Tag: விஜய்_(நடிகர்)

விஜய்யுடன் எனக்கு போட்டி இல்லை: நடிகர் விஷால் பேட்டி!…விஜய்யுடன் எனக்கு போட்டி இல்லை: நடிகர் விஷால் பேட்டி!…

சென்னை:-நடிகர் விஷால் நடித்த ‘பூஜை’ படம் திருச்சி கலையரங்கம், எல்.ஏ.(மாரீஸ்) தியேட்டர்களில் ஓடுகிறது. அப்போது ரசிகர்கள் மத்தியில் நடிகர் விஷால் தோன்றி பேசினார். முன்னதாக திருச்சியில் நிருபர்களிடம் நடிகர் விஷால் கூறியதாவது –இயக்குனர் ஹரி இயக்கத்தில் நான் நடித்து தீபாவளிக்கு வெளியான

ரஜினிக்கு பிறகு நடிகர் விஜய் தான் – ஏ. ஆர் முருகதாஸ்!…ரஜினிக்கு பிறகு நடிகர் விஜய் தான் – ஏ. ஆர் முருகதாஸ்!…

சென்னை:-பிரபல இயக்குனர் ஏ. ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்துள்ள ‘கத்தி’ திரைப்படம் மாபெரும் வசூல் சாதனை படைத்து வருகிறது. இந்நேரத்தில் இயக்குனர் முருகதாஸ் விஜய் பற்றி ஒரு கருத்து தெரிவித்துள்ளார். அதாவது ரஜினிக்கு அடுத்த படியாக விஜய்க்கு மட்டுமே நல்ல ஹுயூமர்

பத்திரிகையாளர்கள் சந்திப்பில் ஒரு வார்த்தை கூட பேசாத நடிகர் விஜய்!…பத்திரிகையாளர்கள் சந்திப்பில் ஒரு வார்த்தை கூட பேசாத நடிகர் விஜய்!…

சென்னை:-முருகதாஸ்-விஜய் கூட்டணியில், இந்த தீபாவளி விருந்தாக வெளிவந்துள்ள படம் ‘கத்தி’. இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து, வசூலையும் குவித்து வருகிறது. இதற்கிடையே கோவையில் ரசிகர்களை சந்தித்து நன்றி தெரிவித்த விஜய், சில நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். இந்நிலையில் கத்தி படம் வெற்றி

‘கத்தி’ திரைப்படத்தால் கதறி அழும் ஆசிரியர்!…‘கத்தி’ திரைப்படத்தால் கதறி அழும் ஆசிரியர்!…

சென்னை:-‘கத்தி’ திரைப்படம் வெளிவந்தும் பிரச்சனைகள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. 2ஜி சர்ச்சை, கதை காப்பி என நீண்டு கொண்டே போகிறது. இதெல்லாம் போதாது என்று தற்போது ஒரு ஆசிரியர் வாயிலாக பிரச்சனை ஆரம்பித்துள்ளது. இப்படத்தில் சமந்தா, விஜய்யிடம் ஒரு போன்

மலையாளத் திரையுலகை மிரட்டிய ‘கத்தி’ பட வசூல்!…மலையாளத் திரையுலகை மிரட்டிய ‘கத்தி’ பட வசூல்!…

சென்னை:-மலையாளத் திரையுலகம் கடந்த சில வாரங்களாகவே கடுமையான சோதனையை சந்தித்து வருவதாகத் தெரிவிக்கிறார்கள். தொடர்ந்து மற்ற மொழிகளிலிருந்து வெளியாகும் படங்கள் கேரளாவில் உள்ள அனைத்து தியேட்டர்களையும் ஆக்கிரமித்துக் கொள்வதால் நேரடி மலையாளப் படங்கள் வெளியாவது சிக்கலாக உள்ளதாம். தமிழிலிருந்து ‘கத்தி’, ஹிந்தியிலிருந்து

2ஜி வசன விவகாரம்: விஜய்,முருகதாஸ் மீது அவதூறு வழக்கு!…2ஜி வசன விவகாரம்: விஜய்,முருகதாஸ் மீது அவதூறு வழக்கு!…

சென்னை:-நாகமலைப்புதுக்கோட்டை வக்கீல் ராமசுப்பிரமணியன் மதுரை ஆறாவது மாஜிஸ்திரேட் கோர்ட்டில் தாக்கல் செய்த மனு: கத்தி திரைப்படத்தை, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். விஜய் கதாநாயகனாக நடித்துள்ளார். படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் விஜய் பேசும் போது, டில்லி பாட்டியாலா கோர்ட்டில் நிலுவையில் உள்ள, 2ஜி வழக்கு

நடிகர் விஜய் கைதாகிறாரா?… அதிர்ச்சியில் திரையுலகம்…நடிகர் விஜய் கைதாகிறாரா?… அதிர்ச்சியில் திரையுலகம்…

சென்னை:-நடிகர் விஜய்க்கு மட்டும் பிரச்சனை எங்கிருந்து தான் வருகிறதோ தெரியவில்லை. சமீபத்தில் வெளிவந்த ‘கத்தி’ படத்தில் ஒரு குறிப்பிட்ட கட்சி செய்த ஊழலை சுட்டி காட்டி பேசினார். தற்போது இந்த வழக்கு விசாரணையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்காக நடிகர் விஜய் மற்றும்

‘கத்தி’ படத்தில் நடிகர் விஜய் பேசிய விழிப்புணர்வு வசனங்கள்!…‘கத்தி’ படத்தில் நடிகர் விஜய் பேசிய விழிப்புணர்வு வசனங்கள்!…

மிகுந்த சர்ச்சைக்கு பிறகு ‘கத்தி’ திரைப்படம் தீபவாளியன்று வெளியானது. இந்த படத்தில் வரும் ப்ரெஸ் மீட்டில் விஜய் பேசிய வசனஙகள் பலருக்கு அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது. பல விமர்சனங்களையும் உருவாக்கியுள்ளது. அந்த வசனங்கள் இவைதான்… ஒரு அமெரிக்கன் மல்டி நேஷனல் கம்பேனி 200

அனிருத்துக்கு நடிகர் விஜய் கொடுத்த பரிசு!…அனிருத்துக்கு நடிகர் விஜய் கொடுத்த பரிசு!…

சென்னை:-குறுகிய காலத்திலேயே கோலிவுட்டில் முன்னணி இசையமைப்பாளராக உருவெடுத்திருப்பவர் அனிருத். இவர் இசையமைத்த முதல் படமான 3 படத்தின் ஒய்திஸ் கொலவெறி பாடல் தொடங்கி தற்போது ‘கத்தி’ படத்தில் இடம்பெற்றுள்ள செல்பி புள்ள பாடல் வரை அனைத்துமே ஹிட்தான். ஒரு பாடல் கூட

நடிகர் விஜய்க்கு சிலை வைத்த ரசிகர்கள்!…நடிகர் விஜய்க்கு சிலை வைத்த ரசிகர்கள்!…

சென்னை:-நடிகர் விஜய் அடிக்கடி ரசிகர்களை சந்திப்பது. நலத்திட்ட உதவிகள் வழங்குவது என்று தனது மன்றங்களை பெரிய அளவில் வளர்த்து வைத்திருக்கிறார். அதோடு, தனது பட விழாக்கள் சென்னையில் நடைபெறும்போதும் அவர்களை வரவைத்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டு வருகிறார்.இதனால் நாளுக்கு நாள் விஜய்க்கான