Tag: அங்காரா

காதுகள் பெரிதாக இருந்ததால் 10 வயது மகனை கொன்ற தாய்!…காதுகள் பெரிதாக இருந்ததால் 10 வயது மகனை கொன்ற தாய்!…

அங்காரா:-துருக்கி தலைநகரான அங்காராவில் வசிக்கும் நுரே சகான்(37) என்ற பெண்மணி தனது 10 வயது மகனுக்கு காதுகள் பெரிதாய் இருப்பதால் மிகுந்த கவலைப்பட்டார். எனவே, அவனை காஸி ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்ற அவர், அவர்களின் ஆலோசனைப்படி பிளாஸ்டிக் சர்ஜரி எனப்படும் அறுவை

டுவிட்டருக்கு தடை!…டுவிட்டருக்கு தடை!…

அங்காரா:-வரும் 30-ம் தேதி துருக்கியில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ‘முக்கிய திருடன்’, ‘திருடனின் மகன்கள்’ என்ற புனைப்பெயரில் பிரதமர் குடும்பம், மந்திரிகள் மற்றும் அரசு அதிகாரிகளின் ஊழல்களை டுவிட்டர் மூலம் சிலர் ஆதாரத்துடன் பரப்பி வந்தனர். இதனையடுத்து, கோர்ட்டின் அனுமதியுடன் துருக்கி