ரசிகர்களிடம் பல்பு வாங்கிய நடிகர் கார்த்தி!…ரசிகர்களிடம் பல்பு வாங்கிய நடிகர் கார்த்தி!…
சென்னை:-ரசிகர் மன்றம் வைக்காமலே வெற்றிகரமான ஹீரோவாக வலம் வந்தவர் சிவகுமார். தன் சுயலாபத்துக்காக மற்றவர்களை பயன்படுத்தக்கூடாது என்பதற்காக கடைசிவரை ரசிகர் மன்றம் வைக்க அனுமதி கொடுக்காதவர் சிவகுமார். அவரது மகனான சூர்யாவும் ஆரம்பத்தில் தன் அப்பாவைப்போலவே ரசிகர் மன்றம் வைக்காமல்தான் இருந்தார்.