10-ம் வகுப்பு பொதுதேர்வில் ஆள்மாறாட்டம் செய்த மாணவர் பிடிபட்டார்!…10-ம் வகுப்பு பொதுதேர்வில் ஆள்மாறாட்டம் செய்த மாணவர் பிடிபட்டார்!…
சிவகங்கை:-எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு இன்று காலை தொடங்கியது. பறக்கும் படையினர் மாணவர்கள் தேர்வு எழுதும் இடத்திற்கு சென்று கண்காணித்து வந்தனர்.சிவகங்கையில் உள்ள தனியார் பள்ளிக்கு சென்ற பறக்கும் படையினர் பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுதும் மாணவர்களை பரிசோதித்தனர். அப்போது அலக்சாண்டர் என்னும்