Tag: சுப்ரதா ராய்

சகாரா நிறுவனத்தின் சொத்துக்களை வாங்குகிறார் புருனே சுல்தான்!…சகாரா நிறுவனத்தின் சொத்துக்களை வாங்குகிறார் புருனே சுல்தான்!…

நியூயார்க்:-பங்கு விற்பனை மூலம் முதலீட்டாளர்களிடம் இருந்து திரட்டிய 20 ஆயிரம் கோடி ரூபாயை திரும்பத் தரத் தவறியதாக சஹாரா குழுமத்தின் தலைவரான சுப்ரதா ராய் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. உச்சநீதிமன்றம் உத்தரவால் கைது செய்யப்பட்ட ராய் தற்போது திகார் சிறையில் உள்ளார்.இந்நிலையில் தனக்கு

ரூ.10 ஆயிரம் கோடி நிபந்தனை ஜாமினில் சகாரா அதிபர் விடுவிப்பு!…ரூ.10 ஆயிரம் கோடி நிபந்தனை ஜாமினில் சகாரா அதிபர் விடுவிப்பு!…

புதுடெல்லி:-பிரபல தொழில் அதிபர் சுப்ரதா ராய், சகாரா குழும நிறுவனத்தை நடத்தி வருகிறார். தனது பிற தொழில்களின் வளர்ச்சிக்காக சிறு முதலீட்டாளர்களிடம் இருந்து ரூ.20 ஆயிரம் கோடி வரை இவர் திரட்டி இருந்தார். உரிய காலத்துக்கு பிறகும் முதலீட்டாளர்களுக்கு சுப்ரதா பணத்தை