Tag: அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்

தமிழக நிதிநிலை அறிக்கையின் முக்கிய அம்சங்கள் (2014-2015)…தமிழக நிதிநிலை அறிக்கையின் முக்கிய அம்சங்கள் (2014-2015)…

சென்னை:-மாற்றுத் திறனாளிகளுக்கு மாத உதவித்தொகை ரூ.1500 ஆக உயர்த்தப்படும் என்று தமிழக பட்ஜெட்டில் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார். இந்த பட்ஜெட்டில் புதிய வரிகள் எதுவும் விதிக்கப்படவில்லை. தமிழக சட்டப்பேரவையில் 2014-2015 நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை இன்று தாக்கல் செய்த நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்

தே.மு.தி.க., தனித்து போட்டி? கூட்டணியா ? விஜயகாந்த் பரபரப்பு பேச்சு…தே.மு.தி.க., தனித்து போட்டி? கூட்டணியா ? விஜயகாந்த் பரபரப்பு பேச்சு…

உளுந்தூர்பேட்டை :-விழுப்புரம், உளுந்தூர்பேட்டையில் நேற்று தே.மு.தி.க., நடத்திய ‘ஊழல் எதிர்ப்பு மாநாட்டில்” தமிழகம் முழுவதும் இருந்து பெருந்திரளான தொண்டர்கள் பங்கேற்றனர். இம்மாநாட்டில் விஜயகாந்த் பேசியதாவது:விழுப்புரம் மாவட்டத்தில் கடல் இல்லை என்று நினைத்தேன். என் மனைவி பிரேமலதா கூறியதுபோல் உளுந்தூர்பேட்டை அருகில் உள்ள

மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க.- மார்ச்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணி-ஜெயலிதா அறிவிப்பு…மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க.- மார்ச்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணி-ஜெயலிதா அறிவிப்பு…

சென்னை:-அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழக முதலமைச்சருமான ஜெயலலிதாவை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் பிரகாஷ் காரத் இன்று சந்தித்தார். போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் வீட்டில் நடந்த இந்த சந்திப்பின்போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ராமகிருஷ்ணன், ரங்கராஜன் எம்.பி. ஆகியோரும்