சங்க காலக் குறிப்புகள்-பகுதி2

இடைச்சங்கம்:

  • இருந்த இடம் :கபாட புரம் (குமரியாற்றங்கரை).
  • ஆதரித்த அரசர்கள் :வெண்டேர்ச் செழியன் முதல் முடத்திருமாறன் வரை 57 பேர்.
  • பாடிய மன்னர்கள் :5 பேர்.
  • காலம் :3700 ஆண்டுகள்.
  • இருந்த புலவர்கள் :59 பேர்.
  • பாடிய புலவர்கள் :3700 பேர்.

நூல்கள்:

பெருங்கலி , குருகு , வெண்டாளி, வியாழ மாலை, அகத்தியம், தொல்காப்பியம், மாபுராணம் ,பூதபுராணம் ,இசை நூல் விளக்கம் .

புலவர்கள்:

அகத்தியர், தொல்காப்பியர் , இருந்தையூர்க்கருங்கோழி மோசி, வெள்ளூர்க்காப்பியன், சிறு பாண்டரங்கன் , திரையன் மாறன், துவரைக் கோன் ,கீரந்தை .

இலக்கணம்:அகத்தியம், கொல்காப்பியம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

1 year ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

1 year ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

1 year ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

1 year ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago