Category: விளையாட்டு

விளையாட்டு

பயங்கர பவுன்சர் தாக்கியதில் இங்கிலாந்து பேட்ஸ்மென் கீஸ்வெட்டர் முகம் பெயர்ந்தது!…பயங்கர பவுன்சர் தாக்கியதில் இங்கிலாந்து பேட்ஸ்மென் கீஸ்வெட்டர் முகம் பெயர்ந்தது!…

லண்டன்:-இங்கிலாந்து அணியின் 20 ஓவர் கிரிக்கெட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் அதிரடி வீரர் கீஸ்வெட்டர்(வயது 26) 46 சர்வதேச ஒருநாள் போட்டியிலும், 26 சர்வதேச 20-20 போட்டியிலும் விளையாடி உள்ளார். இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட் அணியான சாமர்செட் அணிக்கு விளையாடி வரும்

சென்னையில் சர்வதேச டென்னிஸ் போட்ட 21ம் தேதி தொடக்கம்!…சென்னையில் சர்வதேச டென்னிஸ் போட்ட 21ம் தேதி தொடக்கம்!…

சென்னை:-சென்னை எழும்பூரில் உள்ள பிரசிடென்சி கிளப் சார்பில், ஐ.டி.எப். ஓபன் டென்னிஸ் போட்டி நடத்தப்படுகிறது. ஆண்கள் பிரிவில் 35 வயது, 45 வயது, 55 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான இந்த போட்டியில் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவில் ஆட்டங்கள் நடத்தப்படுகிறது. இந்தியன் ஓவர்சீஸ்

உலகக் கோப்பையுடன் நாடு திரும்பிய ஜெர்மனி அணிக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு!…உலகக் கோப்பையுடன் நாடு திரும்பிய ஜெர்மனி அணிக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு!…

பெர்லின்:-பிரேசிலில் நடந்த உலக கோப்பை கால்பந்து போட்டியில் ஜெர்மனி அணி சாம்பியன் பட்டம் பெற்றது. ரியோடி ஜெனீரோவில் ஞாயிற்றுக்கிழமை நடந்த பரபரப்பான இறுதிப்போட்டியில் ஜெர்மனி அணி 1–0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவை வீழ்த்தி, 4வது முறையாக உலக கோப்பையை கைப்பற்றியது.

கேப்டன் பதவியிலிருந்து டோனி விலக வேண்டும் என முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் கருத்து!…கேப்டன் பதவியிலிருந்து டோனி விலக வேண்டும் என முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் கருத்து!…

பெங்களூர்:-டோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 5 டெஸ்ட் போட்டித் தொடரில் சமீபத்தில் முடிந்த முதல் டெஸ்ட் ‘டிரா’ ஆனது.இந்நிலையில் டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து டோனி விலக வேண்டும்

மரடோனாவின் முன்னாள் காதலிக்கு கைது வாரண்ட்!…மரடோனாவின் முன்னாள் காதலிக்கு கைது வாரண்ட்!…

துபாய்:-அர்ஜென்டினாவின் கால்பந்து ஜாம்பவானான டீகோ மரடோனாவின்(53) தனிப்பட்ட வாழ்க்கை நாடகத்தை ஒத்த திருப்பங்களைக் கொண்டது. இதன் சமீபத்திய திருப்பமாக விளையாட்டை மேம்படுத்துவதற்கான சிறப்புத் தூதுவராக தன்னை நியமித்திருந்த துபாய்க்கு கடந்த மாதம் சென்ற அவர் அங்கு தன்னுடன் வாழ்ந்த முன்னாள் காதலியான

டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ஜெயவர்தனே அறிவிப்பு!…டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ஜெயவர்தனே அறிவிப்பு!…

கொழும்பு:-இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேலா ஜெயவர்தனே (37) சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். சொந்த மண்ணில் தென் ஆப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரையடுத்து ஓய்வு பெற உள்ளார். இதுதொடர்பாக அவர்

உலகக் கோப்பை 2014ல் சிறந்த வீரராக மெஸ்சி தேர்வு!…உலகக் கோப்பை 2014ல் சிறந்த வீரராக மெஸ்சி தேர்வு!…

ரியோ டி ஜெனிரோ:-தென் அமெரிக்க நாடான பிரேசிலில் இந்த ஆண்டிற்கான உலகக் கோப்பை கால்பந்து போட்டி கோலாகலாமாக நேற்று நடைபெற்று முடிந்தது. ஜெர்மனியும், அர்ஜென்டினாவும் மோதிய இறுதிப் போட்டியில் 1-0 என்ற கணக்கில் ஜெர்மனி வென்று கோப்பையைக் கைப்பற்றியது. அர்ஜெண்டினாவின் நட்சத்திர

உலக கோப்பை வென்ற ஜெர்மனிக்கு ரூ.210 கோடி பரிசு!…உலக கோப்பை வென்ற ஜெர்மனிக்கு ரூ.210 கோடி பரிசு!…

பிரேசிலா:-உலக கால்பந்து போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற ஜெர்மனி அணிக்கு 18 கேரட் தங்க கோப்பையுடன் ரூ.210 கோடி பரிசு தொகையும் வழங்கப்பட்டது. உலக போட்டி வரலாற்றில் இவ்வளவு அதிகமான பரிசு தொகை வழங்கப்பட்டது இல்லை. கடந்த முறை சாம்பியன் பட்டம்

தென் அமெரிக்க கண்டத்தில் வெற்றி பெற்று புதிய சகாப்தம் படைத்த ஜெர்மனி!…தென் அமெரிக்க கண்டத்தில் வெற்றி பெற்று புதிய சகாப்தம் படைத்த ஜெர்மனி!…

பிரேசிலா:-தென் அமெரிக்க கண்டத்தில் நடந்த உலக கோப்பை போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்ற முதல் ஐரோப்பிய நாடு என்ற வரலாற்று சாதனையை ஜெர்மனி படைத்தது.தென் அமெரிக்காவில் இதற்கு முன்பு 4 உலக கோப்பை போட்டி நடந்துள்ளது. 1930–ல் உருகுவேயில் நடந்த போட்டியில்

இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டிராவில் முடிந்தது!…இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டிராவில் முடிந்தது!…

நாட்டிங்காம்:-இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நாட்டிங்காமில் கடந்த 9ம் தேதி தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் முறையே இந்தியா 457 ரன்களும், இங்கிலாந்து 496 ரன்களும் எடுத்தன. இரண்டு அணியிலும் கடைசி விக்கெட் ஜோடி 100 ரன்களுக்கு மேல்