சங்ககாலக் குறிப்புகள்-பகுதி1

முதற் சங்கம்:

  • இருந்த இடம்:தென் மதுரை (பஃறுளி ஆற்றங்கரை)
  • ஆதரித்த அரசர்கள்:காய்சின வழுதி முதல் கடுங்கோன் வரை 89 பேர்
  • பாடல் இயற்றிய அரசர்கள்:7பேர்
  • காலம்:4440 ஆண்டுகள்.
  • இருந்த புலவர்களின் எண்ணிக்கை:549
  • பாடிய புலவர்களின் எண்ணிக்கை :4449

நூல்கள்:

பெரும் பரிபாடல், முதுநாரை, முது குருகு, களரியாவிரை,அகத்தியம்.

புலவர்கள்:

அகத்தியர், திரிபுரம் எரித்த விரிசடைக் கடவுள், குன்றெறிந்த வேள், முரஞ்சியூர் முடிநாகராயர், நிதியின் கிழவன்,

இலக்கண நூல்:அகத்தியம்

தொடரும்………..

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

1 year ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

1 year ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

1 year ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

1 year ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago