Tag: காத்ரீன்_திரீசா

சோகத்தில் இருக்கும் ‘மெட்ராஸ்’ பட நாயகி!…சோகத்தில் இருக்கும் ‘மெட்ராஸ்’ பட நாயகி!…

சென்னை:-கன்னடம், தமிழ், தெலுங்கு என மூன்று மொழிகளிலும் பிஸியாக நடித்து வருபவர் நடிகை கேத்ரீன் தெரசா. இவருடைய தம்பி கிறிஸ்டோபர், பெங்களூரில் உள்ள தன்னுடைய கல்லூரி அறையில் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இவர் பெங்களூரில் ஒரு தனியார் கல்லூரியில் பி.காம் படித்து

நடிகை அனுஷ்காவிற்கு கடும் சவால் கொடுத்த கேத்ரினா!…நடிகை அனுஷ்காவிற்கு கடும் சவால் கொடுத்த கேத்ரினா!…

சென்னை:-மெட்ராஸ் படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை கேத்ரினா. இவர் அனுஷ்கா நடித்து வரும் ருத்ரமாதேவி படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இருவரும் சேர்ந்து நடனமாடுவது போல் ஒரு காட்சி இடம்பெறுகிறதாம். இதில் இருவருக்கும் ஒரு

நடிகை கேத்ரின் தெரசா வரவால் தமன்னா, காஜல் ஷாக்!…நடிகை கேத்ரின் தெரசா வரவால் தமன்னா, காஜல் ஷாக்!…

சென்னை:-‘மெட்ராஸ்’ படத்தின் மூலம் தமிழுக்கு வந்த நடிகை கேத்ரின் தெரசா, அடுத்தடுத்து இரண்டு தமிழ் படங்களில், புக்காகி விட்டார். அதனால், தன் தாய்மொழியான, மலையாள சினிமாவில் இருந்து இடம் பெயர்ந்து கோடம்பாக்கத்தில் முகாமிட்டுள்ள அவர், சில முன்னணி ஹீரோயின்களுக்கு பலத்த அதிர்ச்சியையும்

விக்ரம் இயக்கத்தில் நடிகர் சூர்யா!…விக்ரம் இயக்கத்தில் நடிகர் சூர்யா!…

சென்னை:-நடிகர் சூர்யா தற்போது மாஸ் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை முடித்த கையோடு விக்ரம் குமார் இயக்கும் ஒரு படத்தில் நடிக்க சம்மதித்துள்ளார்.விக்ரம் இதற்கு முன் 13பி மற்றும் தெலுங்கில் மனம் போன்ற படங்களை இயக்கியவர். இவர் கூறிய கதை ஒன்று

நடிகர் கார்த்திக்கு மக்கள் நாயகன் பட்டம்!…நடிகர் கார்த்திக்கு மக்கள் நாயகன் பட்டம்!…

சென்னை:-கார்த்தி, கேத்ரின் திரேஷா ஜோடியாக நடித்த மெட்ராஸ் படம் ரிலீசாகி ஓடிக்கொண்டு இருக்கிறது. இப்படத்தை ரஞ்சித் இயக்கியுள்ளார். ஞானவேல் ராஜா, எஸ்.ஆர்.பிரகாஷ்பாபு, எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ளனர். இப்படத்தின் வெற்றி விழா நிகழ்ச்சி தியாகராய நகரில் நடந்தது. அப்போது கார்த்திக்கு ‘மக்கள் நாயகன்’ பட்டம்

மெட்ராஸ் (2014) திரை விமர்சனம்…மெட்ராஸ் (2014) திரை விமர்சனம்…

வடசென்னை பகுதியில் உள்ள ஒரு ஹவுசிங் போர்டில் வசித்து வருகிறார் கார்த்தி. இவரும் கலையரசனும் உயிர் நண்பர்கள். கார்த்தி ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்துவருகிறார். அதே ஏரியாவில் வசிக்கும் நாயகி கேத்ரீன் தெரேசாவும் கார்த்தியும் காதலிக்கிறார்கள்.இவர்கள் வாழும் ஏரியாவில் உள்ள சுவர்