Category: விளையாட்டு

விளையாட்டு

தென் ஆப்ரிக்க கிரிக்கெட் வீரர் ஸ்மித் ஓய்வு அறிவிப்பு!…தென் ஆப்ரிக்க கிரிக்கெட் வீரர் ஸ்மித் ஓய்வு அறிவிப்பு!…

கேப்டவுன்:-தென் ஆப்ரிக்க டெஸ்ட் அணியின் கேப்டன் கிரேம் ஸ்மித், 33. இதுவரை 116 டெஸ்ட் (9257 ரன்கள்), 197 ஒருநாள் (6989 ரன்கள்) 33 ‘டுவென்டி–20’ (982 ரன்கள்) பங்கேற்றுள்ளார். தற்போது தென் ஆப்ரிக்காவில் நடக்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில்

இந்திய அமெச்சூர் குத்துச் சண்டை கழகத்தின் அங்கீகாரம் ரத்து!…இந்திய அமெச்சூர் குத்துச் சண்டை கழகத்தின் அங்கீகாரம் ரத்து!…

நியூடெல்லி:-பல்வேறு புகார்கள் வந்ததையடுத்து இந்திய அமெச்சூர் குத்துச் சண்டை கழகத்தின் அங்கீகாரத்தை, சர்வதேச குத்துச் சண்டை கழகம் ரத்து செய்துள்ளது. எனினும் இந்திய வீரர்கள் சர்வதேச குத்துச் சண்டை கழகத்தின் கீழ் போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள் என்று சர்வதேச குத்துச் சண்டை

இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் த்ரில் வெற்றி…இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் த்ரில் வெற்றி…

டாக்கா:-இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று மதியம் 1.30 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி இந்திய அணியை பேட்டிங் செய்யுமாறு கேட்டுக்கொண்டது.தொடக்க ஆட்டக்காரர்களாக வழக்கம் போல் ஷிகர் தவானும், ரோகித் ஷர்மாவும் களமிறங்கினர்.

இந்தியாவுக்கு எதிராக இலங்கை த்ரில் வெற்றி…இந்தியாவுக்கு எதிராக இலங்கை த்ரில் வெற்றி…

பதுல்லா:-ஆசியகோப்பை கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் இந்தியா- இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்திய அணியில் வருண் ஆரோனுக்குப் பதிலாக ஸ்டூவர்ட் பின்னி சேர்க்கப்பட்டடிருந்தார்.டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் மேத்யூஸ் பீல்டிங் தேர்வு செய்தார். அதன்படி இந்தியாவின் தவான்- ரோகித்

இந்தியா 264 ரன்கள் சேர்ப்பு…இந்தியா 264 ரன்கள் சேர்ப்பு…

பதுல்லா:-ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (ஏ.சி.சி.,) சார்பில், 12வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வங்கதேசத்தில் நடக்கிறது. வங்கதேச அணிக்கு எதிரான தனது முதல் லீக் போட்டியில் இந்திய அணி வென்றது. பதுல்லாவில் இன்று நடக்கும் தொடரின் 4வது லீக் போட்டியில், இந்தியா,

சுயசரிதை எழுதும் சச்சின்!…சுயசரிதை எழுதும் சச்சின்!…

சென்னை:-கிரிக்கெட்டின் சகாப்தமான சச்சின் தெண்டுல்கர் ஓய்வுக்கு பிறகு 2–வது முறையாக சென்னை வந்தார். பல்வேறு நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றார்.ரெனால்ட்ஸ் நிறுவன நிகழ்ச்சியில் பங்கேற்ற தெண்டுல்கர் கூறியதாவது:– நான் எனது சுயசரிதை எழுதும் பணியை தொடங்கிவிட்டேன். அதில் உள்ள விவரங்களை இப்போது தெரிவிக்க

கெய்லின் சாதனையை முறியடித்து கோஹ்லி உலக சாதனை!…கெய்லின் சாதனையை முறியடித்து கோஹ்லி உலக சாதனை!…

பங்களாதேஷ்:-இந்திய அணியின் தற்காலிக கேப்டன் வீராட் கோலி வங்காள தேசத்துக்கு எதிராக நேற்று சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். 131–வது ஒருநாள் போட்டியில் விளையாடும் அவருக்கு இது 19–வது செஞ்சூரி ஆகும். தனது 124–வது இன்னிங்சில் அவர் 19–வது சதத்தை கடந்தார்.

அஞ்சலிக்கு கடிதம் எழுதுவது சச்சினுக்கு கடினமாம்!…அஞ்சலிக்கு கடிதம் எழுதுவது சச்சினுக்கு கடினமாம்!…

சென்னை:-சென்னையில் இன்று நடைபெற்ற பள்ளிக் குழந்தைகளுக்கான கையெழுத்து பிரச்சார இயக்கத்தில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் கலந்து கொண்டார். அப்போது அவர் கடிதம் எழுதுவது பற்றிய தனது பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டார். மேலும் அவர் பேசுகையில்,

ஒருநாள் இரவு சம்பளம் ரூ.6.2 கோடி?…ஒருநாள் இரவு சம்பளம் ரூ.6.2 கோடி?…

மும்பை:-ஐ.பி.எல். எனப்படும் இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகளை போல டென்னிசிலும் சர்வதேச பிரீமியர் லீக் (ஐபிடிஎல்) போட்டிகளை நடத்த இந்தியாவின் மகேஷ் பூபதி முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார். இத்தொடரை நடத்துவதற்காக அனைத்து பணிகளும் விரைவாக நடந்து வருகிறது. போட்டிகள் இந்தாண்டு

கோலியின் அதிரடியால் வங்கதேசத்தை எளிதில் வென்றது இந்தியா…கோலியின் அதிரடியால் வங்கதேசத்தை எளிதில் வென்றது இந்தியா…

பதுல்லா:-ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வங்காள தேசத்தில் நேற்று தொடங்கியது. முதல் போட்டியில் இலங்கை அணி பாகிஸ்தானை வீழ்த்தியது. நேற்று நடந்த இரண்டாவது லீக் போட்டியில் இந்தியா- வங்காளதேச அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்தியா அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.