Category: முதன்மை செய்திகள்

முதன்மை செய்திகள்

ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி !!ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி !!

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது. தினமும் ரூபாய் மதிப்பு சரிந்து கொண்டே வருகிறது. பல நடவடிக்கைகள் எடுத்தும் கூட இந்திய ரூபாய் மதிப்பில் எந்த மாற்றமும் கொண்டு வர முடியவில்லை.

ஊட்டிக்கு சுற்றுலா சென்ற சென்னையை சேர்ந்த 5 பேர் பலி !!ஊட்டிக்கு சுற்றுலா சென்ற சென்னையை சேர்ந்த 5 பேர் பலி !!

சென்னையிலிருந்து நீலகிரி மாவட்டத்தில் உள்ள மசினகுடி வனப்பகுதிக்கு சுற்றுலா சென்று காணாமல் போன 7 பேரில் 5 பேர் பலியாகினர் ,இருவர் உயிருடன் உள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் மிகவும் ஆபத்தான வனப்பகுதி மசினகுடி . விலங்குகள் சர்வசாதாரணமாக நடமாடும் ஒரு வனப்பகுதியாகும்.

கூவத்தூரில் எடுத்த வீடியோ ? வெளியிடுவாரா கருணாஸ் ??கூவத்தூரில் எடுத்த வீடியோ ? வெளியிடுவாரா கருணாஸ் ??

கூவத்தூரில் எம்எல்ஏக்கள் தங்கியிருந்த போது எடுக்கப்பட்ட வீடியோ கருணாஸிடம் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்நிலையில் ,கட்சி தாவல் தடை சட்டத்தில் ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது என்று கேட்டு கருணாஸ்க்கு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை தொடர்ந்து கருணாஸ் எம்.எல்.ஏ

தலைநகரில் தாக்கப்பட்ட விவசாயிகள் : காந்தி ஜெயந்தி சோகம் !!தலைநகரில் தாக்கப்பட்ட விவசாயிகள் : காந்தி ஜெயந்தி சோகம் !!

விவசாய கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி நோக்கி பேரணி சென்ற விவசாயிகள் மீது மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் தாக்கி விரட்டினர். இதில் விவசாயிகள் பலர் படுகாயமடைந்தனர். காந்தி ஜெயந்தி அன்று நடந்துள்ள இந்த சம்பவத்தால் நாடு முழுவதும்

தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் வேதாந்தா குழுமம் !தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் வேதாந்தா குழுமம் !

தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதிபெற்றுள்ளது வேதாந்தா நிறுவனம். மீண்டும் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டம் செயல்படவுள்ளது .இதற்கான வேலைகள் ரகசியமாக நடைபெற்றுவருகின்றன. நெடுவாசலில் பெரும் மக்கள் எதிர்ப்பிற்கு பிறகு கைவிடப்பட்ட இந்த திட்டம் ,தமிழகத்தில் வேறு மூன்று இடங்களுக்கு மாற்றப்படவுள்ளது.அதில்

`சென்னைக்கு புதிய விமான நிலையம்’ – முதல்வர் அறிவிப்பு!`சென்னைக்கு புதிய விமான நிலையம்’ – முதல்வர் அறிவிப்பு!

சென்னையில் நடந்த எம்ஜியார் நூற்றாண்டு நிறைவு விழாவில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி சென்னையில் புதிய விமான நிலையம் வரவுள்ளது. மேலும் முதல்வர் கூறுகையில் ” தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது.மின்வெட்டு இல்லை.தமிழகம் மின்மிகை மாநிலமாக

போக்குவரத்தை பாதித்த எம்ஜியார் நூற்றாண்டு விழா -ஆம்புலன்ஸ் தவிப்பு !போக்குவரத்தை பாதித்த எம்ஜியார் நூற்றாண்டு விழா -ஆம்புலன்ஸ் தவிப்பு !

எம்ஜிஆர் நூற்றாண்டு விழா சென்னையில் நடைபெற்றதால் போக்குவரத்து நெரிசல் நகரம் முழுவதும் அதிகரித்தது.தேனாம்பேட்டையில் ஆம்புலன்ஸ் ஒன்றும் சிக்கித் தவித்தது. சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் எம்ஜியார் நூற்றாண்டு விழா நேற்று நடைபெற்றது.இதனால் பல ஊர்களில் இருந்தும் அதிமுக தொண்டர்கள் சென்னைக்கு

இந்தியர்களை விரட்டும் அமெரிக்கா !!இந்தியர்களை விரட்டும் அமெரிக்கா !!

முறைப்படி விசா , வொர்க் பர்மிட், பாஸ்போர்ட் போன்ற சட்ட ரீதியிலான குடியிருப்பு அனுமதி இல்லாதவர்களை அமெரிக்கா தங்கள் நாட்டிலிருந்து வெளியேற்ற திட்டமிடடுள்ளது.இதற்காக அமெரிக்கா தனிப்படையும் அமைத்துள்ளது.அவர்கள் நாளை முதல் இப்பணியினை துடங்கவுள்ளனர். வெளிநாட்டில் போய் சம்பாதிக்க வேண்டும் என்று எண்ணம்

கதறிய அபிராமி ! கண்டுகொள்ளாத சுந்தரம் !கதறிய அபிராமி ! கண்டுகொள்ளாத சுந்தரம் !

இரு குழந்தைகளை கொன்று பரபரப்பாகிய கள்ளக்காதலர்கள் அபிராமியும் சுந்தரமும் நேற்று நீதிமன்றத்தில் நேருக்கு நேர் சந்தித்துக்கொண்டனர். சென்னையை அடுத்த குன்றத்தூரய் சேர்ந்தவர் அபிராமி. இவருக்கும் அவர் வீட்டின் அருகில் பிரியாணிக்கடையில் வேலைபார்க்கும் ஊழியருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது.அவருடன் வாழ நினைத்த அபிராமி, அதற்கு

கூவத்தூரில் நடந்தது பற்றி கூறட்டுமா ?? : முதல்வருக்கு கருணாஸ் மிரட்டல்!கூவத்தூரில் நடந்தது பற்றி கூறட்டுமா ?? : முதல்வருக்கு கருணாஸ் மிரட்டல்!

கூவத்தூரில் என்ன நடந்தது என்று உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முன் கூற தயார் என்று கருணாஸ் மறைமுகமாக முதல்வருக்கு மிரட்டல் விடுத்துள்ளார். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தியாகராயநகர் துணை போலீஸ் கமிஷனர் ஆகியோரை விமர்சித்த வழக்கில் முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் தலைவர்