Tag: உத்திரகாண்ட்

கேதார்நாத் ஆலயம் மீண்டும் திறக்கப்பட்டது!…கேதார்நாத் ஆலயம் மீண்டும் திறக்கப்பட்டது!…

கேதார்நாத்:-கடந்த 2013ம் ஆண்டு ஜூன் மாதம் உத்திரகாண்ட்மாநிலத்தில் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கால் சிறப்பு வாய்ந்த கேதார்நாத் ஆலயம் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனையடுத்து கடந்த வருடம் முழுவதும் அங்கு முழுவீச்சில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதனையடுத்து ஒரு வருடம் கழித்து நேற்று