சங்ககாலம்

சங்ககால தமிழ் இலக்கியம்

சங்க காலக்குறிப்புகள்-பகுதி(4)

திரிபுரம் எரித்த விரிசடைக்கடவுள்-சிவன்.ஆலவாய் பெருமான்-சிவன்.குன்று எறிந்த வேள்-முருகன்.துவரைக்கோமான்-கண்ணன்.நிதியின் கிழவன்-குபேரன்.மூன்று சங்கங்களை ஆதரித்த மொத்த அரசர்கள்:89+59+49=197 பேர்.மொத்த காலம்:4440+3700+1850=9990ஆண்டுகள். மொத்த புலவர்கள்:4449+3700+449=8598 பேர்.காய்சின வழுதி-கடுங்கோன்-முதற்சங்கம்.வெண்டேர்ச் செழியன்-முடத்திருமாறன்-இடைச்சங்கம்.இடை, கடைச் சங்கத்திற்கு…

5 years ago

சங்க காலக் குறிப்புகள்-பகுதி3

கடைச்சங்கம்: இருந்த இடம்:(இன்றைய) மதுரை (வையை ஆற்றங்கரை)ஆதரித்த அரசர்கள்: முடத்திருமாறன் முதல் உக்கிரப்பெருவழுதி வரை 49 பேர் .பாடிய மன்னர்கள்: 3பேர்.காலம்: 1850 ஆண்டுகள்.இருந்த புலவர்கள் :49…

5 years ago

சங்க காலக் குறிப்புகள்-பகுதி2

இடைச்சங்கம்: இருந்த இடம் :கபாட புரம் (குமரியாற்றங்கரை).ஆதரித்த அரசர்கள் :வெண்டேர்ச் செழியன் முதல் முடத்திருமாறன் வரை 57 பேர்.பாடிய மன்னர்கள் :5 பேர்.காலம் :3700 ஆண்டுகள்.இருந்த புலவர்கள்…

5 years ago

சங்ககாலக் குறிப்புகள்-பகுதி1

முதற் சங்கம்: இருந்த இடம்:தென் மதுரை (பஃறுளி ஆற்றங்கரை) ஆதரித்த அரசர்கள்:காய்சின வழுதி முதல் கடுங்கோன் வரை 89 பேர்பாடல் இயற்றிய அரசர்கள்:7பேர்காலம்:4440 ஆண்டுகள்.இருந்த புலவர்களின் எண்ணிக்கை:549பாடிய…

5 years ago

சிறப்புப் பாயிரம்

வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகத்து வழக்கும் சொல்லும் ஆயிரு முதலின் எழுத்தும் சொல்லும் பொருளும் நாடிச் செந்தமிழ் இயற்கை சிவணிய நிலத்தொடு முந்துநூல் கண்டு முறைப்பட…

5 years ago

எழுத்துக்களின் வகை – சூத்திரம் 1

சூத்திரம்: எழுத்து எனப்படுப, அகரம் முதல் னகர இறுவாய், முப்பஃது' என்ப- சார்ந்து வரல் மரபின் மூன்று அலங்கடையே. கருத்து:தமிழ்மொழி எழுத்துக்களின் தொகையும், வகையும், முறையும், பெயரும்…

5 years ago