டாரா?… கோர்ட்டில் வழக்கு…

சென்னை:-தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ். இவர் தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு, ஹிந்தி என இயக்கிய அனைத்து படங்களும் மாபெரும் வெற்றியடைந்தது.இவர் விஜய்யை வைத்து கத்தி படத்தை இயக்கி வருகிறார். ஆனால் இப்படத்திற்கு புது பூகம்பம் கிளம்பியுள்ளது. கத்தி படத்தின் கதையை

12 மணி நேரம் மேக்கப் போட்ட நடிகர் விக்ரம்!…12 மணி நேரம் மேக்கப் போட்ட நடிகர் விக்ரம்!…

சென்னை:-ஷங்கர் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘ஐ’ படத்திற்காக நடிகர் விக்ரம் கடுமையாக உழைத்திருக்கிறாராம். படத்தில் மிகுந்த அர்ப்பணிப்பு உணர்வுடனும், பொறுப்புடனும் விக்ரம் நடித்ததாக தயாரிப்பாளர் பாராட்டியுள்ளார். கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக விக்ரம் வேறு எந்தப் படத்தையும் ஒத்துக்