Category: அரசியல்

அரசியல்

நேதாஜி தொடர்பான ஆவணங்களை வெளியிட முடியாது – பிரதமர் அலுவலகம் உறுதி!…நேதாஜி தொடர்பான ஆவணங்களை வெளியிட முடியாது – பிரதமர் அலுவலகம் உறுதி!…

புதுடெல்லி:-சுதந்திரத்துக்கு முன்பே, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விமான விபத்தில் மரணம் அடைந்ததாக கூறப்படுகிறது. எனினும், அதுதொடர்பான ஆவணங்களை வெளியிட அடுத்தடுத்து வந்த மத்திய அரசுகள் மறுத்து வருகின்றன. நேதாஜி குடும்பத்தினரின் வேண்டுகோளை நிராகரித்து வருகின்றன. இந்நிலையில், முந்தைய அரசுகளைப் போல், தற்போதைய

ஒபாமாவுக்கு ராஜ்நாத்சிங் பதில்!…ஒபாமாவுக்கு ராஜ்நாத்சிங் பதில்!…

புதுடெல்லி:-வாஷிங்டனில் நடந்த நிகழ்ச்சியில் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா பேசும்போது, மத சகிப்பின்மையால் இந்தியாவில் நடந்த காரியங்களை காந்தி கண்டிருந்தால் அதிர்ச்சி அடைந்திருப்பார் என கூறினார். இதற்கு பதில் அளிக்கிற வகையில் டெல்லியில் நேற்று மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், நிருபர்களிடம்

டெல்லியில் ஆட்சியை பிடிப்பது யார் – நாளை தேர்தல்!…டெல்லியில் ஆட்சியை பிடிப்பது யார் – நாளை தேர்தல்!…

புதுடெல்லி:-70 இடங்களை கொண்ட டெல்லி சட்டசபை தேர்தல், நாட்டின் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்துள்ளது. பாராளுமன்ற தேர்தலிலும், அதைத் தொடர்ந்து நடந்த சட்டசபை தேர்தல்களிலும் வெற்றி பெற்று வந்துள்ள பாரதீய ஜனதா அந்த வெற்றியை டெல்லியில் தக்க வைக்க வரிந்து கட்டுகிறது. ஆம்

15ம் தேதி இந்தியா வருகிறார் இலங்கை அதிபர் சிறிசேனா!…15ம் தேதி இந்தியா வருகிறார் இலங்கை அதிபர் சிறிசேனா!…

கொழும்பு:-இலங்கையின் புதிய அதிபர் மைத்ரிபால சிறிசேனா, வருகிற 15ம் தேதி இந்தியாவுக்கு வருகிறார். அவர் அதிபரான பிறகு மேற்கொள்ளும் முதலாவது வெளிநாட்டு பயணம் இதுவே ஆகும். ராஜபக்சேவின் ஆட்சிக்காலத்தில், இந்தியா-இலங்கை இடையிலான உறவு சீர்கெட்டிருந்தது. அதை சீர்படுத்துவதற்காக, சிறிசேனா வருகிறார். இந்தியாவுடன்

வாக்காளர்களின் உபசரிப்பால் நெகிழ்ந்து கண்ணீர் விட்ட கிரண்பேடி!…வாக்காளர்களின் உபசரிப்பால் நெகிழ்ந்து கண்ணீர் விட்ட கிரண்பேடி!…

புதுடெல்லி:-70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி மாநில சட்டசபைக்கு நாளை மறுநாள் (சனிக்கிழமை) தேர்தல் நடக்கிறது. இதில் பா.ஜனதாவின் சார்பில் முதல்-மந்திரி வேட்பாளராக ஓய்வு பெற்ற பெண் போலீஸ் அதிகாரி கிரண்பேடி போட்டியிடுகிறார். அவர் சந்திக்கும் முதல் தேர்தல் இதுவாகும்.இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள

51 இடங்களில் ஆம் ஆத்மி வெற்றி பெறும்: சுய சர்வே முடிவு!…51 இடங்களில் ஆம் ஆத்மி வெற்றி பெறும்: சுய சர்வே முடிவு!…

புது டெல்லி:-70 இடங்களை கொண்ட டெல்லி சட்டசபைக்கு வரும் 7ம் தேதி பொதுத்தேர்தல் நடைபெறுகின்றது. வாக்குப்பதிவுக்கு இன்னும் மூன்று நாட்களும், தேர்தல் பிரசாரம் முடிவடையை இன்னும் ஒரே நாளும் இருக்கும் நிலையில் டெல்லி சட்டசபை தேர்தலில் மக்கள் யாருக்கு வாக்களிக்க விரும்புகின்றனர்?…

கெஜ்ரிவால் மீது பிரதமர் மோடி தாக்கு!…கெஜ்ரிவால் மீது பிரதமர் மோடி தாக்கு!…

புதுடெல்லி:-டெல்லி சட்டசபைக்கு வருகிற 7ம் தேதி தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் பா.ஜனதா சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி நேற்று வடக்கு டெல்லியில் உள்ள ரோகினி என்ற இடத்தில் பேசினார். அப்போது அவர் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி

வெளிநாடுகளில் ராஜபக்சே பதுக்கிய ரூ.30 ஆயிரம் கோடியை மீட்க நடவடிக்கை!…வெளிநாடுகளில் ராஜபக்சே பதுக்கிய ரூ.30 ஆயிரம் கோடியை மீட்க நடவடிக்கை!…

கொழும்பு:-இலங்கையில் கடந்த மாதம் அதிபர் தேர்தல் நடந்தது. அதில், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக போட்டியிட்ட மைத்ரிபாலா சிறிசேனா வெற்றி பெற்று புதிய அதிபரானார். இவரை எதிர்த்து போட்டியிட்ட மகிந்த ராஜபக்சே படுதோல்வி அடைந்தார். முன்பு இவர் 10 ஆண்டுகள் இலங்கை அதிபராக

ஆம் ஆத்மி மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைக்க வாய்ப்பு – கருத்து கணிப்பில் தகவல்!…ஆம் ஆத்மி மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைக்க வாய்ப்பு – கருத்து கணிப்பில் தகவல்!…

புதுடெல்லி:-டெல்லி சட்டசபைக்கு வருகிற 7ம் தேதி பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு ஆட்சியைக் கைப்பற்ற பாரதீய ஜனதா, காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகளிடையே மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது. 70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டசபையில் ஒரு கட்சி தனித்து ஆட்சி அமைக்க

ஜப்பான் பணயக் கைதிகள் கொலை: பிரதமர் மோடி கண்டனம்!…ஜப்பான் பணயக் கைதிகள் கொலை: பிரதமர் மோடி கண்டனம்!…

புதுடெல்லி:-ஜப்பான் நாட்டைச் சேர்ந்த செய்தியாளர் கென்ஜி கோட்டூ(வயது 47) மற்றும் தனியார் பாதுகாப்பு நிறுவன காண்டிராக்டர் ஹாருணா யுக்கவா(42) ஆகிய இருவரை சிரியாவில் பணயக் கைதிகளாக பிடித்து வைத்திருந்த ஐ.எஸ். தீவிரவாதிகள் அவர்களை தலைதுண்டித்து கொடூரமாக கொலை செய்தனர். இதற்கு ஜப்பான்