தமிழ்ப்பேழை

சிறப்புப் பாயிரம்

வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகத்து வழக்கும் சொல்லும் ஆயிரு முதலின் எழுத்தும் சொல்லும் பொருளும் நாடிச் செந்தமிழ் இயற்கை சிவணிய நிலத்தொடு முந்துநூல் கண்டு முறைப்பட…

5 years ago

எழுத்துக்களின் வகை – சூத்திரம் 1

சூத்திரம்: எழுத்து எனப்படுப, அகரம் முதல் னகர இறுவாய், முப்பஃது' என்ப- சார்ந்து வரல் மரபின் மூன்று அலங்கடையே. கருத்து:தமிழ்மொழி எழுத்துக்களின் தொகையும், வகையும், முறையும், பெயரும்…

5 years ago

திருக்குறள் – 2ம் நூற்றாண்டு நூல்

திருக்குறள் (Thirukkural) என்னும் உன்னத நூல் உலகப்புகழ் பெற்ற தமிழ் மொழி இலக்கியமாகும். ‘அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு’ என்று தொடங்கி, உலகத்…

6 years ago