தமிழ்ப்பேழை

தமிழ்ப்பேழை

பிரான்மலையை உடைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்தவர்கள் கைது.

பறம்புமலையை (பிரான்மலையை)உடைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்தவர் கைது கைது செய்தது கண்டனத்திற்குரியது! தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் அறிக்கை! பாரி மன்னன் ஆண்ட பறம்புமலை எனறு தமிழறிஞர்களாலும்,…

4 years ago

எத்தியோபிய நாகரீகத்தின் முன்னோடிகள் தமிழரா ?

எதியோபிய நாகரிகம் சூடான்-எதியோபியாவின் வட பகுதியில் நைல் ஆற்றுக் கரை ஓரம் தோன்றி வளர்ந்தது. இந் நாகரிகம் எகிபது நாகரிகத்தினும் பழமை மிக்கது எனறும் உண்மையில் எதியோபிய…

5 years ago

சங்க காலக்குறிப்புகள்-பகுதி(4)

திரிபுரம் எரித்த விரிசடைக்கடவுள்-சிவன்.ஆலவாய் பெருமான்-சிவன்.குன்று எறிந்த வேள்-முருகன்.துவரைக்கோமான்-கண்ணன்.நிதியின் கிழவன்-குபேரன்.மூன்று சங்கங்களை ஆதரித்த மொத்த அரசர்கள்:89+59+49=197 பேர்.மொத்த காலம்:4440+3700+1850=9990ஆண்டுகள். மொத்த புலவர்கள்:4449+3700+449=8598 பேர்.காய்சின வழுதி-கடுங்கோன்-முதற்சங்கம்.வெண்டேர்ச் செழியன்-முடத்திருமாறன்-இடைச்சங்கம்.இடை, கடைச் சங்கத்திற்கு…

5 years ago

தென்னாட்டின் மொழியினம் பாகம்-5

துளு: இதற்குக் கிரந்தத்தை ஒட்டிய எழுத்து முறை உண்டு .தனி இலக்கிய வளம் இல்லை.கிறித்துவப் பாதிரிமார்கள் முதன் முதலில் இம்மொழியில் நூல்கள் எழுதினர் .ஆனால் இவை கன்னட…

5 years ago

சங்க காலக் குறிப்புகள்-பகுதி3

கடைச்சங்கம்: இருந்த இடம்:(இன்றைய) மதுரை (வையை ஆற்றங்கரை)ஆதரித்த அரசர்கள்: முடத்திருமாறன் முதல் உக்கிரப்பெருவழுதி வரை 49 பேர் .பாடிய மன்னர்கள்: 3பேர்.காலம்: 1850 ஆண்டுகள்.இருந்த புலவர்கள் :49…

5 years ago

சங்க காலக் குறிப்புகள்-பகுதி2

இடைச்சங்கம்: இருந்த இடம் :கபாட புரம் (குமரியாற்றங்கரை).ஆதரித்த அரசர்கள் :வெண்டேர்ச் செழியன் முதல் முடத்திருமாறன் வரை 57 பேர்.பாடிய மன்னர்கள் :5 பேர்.காலம் :3700 ஆண்டுகள்.இருந்த புலவர்கள்…

5 years ago

தென்னாட்டு மொழியினம்-பாகம்3

கன்னடம்: கர் நாடக மாநிலத்திலும், மராத்தி நாட்டின் தென் பகுதியிலும் பேசப்படும் மொழி இது .நீலகிரியில் உள்ள படகர் பேசுவது பழைய கன்னடம். வட மொழி மோகம்…

5 years ago

சங்ககாலக் குறிப்புகள்-பகுதி1

முதற் சங்கம்: இருந்த இடம்:தென் மதுரை (பஃறுளி ஆற்றங்கரை) ஆதரித்த அரசர்கள்:காய்சின வழுதி முதல் கடுங்கோன் வரை 89 பேர்பாடல் இயற்றிய அரசர்கள்:7பேர்காலம்:4440 ஆண்டுகள்.இருந்த புலவர்களின் எண்ணிக்கை:549பாடிய…

5 years ago

தென்னாட்டு மொழியினம்:பாகம்-2

தெலுங்கு: தமிழ் நாட்டின் வடக்கேயுள்ள ஆந்திர மாநிலத்தில் பேசப்படும் மொழி இது. ஹைதராபாத்திலும் பலர் தெலுங்கு பேசுகின்றனர். வட மொழியாளர் தெலுங்கை ஆந்திரம் எனச் சுட்டுவர் .பழந்தமிழ்…

5 years ago

திராவிட மொழியினம்

பாகம்:1 உலக மொழிக்குடும்பங்களுள் திராவிட மொழிக்குடும்பமும் ஒன்று. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு, குடகு, தோடா, கோதா, படக, கோலமி, பார்ஜி, நாய்கி, கோத்தி, கூ,…

5 years ago