Day: September 25, 2018

இந்திய கேப்டன் விராட் கோலிக்கு ‘கேல்ரத்னா’ விருது -ஜனாதிபதி வழங்கினார் .இந்திய கேப்டன் விராட் கோலிக்கு ‘கேல்ரத்னா’ விருது -ஜனாதிபதி வழங்கினார் .

விளையாட்டு துறையில் சிறந்து விளங்கும் வீரர்,வீராங்கனைகளுக்கு வருடந்தோறும் விருதுகள் வழங்கி சிறப்பித்து வருகிறது மத்திய அரசு .இதற்காக கமிட்டி அமைக்கப்பட்டு ,பரிசீலனை செய்யப்பட்டு விளையாட்டுத்துறை அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டது .அவர்கள் பரிசு பெறுபவர்களின் பட்டியலை வெளியிட்டிருந்தார்கள்.அதன்படி, வீரர்களுக்கு விருதுகள் இன்று ஜனாதிபதி கைகளால்

அம்மாவை பார்க்க அனுமதிக்கவில்லை – ஓபிஎஸ் குற்றச்சாட்டுஅம்மாவை பார்க்க அனுமதிக்கவில்லை – ஓபிஎஸ் குற்றச்சாட்டு

அப்போலோவில் இருந்த பொது மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை பார்க்க நிர்வாகம் அனுமதிக்கவில்லை என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் குற்றம்சாட்டியுள்ளார் . மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறப்பு குறித்த சர்ச்சைகள் அவ்வப்போது எழுந்துகொண்டிருக்கிறது .அது குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட விசாரணை

உயருகிறது பஸ் பாஸ் கட்டணம் ! மு.க.ஸ்டாலின் கண்டனம்உயருகிறது பஸ் பாஸ் கட்டணம் ! மு.க.ஸ்டாலின் கண்டனம்

பஸ் பாஸ் கட்டணத்தை மாதம் 1000 ரூபாயிலிருந்து 1300 ரூபாயாக உயர்த்த அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது ,அரசு போக்குவரத்து கழகத்தை லாபகரபாக இயக்க யோசிக்காத அரசு ,இப்படி செய்வதா என திராவிட முன்னேற்ற கழக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்

பெரிதாகிறது குட்கா ஊழல் ! கைது செய்யப்பட்ட அரசு அதிகாரி !பெரிதாகிறது குட்கா ஊழல் ! கைது செய்யப்பட்ட அரசு அதிகாரி !

தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாகிய குட்கா ஊழலில் , உணவு பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கடந்த 2016ஆம் ஆண்டு சென்னை அருகே உள்ள செங்குன்றத்தில் ஒரு குட்கா குடோனில் நடைபெற்ற சோதனையில் நிறைய ஆவணங்கள் சிக்கின.அதன் மூலம் அமைச்சர் விஜய பாஸ்கர்,டிஜிபி ராஜேந்திரன்

புதிய‌ பாடலால் வருத்தெடுக்கபட்ட பிரியா வாரியர் !புதிய‌ பாடலால் வருத்தெடுக்கபட்ட பிரியா வாரியர் !

தனது புருவம் மூலமாக “ஒரு ஆதார் லவ் ” படத்தின் டீசரில் இந்தியாவையே கட்டி இழுத்தவர் மலையாள நடிகை பிரியா வாரியர் .இப்போது அந்த படத்தின் இன்னொரு பாடலால் அதே இணையத்தால் இந்தியா முழுவதும் வறுத்தெடுக்கப்படுகிறார் . “ஒரு ஆதார் லவ்

முடிவுக்கு வந்தது கன்னட சூப்பர்ஸ்டார் ராஜ்குமார் கடத்தல் வழக்கு !!முடிவுக்கு வந்தது கன்னட சூப்பர்ஸ்டார் ராஜ்குமார் கடத்தல் வழக்கு !!

கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல் வழக்கில் 18 ஆண்டுகளுக்கு பிறகு இறுதி தீர்ப்பு வழங்ப்பட்டுள்ளது .இதில் குற்றம் சாட்டப்பட்ட 9 பேரை நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது . வீரப்பன் மற்றும் அவரது கூட்டாளிகளால், கடந்த 2000-ம் ஆண்டு ஜூலை 30-ம் தேதி,

நேரில் ஆஜராக உத்தரவிடும் அதிகாரம் நீதிமன்றத்துக்கு கிடையாது – ஆளுநரை சந்தித்த எச்.ராஜாநேரில் ஆஜராக உத்தரவிடும் அதிகாரம் நீதிமன்றத்துக்கு கிடையாது – ஆளுநரை சந்தித்த எச்.ராஜா

பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா காவல்துறை ,நீதிமன்றம் குறித்து அவதூறாக பேசிய வழக்கில்,அவரை நேரில் ஆஜராக உத்தரவிடும் அதிகாரம் நீதிபதி சி.டி.செல்வம் அமர்வுக்கு கிடையாது என அவரது தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார் . பாரதீய ஜனதா கட்சியின் தேசிய

முக்கிய கட்டத்தை எட்டியுள்ள ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி . வெல்லப்போவது யார் ??முக்கிய கட்டத்தை எட்டியுள்ள ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி . வெல்லப்போவது யார் ??

இந்தியா,பாகிஸ்தான் உள்ளிட்ட ஆறு நாடுகள் கலந்து கொண்ட ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது.இதில் நடைபெற்ற தகுதி சுற்று ஆட்டங்கள் மூலம் இந்தியா ,பாகிஸ்தான் , வங்கதேசம் , ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் “சூப்பர் 4”

ஹிட்டடித்த சிம்டாங்காரன்! விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம் ! #Sarkarஹிட்டடித்த சிம்டாங்காரன்! விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம் ! #Sarkar

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில்,ஏ.ஆர்.ரகுமான் இசையில்,முருகதாஸ் இயக்கத்தில் , தளபதி விஜய் நடிக்கும் “சர்கார் ” திரைப்படத்தின் முதல் பாடல் நேற்று வெளியிடப்பட்டது.மெர்சல் திரைப்படத்தின் பெரும் வெற்றிக்கு பிறகு விஜய் நடிக்கும் படம் சர்கார் .ரசிகர்களிடமும்,மக்களிடமும் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படத்தின்

ரபேல் ஊழல் ! நடந்தது என்ன ???ரபேல் ஊழல் ! நடந்தது என்ன ???

நாடே பரபரப்பாக பேசிக் கொண்டிருக்கும் ரபேல் ஊழல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது .பிரதமர் மோடி மீதும் ,மத்திய அரசு மீதும் எதிர்க்கட்சிகளும்,மக்களும் பெரும் எதிர்ப்பினை காட்டி வருகிறார்கள்.அப்படி என்னதான் நடந்தது இந்த ரபேல் விவகாரத்தில் ? விரிவாக பார்க்கலாம் . ஆசிய