Category: முதன்மை செய்திகள்

முதன்மை செய்திகள்

SC /ST பிரிவினருக்கு இடஒதுக்கீடு கிடையாது : உச்சநீதிமன்றம் !SC /ST பிரிவினருக்கு இடஒதுக்கீடு கிடையாது : உச்சநீதிமன்றம் !

அரசுப் பணிகளில் உள்ள எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு பதவி உயர்வில் இடஒதுக்கீடு பின்பற்றப்படமாட்டாது என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது . கடந்த 2006ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் , அரசு பதவிகளில் வழங்கப்படும் பதவி உயர்வில் இடஒதுக்கீடு பின்பற்ற தேவையில்லை ,அந்த

திருமுருகன் காந்தி உயிருக்கு ஆபத்தா ?திருமுருகன் காந்தி உயிருக்கு ஆபத்தா ?

மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி சில வாரங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டிருந்தார் .பல்வேறு வழகக்குகளை அரசு அவர் மீது திணித்து வேலூர் சிறையில் அடைத்திருந்தது .நேற்று முன்தினம் உடல்நலக்குறைவு காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.சிறைச்சாலையில் நடைபெற்ற துன்புறுத்தல்களே இதற்க்கு

ஆதார் கட்டாயமா ? உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு !!ஆதார் கட்டாயமா ? உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு !!

அரசு சேவைகள் அனைத்தையும் பெற ஆதார் எண் கட்டாயம் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.ஐந்து நீதிபதிகள் அடங்கிய உச்சநீதிமன்ற பெஞ்சில் மூன்று பேர் இந்த தீர்ப்பினை வழங்கியுள்ளனர் .தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 பேர் கொண்ட பெஞ்சில் நீதிபதிகள் தீபக்

இந்திய கேப்டன் விராட் கோலிக்கு ‘கேல்ரத்னா’ விருது -ஜனாதிபதி வழங்கினார் .இந்திய கேப்டன் விராட் கோலிக்கு ‘கேல்ரத்னா’ விருது -ஜனாதிபதி வழங்கினார் .

விளையாட்டு துறையில் சிறந்து விளங்கும் வீரர்,வீராங்கனைகளுக்கு வருடந்தோறும் விருதுகள் வழங்கி சிறப்பித்து வருகிறது மத்திய அரசு .இதற்காக கமிட்டி அமைக்கப்பட்டு ,பரிசீலனை செய்யப்பட்டு விளையாட்டுத்துறை அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டது .அவர்கள் பரிசு பெறுபவர்களின் பட்டியலை வெளியிட்டிருந்தார்கள்.அதன்படி, வீரர்களுக்கு விருதுகள் இன்று ஜனாதிபதி கைகளால்

ரபேல் ஊழல் ! நடந்தது என்ன ???ரபேல் ஊழல் ! நடந்தது என்ன ???

நாடே பரபரப்பாக பேசிக் கொண்டிருக்கும் ரபேல் ஊழல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது .பிரதமர் மோடி மீதும் ,மத்திய அரசு மீதும் எதிர்க்கட்சிகளும்,மக்களும் பெரும் எதிர்ப்பினை காட்டி வருகிறார்கள்.அப்படி என்னதான் நடந்தது இந்த ரபேல் விவகாரத்தில் ? விரிவாக பார்க்கலாம் . ஆசிய

Tamilisai

பாரதீய சனதா தலைவர் தமிழிசை சக விமான பயணியுடன் வாக்குவாதம், கைது படலம்!!!பாரதீய சனதா தலைவர் தமிழிசை சக விமான பயணியுடன் வாக்குவாதம், கைது படலம்!!!

தமிழ்நாடு:தூத்துக்குடி: தூத்துக்குடி செல்லும் விமானத்தில் பாரதீய சனதா தலைவர் தமிழிசை தூத்துக்குடியை சேர்ந்த இளம் பெண்ணுடன் தகராறில் ஈடுபட்ட விவகாரம் அந்த விமான பயணியை கைது செய்யும் நிலைக்கு சென்றுள்ளது, தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்து அந்தப் பெண் ஏதோ கூறியதால்,

20 கோடி லஞ்சம், அமைச்சர் விசயபாசுக்கருக்கு ஆப்பு ரெடி!!!20 கோடி லஞ்சம், அமைச்சர் விசயபாசுக்கருக்கு ஆப்பு ரெடி!!!

தமிழ்நாடு : அமைச்சர் விசயபாசுக்கருக்கு ரூ.20 கோடி லஞ்சம் பெற்றதற்கான ஆதாரம் இருப்பதால் அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசின் தலைமை செயலாளருக்கு லஞ்ச ஒழிப்புத் துறைக்கும் வருமான வரித் துறை பரிந்துரைத்துள்ளது. ஏப்ரல் 7-ஆம் தேதி சுகாதாரத் துறை

தமிழர்களை அவமானப்படுத்திவிட்டார் அமித்ஷா! – கொந்தளிக்கும் திருநாவுக்கரசர்தமிழர்களை அவமானப்படுத்திவிட்டார் அமித்ஷா! – கொந்தளிக்கும் திருநாவுக்கரசர்

“தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு, கருணை அடிப்படையில் 196 மதிப்பெண் வழங்கியதை வரவேற்கிறேன்” என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறினார். மதுரையில், காங்கிரஸ் கட்சியின் பூத் கமிட்டி செயல் வீரர்கள் கூட்டம் அண்ணா நகரில் உள்ள தனியார் திருமண

அன்புக்கு சிம்பு சவால்…!!அன்புக்கு சிம்பு சவால்…!!

திரைப்படங்களில் புகை பிடிப்பது போன்ற சர்ச்சைகள் பேசப்பட்டு வருவது தொடர்பாகப் பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணியுடன் விவாதிக்கத் தயார் என நடிகர் சிம்பு அறிவித்துள்ளார். இயக்குநர் வெங்கட் பிரபுவின் படத்தில் நடிகர் சிம்பு நடிக்க இருப்பதாக சில தினங்களுக்கு முன்னர் கூறப்பட்டு

’பாலிவுட் சிம்பு’ ரன்வீர் சிங்! #HBDRanveerSingh.. தீபிகாவுடன் கல்யாணம்…’பாலிவுட் சிம்பு’ ரன்வீர் சிங்! #HBDRanveerSingh.. தீபிகாவுடன் கல்யாணம்…

ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு லேட்டா வருவார், டேட்டிங் பிரியர் என ரன்வீர் மேல் ஆயிரம் குறைகளை வைத்தாலும், `ரன்வீர் சிங்கிள் டேக் ஆர்டிஸ்ட்பா!’ என்று கோலிவுட்டின் சிம்புவை நினைவுப்படுத்துகிறார், ரன்வீர். `அவங்க அப்பா எவ்ளோ பெரிய பணக்கார். பத்துக் கோடி ரூபாயைக் கொடுத்துதான்