Tag: விஜய்_(நடிகர்)

‘கத்தி’ பட கதையை நடிகர் விஜய் தான் திருடினாரா!… முடிவு கிடைத்தது…‘கத்தி’ பட கதையை நடிகர் விஜய் தான் திருடினாரா!… முடிவு கிடைத்தது…

சென்னை:-‘கத்தி’ திரைப்படத்தின் பிரச்சனை சமீபத்தில் தான் முடிவுக்கு வந்தது. என்ன நடந்தது என்று தெரியவில்லை மீஞ்சூர் கோபி வழக்கை வாபஸ் வாங்கினார். இதை தொடர்ந்து மீண்டும் ஒரு பிரச்சனை வெடித்துள்ளது. ஆந்திராவை சேர்ந்த நரசிம்மராவ் என்பவர் சில வருடங்களுக்கு முன் நடிகர்

இளம் தலைமுறைகளுடன் போட்டி போட முடியாத ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி!…இளம் தலைமுறைகளுடன் போட்டி போட முடியாத ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி!…

சென்னை:-‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி என்றும் தமிழ் சினிமாவில் நம்பர் 1 தான். ஆனால், தற்போதுள்ள இணைய உலகத்தில் அவரது ரசிகர்களால் போட்டி போட முடியுமா என்றால் கேள்விக்குறி தான். ஏனெனில் விஜய்–அஜித் ரசிகர்களின் பலம் நெட்டில் கொடி கட்டி பறக்க ரஜினி

இயக்குனர் ஷங்கருக்காக இணையும் ரகுமான், விஜய், விக்ரம்!…இயக்குனர் ஷங்கருக்காக இணையும் ரகுமான், விஜய், விக்ரம்!…

சென்னை:-இந்திய சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் என்றால் அது ஷங்கர் தான். இவர் இயக்குனர் மட்டுமின்றி நல்ல தயாரிப்பாளரும் கூட, காதல், இம்சை அரசன் 23ம் புலிகேசி போன்ற தரமான படங்களை தயாரித்தவர். தற்போது இவர் கப்பல் என்ற படத்தை வெளியிடவுள்ளார். இப்படத்தில்

பிரதமர் மோடிக்கு நடிகர் விஜய் நன்றி!…பிரதமர் மோடிக்கு நடிகர் விஜய் நன்றி!…

சென்னை:-தமிழக மீனவர்கள் ஐந்து பேர் தூக்கு தண்டனையிலிருந்து விடுதலை செய்யப்பட்டதற்கு, பிரதமர் மோடிக்கு, நடிகர் விஜய் நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து விஜய் வெளியிட்டுள்ள அறிக்கை…. பிரதமர் மோடி அவர்களுக்கு வணக்கம். தமிழ்நாட்டில், ராமநாதபுரம், தங்கச்சி மடத்தை சேர்ந்த மீனவர்கள் எமர்சன், வில்சன்,

‘கத்தி’ பிரச்சனையில் முருகதாஸுக்கு பதிலாக சிக்கிய நடிகர் விஜய்!…‘கத்தி’ பிரச்சனையில் முருகதாஸுக்கு பதிலாக சிக்கிய நடிகர் விஜய்!…

சென்னை:-‘கத்தி’ திரைப்படத்தை முருகதாஸ் ஆரம்பித்த நேரமே சரியில்லை. படம் ஆரம்பிக்கும் போதும் பிரச்சனை, வெளியிட்ட பிறகும் பிரச்சனை. மீஞ்சூர் கோபியை இன்நேரம் அனைவரும் மறந்தே போகியிருப்பார்கள். இந்த நேரத்தில் ஆந்திராவில் இருந்து கத்தி கதை என்னுடையது என்று ஒரு வீச்சியுள்ளார் நரசிம்மராவ்.

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷின் 50வது படம்!…இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷின் 50வது படம்!…

சென்னை:-இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் தற்போது, ‘பென்சில்’, ‘டார்லிங்க’ ஆகிய இரண்டு படங்களில் நாயகனாக நடித்து வருகிறார். அதே சமயம், ‘காக்கா முட்டை’, ‘ராஜதந்திரம்’, ‘ஈட்டி’ என சில படங்களுக்கும் இசையமைத்து வருகிறார். இந்தப் படங்களையடுத்து விஜய் நடிக்க ராஜா ராணி படத்தை இயக்கிய

இந்த ஹீரோயின் வேண்டாம் – நடிகர் விஜய்!…இந்த ஹீரோயின் வேண்டாம் – நடிகர் விஜய்!…

சென்னை:-நடிகர் விஜய், சிம்புதேவன் இயக்கும் படத்தில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இவர் அடுத்து ’ராஜா ராணி’ படத்தின் இயக்குனர் அட்லீ இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார்.இதில் கதாநாயகியாக நடிக்க நயன்தாராவிடம் பேச்சு வார்த்தை நடந்ததாக கூறப்பட்டது. தற்போது விசாரித்ததில் அவரிடம் பேச்சு வார்த்தை நடக்கவே

நடிகர் விஜய் படத்தால் மோதிக்கொள்ளும் ஸ்ருதி-ஹன்சிகா!…நடிகர் விஜய் படத்தால் மோதிக்கொள்ளும் ஸ்ருதி-ஹன்சிகா!…

சென்னை:-நடிகர் விஜய் படம் என்றாலே கமர்ஷியல், கலகலப்பு என தூள் பறக்கும். இந்நிலையில் இவர் சிம்புதேவன் இயக்கத்தில் நடித்து வரும் படத்தில் இவருக்கு ஜோடியாக ஸ்ருதி, ஹன்சிகா நடித்து வருகின்றனர். ஸ்ருதியிடம் சமீபத்தில் இப்படத்தில் இரண்டு கதாநாயகிகள் நடிக்கிறீர்கள், இதில் யாருக்கு

ரூ 200 கோடி வசூலை நோக்கி ‘கத்தி’!…ரூ 200 கோடி வசூலை நோக்கி ‘கத்தி’!…

சென்னை:-நடிகர் விஜய் நடிப்பில் வெளியான ‘கத்தி’ திரைப்படம் தான் இந்த வருடத்தில் ரூ 100 கோடியை தாண்டிய முதல் படம். ஏற்கனவே விஜய் நடித்த துப்பாக்கி படம் ரூ 100 கோடி கிளப்பில் உள்ளது. இந்நிலையில் இப்படத்தில் நடித்த நடிகர் சதீஸ்

நடிகர் விஜய்க்கு சரி சமமாக வந்த தனுஷ்!…நடிகர் விஜய்க்கு சரி சமமாக வந்த தனுஷ்!…

சென்னை:-நடிகர் தனுஷ் தமிழ் நாட்டில் மட்டும் இல்லை வட இந்தியாவிலும் வெற்றி கொடி கட்டியவர். சமீபத்தில் இவர் நடித்த ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தின் மூலம் தான் இழந்த மார்க்கெட்டை பிடித்து விட்டார். இதனால் இவரது ரசிகர் பலம் இன்னும் பல மடங்கானது.