Tag: அரசு

வறுமை காரணமாக பெற்ற குழந்தையை ரூ.13000க்கு விற்ற பெண்!…வறுமை காரணமாக பெற்ற குழந்தையை ரூ.13000க்கு விற்ற பெண்!…

ஜல்பைகுரி:-கவுரி தாஸ் என்ற பெண்மணிக்கு ஏற்கனவே மூன்று குழந்தைகள் உள்ளன. அவரது கணவரும் கடந்த சில மாதங்களுக்கு முன் வீட்டை விட்டு ஓடிப்போய்விட்டார். கவுரியின் தாய் பிச்சை எடுத்து வரும் பணத்தை கொண்டு தான் இவர்களது வாழ்க்கை என்ற வண்டி ஓடிக்கொண்டிருக்கிறது.

4 ஆண்டுகளாக பூட்டி வைக்கப்பட்ட பெண் மீட்பு …4 ஆண்டுகளாக பூட்டி வைக்கப்பட்ட பெண் மீட்பு …

மத்திய பிரதேசத்தில், நான்காண்டுகளாக, தாயால், வீட்டுக்குள் பூட்டி வைக்கப்பட்டிருந்த, தீப்தி, 27, என்ற பெண், நேற்று விடுவிக்கப்பட்டார். அந்தப் பெண்ணின் தந்தை, நான்காண்டுகளுக்கு முன், இறந்து விட்டார்.அந்த சோகத்தில்