Tag: சென்னை-சூப்பர்-க

7-வது ஐ.பி.எல். ஏப்ரல் 9 முதல் ஜுன் 3 வரை நடக்கிறது…7-வது ஐ.பி.எல். ஏப்ரல் 9 முதல் ஜுன் 3 வரை நடக்கிறது…

பெங்களூர்:-இந்திய பாராளுமன்றத்திற்கு வருகின்ற ஏப்ரல் அல்லது மே மாதம் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதனால் பாதுகாப்பு கருதி ஐ.பி.எல். போட்டி தள்ளிப்போகலாம் அல்லது தேர்தலுக்கு முன்னரே நடத்தப்படலாம் என்று கூறப்பட்டது. ஆனால், கடந்த சில நாட்களுக்கு முன் ஐ.பி.எல். நிர்வாகம், ஐ.பி.எல்.

கேப்டன்களை மிஞ்சி சாதனை படைத்த யுவராஜ்சிங்…கேப்டன்களை மிஞ்சி சாதனை படைத்த யுவராஜ்சிங்…

பெங்களூர்:-7–வது ஐ.பி.எல். போட்டிக்கான ஏலத்தில் இந்திய வீரர் யுவராஜ்சிங் அதிகபட்சமாக ரூ.14 கோடிக்கு ஏலம் போனார். ஐ.பி.எல். போட்டி வரலாற்றில் வீரர் ஒருவர் போன அதிகபட்ச விலை இதுவாகும். இதற்கு முன்பு 2011–ம் ஆண்டில் கவுதம் கம்பீர் 11.04 கோடிக்கு (கொல்கத்தா

ஐ.பி.எல். ஏலம் – யுவராஜ் சிங்குக்கு ரூ.14 கோடி…ஐ.பி.எல். ஏலம் – யுவராஜ் சிங்குக்கு ரூ.14 கோடி…

பெங்களூர்:-7–வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் ஏலம் பெங்களூரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது. ஐ.பி.எல் ஏலப்பட்டியலில் 219 சர்வதேச வீரர்கள் உள்பட 514 பேர் இடம் பெற்று இருந்தனர். இந்தியர்களில் 169

ஐ.பி.எல்.அணிகள் தக்க வைக்கும் வீரர்கள்…ஐ.பி.எல்.அணிகள் தக்க வைக்கும் வீரர்கள்…

பெங்களூர்:-7-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் ஏலம் அடுத்த மாதம் 12-ந்தேதி நடக்கிறது. இதில் அனைத்து வீரர்களும் புதிதாக ஏலம் விடப்படுகிறார்கள். அதே சமயம் ஒவ்வொரு அணிகளும் அதிகபட்சமாக தங்கள் அணியில் முந்தைய சீசனில் விளையாடிய 5 வீரர்களை தொடர்ந்து தக்க