திரைப்படம்

திரைப்படப்பாடல், திரையுலகம், பரபரப்பு செய்திகள், பாடல்கள், முதன்மை செய்திகள்

காளிதாசன் கண்ணதாசன்

காளிதாசன் கண்ணதாசன் கவிதை நீநெருங்கி வா படிக்கலாம் ரசிக்கலாம்காளிதாசன் கண்ணதாசன் கவிதை நீநெருங்கி வா படிக்கலாம் ரசிக்கலாம்காளிதாசன் கண்ணதாசன் கவிதை நீ ஓடை பாயும் தண்ணீரில் ஆடைகள் நனைய… ஓய்ஊஞ்சலாடும் நெஞ்சோடு ஆசைகள் விளையதாமரை மடலே தளிருடலே அலை தழுவபூநகை புரிய இதழ் விரிய மது ஒழுகஇனிமைதான்…இனிமைதான் பொழிந்ததே வழிந்ததே காளிதாசன் கண்ணதாசன் கவிதை நீநெருங்கி வா படிக்கலாம் ரசிக்கலாம்காளிதாசன் கண்ணதாசன் கவிதை நீ ஆதி அந்தம் எங்கேயும் அழகுகள் தெரிய… ஓய்மேலும் கீழும் கண் பார்வை அபிநயம் புரியபூவுடல் முழுக்க விரல் பதிக்க மனம் துடிக்கபால்கடல் குளிக்க இடம் கொடுக்க தினம் மிதக்கசமயம்தான்…சமயம்தான் அமைந்ததே அழைத்ததே காளிதாசன் கண்ணதாசன் கவிதை நீநெருங்கி வா படிக்கலாம் ரசிக்கலாம்காளிதாசன் கண்ணதாசன் கவிதை நீ

திரைப்படப்பாடல், பாடல்கள்

ஏதோ நினைவுகள்

ஏதோ நினைவுகள் கனவுகள் மனதிலே மலருதேகாவேரி ஊற்றாகவே காற்றோடு காற்றாகவேதினம் காண்பது தான் ஏனோ…. ஏதோ நினைவுகள்… மார்பினில் நானும் மாறாமல் சேரும்காலம் தான் வேண்டும்..ம..ம்ம்ம்வான்வெளி எங்கும் என் காதல் கீதம்பாடும் நாள் வேண்டும்..ம..ம்ம்ம்தேவைகள் எல்லாம் தீராத நேரம்தேவன் நீ வேண்டும்..ம்ம் தேடும் நாள் வேண்டும்..ம்ம் ஏதோ நினைவுகள்.. நாடிய சொந்தம் நாம் காணும் பந்தம்இன்பம் பேரின்பம்..ம..ம்ம்நாளொரு வண்ணம் நாம் காணும் எண்ணம்ஆஹா ஆனந்தம்..ம..ம்ம்காற்றினில் செல்லும் என் காதல் எண்ணம்எங்கும் எந்நாளும்..ம்ம் ஏக்கம் உள்ளாடும்..ம்ம் ஏதோ நினைவுகள்..

திரைப்படப்பாடல், திரையுலகம், பாடல்கள்

லவ் பெர்ட்சு – மலர்களே மலர்களே, இது என்ன கனவா…

பெண்:மலர்களே மலர்களே இது என்ன கனவாமலைகளே மலைகளே இது என்ன நினைவாஉருகியதே எனதுள்ளம்… பெருகியதே விழி வெள்ளம் ..விண்ணோடும் நீ தான் , மண்ணோடும் நீ தான்கண்ணோடும் நீ தான், வா…, ஆஆ … பெண்:மேகம் திறந்து கொண்டு மண்ணில் இறங்கி வந்து..மார்பில் ஒளிந்து கொள்ள வா வா.. ஆண்:மார்பில் ஒளிந்து கொண்டால் மாறன் அம்பு வரும்கூந்தலில் ஒளிந்து கொள்ள வரவா .. பெண்: என் கூந்தல் தேவன் தூங்கும் பள்ளி அறையா அறையாமலர் சூடும் வயதில்என்னை மறந்து போவதுதான் முறையா ஆண்:நினைக்காத நேரம் இல்லைகாதல் ரதியே ரதியே ..உன் பேரை சொன்னால் போதும்நின்று வழிவிடும் காதல் நதியே பெண்:என் சுவாசம் உன் மூச்சில் ..உன் வார்த்தை என் பேச்சில்.. ஆண்: ஐந்தாறு நூற்றாண்டு வாழ்வோம் என் வாழ்வே வா.. மலர்களே மலர்களே இது என்ன கனவாமலைகளே மலைகளே இது என்ன நினைவாஉருகியதே எனதுள்ளம்… பெருகியதே விழி வெள்ளம் ..விண்ணோடும் நீ தான் , மண்ணோடும் நீ தான்கண்ணோடும் நீ தான், வா…, ஆஆ … ஆண் : பூவில் நாவிருந்தால் காற்றும் வாய் திறந்தால் ..காதல் காதல் என்று பேசும் .. பெண்: நிலா தமிழறிந்தால்.. அலை மொழி தெரிந்தால்நம் மேல் கவி எழுதி வீசும்… ஆண் : வாழ்வோடு வளர்பிறைதானே வண்ண நிலவே நிலவேவானோடு நீலம் போலே இழைந்து கொண்டது இந்த உறவே.. பெண்: உறங்காத நேரம் கூட உந்தன் கனவே கனவேஉடளோடுஉயிரை போலே உறைந்து போனதுதான் உறவே ஆண் : மறக்காது உன் ராகம், மரிக்காது என் தேகம் பெண்: உனக்காக உயிர் வாழ்வேன்.. வா என் வாழ்வே வா.. மலர்களே மலர்களே இது என்ன கனவாமலைகளே மலைகளே இது என்ன நினைவா ஆண் : உருகியதே எனதுள்ளம்… பெருகியதே விழி வெள்ளம் .. பெண்: விண்ணோடும் நீ தான் , மண்ணோடும் நீ தான் ஆண் : கண்ணோடும் நீ தான், வா…, ஆஆ …

திரையுலகம், முதன்மை செய்திகள்

சிம்புவுக்கு இடம் தருவாரா தல அஜீத்

தல அஜீத்தின் பில்லா 2 திரைபடத்தின் இடைவேளையில் சிம்பு, தனது மற்றும் தல ரசிகர்களுக்காக தனது வாலு படத்தின் டீசரை வெளியிட திட்டமிட்டு

Scroll to Top