செய்திகள்,திரையுலகம் ‘கத்தி’ பட கதையை நடிகர் விஜய் தான் திருடினாரா!… முடிவு கிடைத்தது…

‘கத்தி’ பட கதையை நடிகர் விஜய் தான் திருடினாரா!… முடிவு கிடைத்தது…

‘கத்தி’ பட கதையை நடிகர் விஜய் தான் திருடினாரா!… முடிவு கிடைத்தது… post thumbnail image
சென்னை:-‘கத்தி’ திரைப்படத்தின் பிரச்சனை சமீபத்தில் தான் முடிவுக்கு வந்தது. என்ன நடந்தது என்று தெரியவில்லை மீஞ்சூர் கோபி வழக்கை வாபஸ் வாங்கினார். இதை தொடர்ந்து மீண்டும் ஒரு பிரச்சனை வெடித்துள்ளது. ஆந்திராவை சேர்ந்த நரசிம்மராவ் என்பவர் சில வருடங்களுக்கு முன் நடிகர் விஜய்யிடம் ஒரு கதை கூறியுள்ளார்.

நான் கண்டிப்பாக நடிக்கிறேன் என்று விஜய் வாக்கு கொடுக்க அவர் அமைதியாக இருந்தார். சமீபத்தில் வந்த கத்தி படத்தை பார்த்த அவர், இது தான் நான் விஜய்யிடம் கூறிய கதை, என்னை அவர் ஏமாற்றிவிட்டார் என்று புகார் அளித்துள்ளார். ஆனால், இதை விசாரித்த பார்த்த படக்குழுவினர் அந்த படத்திற்கு, கத்திக்கும் எந்த சம்மந்தமும் இல்லை, என்று விளக்கியவுடன், அவரே தன் புகாரை வாபஸ் பெற்றார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி