Tag: சென்னை

சுசீந்திரனை மாட்டி விட்ட நடிகர் ஆர்யா!…சுசீந்திரனை மாட்டி விட்ட நடிகர் ஆர்யா!…

சென்னை:-டைரக்டர் சுசீந்திரன் வெண்ணிலா கபடி டீம் புரொடக்சன் என்ற பட நிறுவனத்தை தொடங்கியுள்ளார். அதனால் தற்போது தான் இயக்கியுள்ள ஜீவா படத்தை விஷாலின் விஷால் பிலிம் பேக்டரி, ஆர்யாவின் ஷோ பீப்புள் மற்றும் தி நெக்ஸ்ட் பிக் பிலிம் ஆகிய நிறுவனங்களுடன்

பட்டையை கிளப்பும் ‘கத்தி’ படத்தின் பாடல்கள்!…பட்டையை கிளப்பும் ‘கத்தி’ படத்தின் பாடல்கள்!…

சென்னை:-நடிகர் விஜய்யின் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த நாள் வந்து விட்டது. கத்தி படத்தின் பாடல்கள் அனிருத்தின் அதிரடி இசையில் இன்று வெளிவந்துள்ளது.படத்தின் பாடல்கள் ஒவ்வொன்றும் வேறு வேறு தளத்தில் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. அதிலும் குறிப்பாக செல்பி புள்ள பாடல் விஜய்யே

அய்யோ பாவம் தங்கர்பச்சான்!…பீல் பண்ணிய இயக்குனர் பிரபுதேவா!…அய்யோ பாவம் தங்கர்பச்சான்!…பீல் பண்ணிய இயக்குனர் பிரபுதேவா!…

சென்னை:-பிரபுதேவா தெலுங்கில் இரண்டு படங்களை இயக்கி விட்டு, மூன்றாவதாக தமிழுக்கு வந்து விஜய் நடிப்பில் போக்கிரி, அதற்கடுத்து வில்லு படங்களை இயக்கினார். இரண்டுமே ஹிட்டடித்தது. ஆனால் அதன் தொட்ச்சியாக அவர் இயக்கிய எங்கேயும் காதல், வெடி படங்கள் தோல்வியடைந்தன. அதனால், அதன்பிறகு

நயன்தாரா, காஜல் பாணிக்கு மாறிய நடிகை தமன்னா!…நயன்தாரா, காஜல் பாணிக்கு மாறிய நடிகை தமன்னா!…

சென்னை:-நடிகைகளில் ரெண்டு ரகம் உண்டு. சிலர் பணத்திலேயே குறியாக இருப்பர். சிலரோ, நல்ல படமாக இருந்தால் அட்ஜஸ்ட் பண்ணி சம்பளத்தை வாங்கிக்கொள்வார்கள். இதில், நயன்தாரா, காஜல்அகர்வால் ஆகியோர் முதல் ரகம். முன்னணி நடிகரோ, இரண்டாம் தட்டு நடிகரோ யாருடைய படமாக இருந்தாலும்

‘ஐ’ படத்தில் நடிக்க மறுத்த ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த்!…‘ஐ’ படத்தில் நடிக்க மறுத்த ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த்!…

சென்னை:-ஐ படத்தில் வடசென்னை வாலிபர், மிஸ்டர் மெட்ராஸ், மாடல் என மூன்று கெட்டப்பில் நடித்திருக்கிறார் விக்ரம். ‘ஐ’ படத்தின் டீசரைப் பார்த்த ரஜினி உள்பட அனைவருமே வியந்து அவரை பாராட்டியுள்ளனர். இதில் ரஜினி, நடிப்புக்காக தனது உடம்பை இந்த அளவுக்கு வருத்திக்கொள்ளும்

வாலு படக்குழு மீது நடிகை ஹன்சிகா கோபம்!…வாலு படக்குழு மீது நடிகை ஹன்சிகா கோபம்!…

சென்னை:-சிம்புவுடன் இணைந்து ஹன்சிகா ‘வாலு’ படத்தில் நடித்தபோது அவர்களுக்கிடையே காதல் மலர்ந்து சில மாதங்களிலேயே உதிர்ந்து போனது. அதனால் அதன்பிறகு சிம்புவுடன் நடிக்க மறுத்தார் ஹன்சிகா. இருப்பினும், ஒரு படத்தில் கமிட்டான பிறகு அதை முடித்து கொடுத்தே ஆக வேண்டும் என்று

பாலிவுட்டில் கால் பதிக்கும் நடிகர் விஷால்!…பாலிவுட்டில் கால் பதிக்கும் நடிகர் விஷால்!…

சென்னை:-நடிகர் விஷால் பாண்டியநாடு படத்தில் இருந்துதான் தயாரிப்பாளராகவும் உருவெடுத்தார். விஷால் பிலிம் பேக்டரி என்ற பட நிறுவனத்தை தொடங்கி தான் நடிக்கும் படங்களை தயாரித்து வருபவர், தற்போது தனது நண்பன் விஷ்ணு நடித்துள்ள ஜீவா படத்தையும் வாங்கி வெளியிடுகிறார். அதோடு, இன்னொரு

ராஜபக்ஷேவுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை – கத்தி தயாரிப்பாளர் பேட்டி!…ராஜபக்ஷேவுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை – கத்தி தயாரிப்பாளர் பேட்டி!…

சென்னை:-ஏ.ஆர்.முருகதாஸ்–விஜய் கூட்டணியில் உருவாகியுள்ள படம் ‘கத்தி‘. விஜய் ஜோடியாக சமந்தா நடித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார். லண்டனை சேர்ந்த லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. படத்தை தயாரித்திருக்கும் லைகா நிறுவனத்தின் சுபாஷ்கரண் அல்லிராஜ், இலங்கை அதிபர் ராஜபக்ஷேவின் நெருங்கிய உறவினர் என்று கூறி தமிழகத்தில்,

விஜய்யை தொடர்ந்து நடிகர் சூர்யாவும் சவாலை முடித்தார்!…விஜய்யை தொடர்ந்து நடிகர் சூர்யாவும் சவாலை முடித்தார்!…

சென்னை:-நடிகர்கள் என்றால் வெறும் நடிப்பது மட்டுமின்றி பொது மக்களுக்கு நல்ல முன்னோடியாகவும் இருக்க வேண்டும். அந்த வகையில் நடிகர் சூர்யா போன்றோர் பல நல்ல விஷயங்களை செய்து வருகின்றனர். சமீபத்தில் நடிகர் மம்முட்டி அவர்கள் ‘மை ட்ரி சேலஞ்ச்’ என்று விஜய்க்கும்,

‘ஐ’ கதாபாத்திரம் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று – விக்ரம்!…‘ஐ’ கதாபாத்திரம் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று – விக்ரம்!…

சென்னை:-ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்திருக்கும் ‘ஐ’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் திங்கட்கிழமை மாலை நடைபெற்றது. இசை வெளியீடு முடிந்தவுடன் நடிகர் விக்ரம் பேசும் போது, ‘ஐ’ படத்தில் நான் நடித்திருப்பது, கனவிலும் கூட நினைத்து