Tag: விஜய்_(நடிகர்)

தனுஷுக்கு நடிகர் விஜய் சிபாரிசு!…தனுஷுக்கு நடிகர் விஜய் சிபாரிசு!…

சென்னை:-நடிகர் தனுஷ் நடிக்கும் ‘அனேகன்‘ படத்தின் ஆடியோ சமீபத்தில் வெளியிடப்பட்டது. இப்படம் பற்றி இயக்குனர் கே.வி. ஆனந்த் கூறும்போது, முதலில் இந்த கதையை விஜய்யிடம்தான் கூறினேன். அவருக்கு பிடித்திருந்தது. இதற்கிடையில் ‘ஜில்லா’, ‘கத்தி’ என 2 படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டிருந்தார். அவருக்காக

மீண்டும் நடிகர் விஜய்க்கு ஜோடியாகும் நயன்தாரா!…மீண்டும் நடிகர் விஜய்க்கு ஜோடியாகும் நயன்தாரா!…

சென்னை:-‘கத்தி’ வெற்றியைத் தொடர்ந்து விஜய் அடுத்து சிம்பு தேவன் இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறார். இப்படத்திற்குப் பிறகு விஜய் நடிக்கும் 59வது படத்தை அட்லி இயக்கப் போவது கிட்டதட்ட உறுதியாகிவிட்டது. ஆக்ஷன் ப்ளஸ் ரொமாண்டிக் படமாக இது உருவாக போகுதாம். அதுமட்டுமல்லாமல்

சிம்புதேவன் படத்தில் நடிகர் விஜய்க்கு இரட்டை வேடம்!…சிம்புதேவன் படத்தில் நடிகர் விஜய்க்கு இரட்டை வேடம்!…

சென்னை:-‘கத்தி’யின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு விஜய், சிம்புதேவன் இயக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்நிலையில், படத்தை பற்றிய சுவாரஸ்மான செய்தி ஒன்று தற்போது வெளிவந்திருக்கிறது. ‘கத்தி’ படத்தை தொடர்ந்து விஜய் இப்படத்திலும் இரட்டை வேடத்தில் நடிக்கவிருக்கிறாராம். அப்பா, மகன் என இரட்டை வேடத்தில்

எனக்கு எந்தப் பட்டமும் தேவையில்லை: நடிகர் விஜய் அதிரடி!…எனக்கு எந்தப் பட்டமும் தேவையில்லை: நடிகர் விஜய் அதிரடி!…

சென்னை:-‘கத்தி’ படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் விஜய் டுவிட்டர் இணைய தளம் மூலம் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது கேட்கப்பட்ட சில கேள்விகளும், அவற்றிற்கு விஜய் அளித்த பதில்களும் வருமாறு:– கேள்வி: புதுமுக இயக்குனர்களுக்கு நீங்கள் ஏன் வாய்ப்பளிப்பதில்லை? பதில்:

நடிகர் விஜய்யை வெட்கப்பட வைத்த கமல் மற்றும் ராதிகா!…நடிகர் விஜய்யை வெட்கப்பட வைத்த கமல் மற்றும் ராதிகா!…

சென்னை:-நடிகர் விஜய் எப்போதும் சைலண்ட் டைப் என்று அனைவருக்கும் தெரியும். சில தினங்களுக்கும் முன் நடந்த கமல் பிறந்தநாள் விழாவில் இவர் கலந்து கொண்டார். இதில் கமல் ‘இளமை இதோ இதோ’ பாடலுக்கு விஜய்யையும் நடனமாட சொல்லி கோரினார். இதில் ராதிகா

பாடல் காட்சியுடன் தொடங்கியது நடிகர் விஜய்யின் அடுத்தப் படம்!…பாடல் காட்சியுடன் தொடங்கியது நடிகர் விஜய்யின் அடுத்தப் படம்!…

சென்னை:-‘கத்தி’ படத்தின் வெற்றிக்குப்பிறகு விஜய், சிம்புதேவன் இயக்கும் படத்தில் நடிக்கிறார் என்பது தெரிந்த விசயம். இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று ஈ.சி.ஆரில் பிரம்மாண்ட செட்டுகளுக்கு நடுவே தொடங்கப்பட்டது. இந்த செட்டில் இப்படத்தின் பாடல் காட்சி 100 வெளிநாட்டு நடன கலைஞர்களுடன் பிரம்மாண்டமாக படமாக்கப்பட்டது.

நடிகை விஜய் தான் எங்கள் கடவுள்!… உருகும் மாணவி…நடிகை விஜய் தான் எங்கள் கடவுள்!… உருகும் மாணவி…

சென்னை:-நடிகர் விஜய் நல்ல நடிகர் என்பதை விட நல்ல மனிதர் என்று மீண்டும் நிருபித்துள்ளார். இவர் வெளியே தெரியாமல் பல நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் அவர் செய்த உதவி ஒன்று அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. சென்னை

சமீபத்திய படங்களில் திரிஷ்யம் எனக்கு பிடித்த படம் – நடிகர் விஜய்!…சமீபத்திய படங்களில் திரிஷ்யம் எனக்கு பிடித்த படம் – நடிகர் விஜய்!…

சென்னை:-நடிகர் விஜய் டுவிட்டரில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது ரசிகர்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அதன் விவரம் வருமாறு:–என் படங்களுக்கு சர்ச்சைகள் கிளம்பும்போதெல்லாம் அந்த படத்தில் உழைத்த மக்களை எண்ணி வருத்தப்படுவேன். எல்லாமே அனுபவம்தான். கடவுள்தான் இந்த வாழ்க்கையை கொடுத்தார்.

லிங்கா’ படம் ‘கத்தி’ படத்தின் கதையா?… பட அதிபர் விளக்கம்…லிங்கா’ படம் ‘கத்தி’ படத்தின் கதையா?… பட அதிபர் விளக்கம்…

சென்னை:-‘கத்தி’ திரைப்படம் ரிலீசாகி ஓடிக்கொண்டு இருக்கிறது.விவசாயிகள், விவசாயம், தண்ணீர் பிரச்சினைகள் போன்றவற்றை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டு இருந்தது. விவசாயத்துக்கு தண்ணீர் கேட்டு போராடும் இளைஞன் கேரக்டரில் விஜய் வருகிறார். ரஜினியின் ‘லிங்கா’ படமும் விவசாயம் மற்றும் தண்ணீர் பிரச்சினையை மையமாக

நடிகர் விஜய்யின் அதிரடி இன்று தொடங்குகிறது!…நடிகர் விஜய்யின் அதிரடி இன்று தொடங்குகிறது!…

சென்னை:-நடிகர் விஜய் நடிப்பில் சமீபத்தில் வந்த ‘கத்தி’ படம் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. இப்படத்தின் வெற்றிச் சந்தோஷத்தில் இருந்து வெளிவராத ரசிகர்களுக்கு மேலும் ஒரு சூப்பர் நியூஸ் வந்துள்ளது. விஜய்-சிம்புதேவன் இணையும் அடுத்த படம் மிக பிரம்மாண்டமாக வரவிருக்கிறது. இதற்காக சென்னை