Category: திரையுலகம்

திரையுலகம்

தன் சிஷ்யனை பாராட்டிய இயக்குனர் ஷங்கர்!…தன் சிஷ்யனை பாராட்டிய இயக்குனர் ஷங்கர்!…

சென்னை:-இயக்குனர் ஷங்கர் எப்போதும் இளைஞர்களுக்கு நல்ல மரியாதை கொடுப்பவர். இவர் சமீபத்தில் ‘தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும்’ திரைப்படத்தை பார்த்துள்ளார். படத்தை பார்த்து முடித்த கையோடு தன் டுவிட்டர் பக்கத்தில் இப்படம் தன்னை மிகவும் கவர்ந்ததாகவும், காமெடியுடன் பல தகவல்களை அளித்துள்ளது

உடல் உறுப்புகளை தானம் செய்த ‘பில்லா’ பட நாயகி!…உடல் உறுப்புகளை தானம் செய்த ‘பில்லா’ பட நாயகி!…

சென்னை:-பில்லா 2 படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் முன்னாள் இந்திய அழகி பார்வதி ஓமனகுட்டன். சமீபத்தில் ஹிந்தியில் வெளியான பீட்சா படத்திலும் நடித்துள்ளார். அண்மையில் பிறந்தநாள் கொண்டாடிய பார்வதி தனது உடல் உறுப்புகளை தானம் செய்வேன் என்று உறுதியளித்துள்ளார். இறந்த

புத்தாண்டில் ரசிகர்களுக்கு விருந்து வைக்கும் நடிகர் விஜய்!…புத்தாண்டில் ரசிகர்களுக்கு விருந்து வைக்கும் நடிகர் விஜய்!…

சென்னை:-சிம்புதேவன் இயக்கிவரும் ‘புலி’ படம் வேகமாக வளர்ந்து வருகிறது. இதில் விஜய்க்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன், ஹன்சிகா நடித்து வருகின்றனர். ஸ்ரீதேவி, சுதீப் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். இப்படம் ராஜா காலத்து கதை என்பதும், விஜய் இரண்டு மாறுபட்ட வேடங்களில் நடித்துவருவது

கடவுள் பாதி மிருகம் பாதி (2015) திரை விமர்சனம்…கடவுள் பாதி மிருகம் பாதி (2015) திரை விமர்சனம்…

ஒரு நாள் இரவில் சென்னையில் உள்ள மனநிலை மருத்துவமனையில் இருந்து காவலாளியை கொலை செய்து விட்டு தப்பித்து செல்கிறார் ராஜ். மருநாள் காலை அபிஷேக்-ஸ்வேதா காதல் ஜோடி ஊரை விட்டு ஐதராபாத்திற்கு செல்கிறார்கள். செல்லும் வழியில் ராஜ் லிப்ட் கேட்டு இவர்கள்

வசூலில் தனுஷை முந்திய நடிகர் சிவகார்த்திகேயன்!…வசூலில் தனுஷை முந்திய நடிகர் சிவகார்த்திகேயன்!…

சென்னை:-தமிழ் சினிமாவில் இன்று நடிகர் சிவகார்த்திகேயன் என்று ஒரு நடிகர் இருக்கிறார் என்றால் அதற்கு முக்கிய காரணம் தனுஷ் தான். ஆனால், அவரே இன்று தனுஷின் மார்க்கெட்டை பிடிக்கும் அளவிற்கு வளர்ந்து விட்டார். கடந்த மாதம் தனுஷ் நடிப்பில் வெளிவந்த அனேகன்

நெட்டில் வெளியான ஆபாச செல்ஃபி குறித்து பேசிய நடிகை ஸ்ரீ திவ்யா!…நெட்டில் வெளியான ஆபாச செல்ஃபி குறித்து பேசிய நடிகை ஸ்ரீ திவ்யா!…

சென்னை:-வருத்தப்படாத வாலிபர் சங்கம், காக்கிசட்டை என வரிசையாக ஹிட் கொடுத்து தமிழ் மக்களின் கனவு கன்னியாக வலம் வருபவர் நடிகை ஸ்ரீ திவ்யா. சில தினங்களுக்கு முன் இவரின் ஆபாசமான செல்ஃபி ஒன்று நெட்டில் உலா வந்தது. இது பற்றி அவர்

நடிகர் சூர்யா எடுத்த முடிவுவால் தயாரிப்பாளர்கள் அதிர்ச்சி!…நடிகர் சூர்யா எடுத்த முடிவுவால் தயாரிப்பாளர்கள் அதிர்ச்சி!…

சென்னை:-தமிழ் சினிமாவில் நடிகர்கள் விஜய், அஜித்திற்கு பிறகு அதிக ரசிகர்கள் வட்டத்தை வைத்திருப்பவர் நடிகர் சூர்யா. இவர் தற்போது மாஸ் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை வழக்கம் போல் ஸ்டுடியோ க்ரீன் தான் தயாரிக்கிறது. இதேபோல் இவர் அடுத்து நடிக்கும் 24

அகத்திணை (2015) திரை விமர்சனம்…அகத்திணை (2015) திரை விமர்சனம்…

ஊர் தலைவராக இருக்கும் நரேனுக்கு பெண் குழந்தை பிறக்கிறது. குழந்தை பிறந்தவுடனே இவரது மனைவி இறந்து விடுகிறார். மனைவியை இழந்த நரேன் இனி வாழும் வாழ்க்கை மகளுக்காக தான் என்று எண்ணி ஒவ்வொரு நொடியையும் தன் மகளுக்காக அர்ப்பணித்து வாழ்கிறார். வளர்ந்து

பிரபல நடிகை ஷில்பா ஷெட்டி மீது போலீசார் வழக்கு!…பிரபல நடிகை ஷில்பா ஷெட்டி மீது போலீசார் வழக்கு!…

மும்பை:-பிரபல இந்தி நடிகை ஷில்பா ஷெட்டி, மும்பையின் பாந்த்ரா பகுதியில் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் சார்பில் கொல்கத்தாவை சேர்ந்த எம்.கே. மீடியா நிறுவனத்திடம் இருந்து ரூ.9 கோடி பணத்தை அவர் பெற்றுக்கொண்டார். 2 ஆண்டுகளில் 10 தவணையாக

ரெய்னாவுக்கு கல்யாணம், சந்தோஷத்தில் நடிகை ஸ்ருதிஹாசன்!…ரெய்னாவுக்கு கல்யாணம், சந்தோஷத்தில் நடிகை ஸ்ருதிஹாசன்!…

சென்னை:-தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் கலக்கி வருபவர் நடிகை ஸ்ருதிஹாசன். சில மாதங்களுக்கு முன் இவர் பிரபல கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவை காதலிப்பதாக கூறப்பட்டது. இதை இருவரும் மறுத்தாலும், தொடர்ந்து வதந்திகள் வந்து கொண்டே தான் இருந்தது.