Category: திரையுலகம்

திரையுலகம்

ரசிகர்களிடம் பல்பு வாங்கிய நடிகர் கார்த்தி!…ரசிகர்களிடம் பல்பு வாங்கிய நடிகர் கார்த்தி!…

சென்னை:-ரசிகர் மன்றம் வைக்காமலே வெற்றிகரமான ஹீரோவாக வலம் வந்தவர் சிவகுமார். தன் சுயலாபத்துக்காக மற்றவர்களை பயன்படுத்தக்கூடாது என்பதற்காக கடைசிவரை ரசிகர் மன்றம் வைக்க அனுமதி கொடுக்காதவர் சிவகுமார். அவரது மகனான சூர்யாவும் ஆரம்பத்தில் தன் அப்பாவைப்போலவே ரசிகர் மன்றம் வைக்காமல்தான் இருந்தார்.

பிரபல நடிகை ஜெயசுதாவுக்கு கொலை மிரட்டல்!…பிரபல நடிகை ஜெயசுதாவுக்கு கொலை மிரட்டல்!…

சென்னை:-தெலுங்கு நடிகர் சங்கத்துக்கு வருகிற 29–ந்தேதி தேர்தல் நடக்கிறது. இதில் தலைவர் பதவிக்கு நடிகை ஜெயசுதா, நடிகர் ராஜேந்திரபிரசாத் ஆகியோர் போட்டியிடுகின்றனர். ஏற்கனவே தலைவராக இருந்த நடிகர் முரளிமோகன் தற்போது போட்டியிடவில்லை. தெலுங்குதேசம் கட்சி சார்பில் அவர் எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டதால்

கமல்ஹாசனிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் அமீர்கான்!…கமல்ஹாசனிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் அமீர்கான்!…

சென்னை:-மும்பையில் இந்திய வர்த்தக மற்றும் தொழில் கூட்டமைப்பின் (எப்.ஐ.சி.சி.ஐ) நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன், இந்தி நடிகர் அமீர்கான் மற்றும் திரைப்பட இயக்குனர் ரமேஷ் சிப்பி ஆகியோர் தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் அமீர்கான் பேசும்போது, கமல் நடித்த ‘விஸ்வரூபம்’ படத்துக்கு 2013–ல் பிரச்சினைகள்

‘புலி’ படத்தின் பாடல்களை வாங்கிய முன்னணி நிறுவனம்!…‘புலி’ படத்தின் பாடல்களை வாங்கிய முன்னணி நிறுவனம்!…

சென்னை:-நடிகர் விஜய் நீண்ட இடைவேளைக்கு பிறகு புலி படத்தின் மூலம் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்துடன் இணைந்துள்ளார். இவர்கள் கூட்டணியில் இதற்கு முன் வெளிவந்த சச்சின், வில்லு ஆகிய படங்களின் பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. தற்போது இப்படத்தின் பாடல்

அனுஷ்காவை முத்தமிட்ட நடிகை தீபிகா படுகோன்!…அனுஷ்காவை முத்தமிட்ட நடிகை தீபிகா படுகோன்!…

மும்பை:-போட்டியும், பொறாமையும் நிறைந்த உலகம் திரையுலகம் என்பது அனைவருக்கும் தெரியும். அதிலும் மற்ற திரையுலகங்களை விட ஹிந்தித் திரையுலகில் போட்டி, பொறாமை அதிகமாகவே இருக்கும். நடிகைகளுக்குள் நட்பு என்பது இருக்கவே இருக்காது என்றும் சொல்வார்கள். ஆனாலும், இந்தக் காலத்தில் அது கொஞ்சம்

அட்லீ கூறியதில் நடிகர் விஜய்க்கு உடன்பாடில்லை!…அட்லீ கூறியதில் நடிகர் விஜய்க்கு உடன்பாடில்லை!…

சென்னை:-‘இளைய தளபதி’ நடிகர் விஜய் புலி படத்தை முடித்த கையோடு, அடுத்து அட்லீ இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படம் குறித்து சமீபத்தில் பல தகவல்கள் வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் தற்போது படத்தின் டைட்டில் குறித்து ஒரு தகவல் வெளிவந்துள்ளது. அட்லீ திரைக்கதையில் பிஸியாக

சந்தானத்தை டார்ச்சர் செய்த நடிகர் ஆர்யா!…சந்தானத்தை டார்ச்சர் செய்த நடிகர் ஆர்யா!…

சென்னை:-நடிகர்கள் ஆர்யா-சந்தானம் இருவரும் நல்ல நண்பர்கள் என்று அனைவருக்கும் தெரியும். தற்போது சந்தானம் ஹீரோவாக நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் நடந்து வருகிறது. இங்கு தான் ஆர்யா நடிக்கும் யட்சன் படப்பிடிப்பு நடக்க, அருகில் சந்தானம் இருப்பதை அறிந்து அவரை பார்க்க

இதற்கு ‘தல’ அஜித்தும் ஒரு காரணம்- மனம் திறந்த நடிகர் நகுல்!…இதற்கு ‘தல’ அஜித்தும் ஒரு காரணம்- மனம் திறந்த நடிகர் நகுல்!…

சென்னை:-பாய்ஸ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகர் நகுல். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும் படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. இந்நிலையில் இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில், எனக்கு வெள்ளை நிற ஸ்விப்ட்

டாப் தமிழ் நடிகர்களின் சம்பள பட்டியல் – ஒரு பார்வை!…டாப் தமிழ் நடிகர்களின் சம்பள பட்டியல் – ஒரு பார்வை!…

தமிழ் சினிமாவில் என்றும் பாக்ஸ் ஆபிஸ் கிங் என்றால் சூப்பர் ஸ்டார் ரஜினி மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் தான். இவர்களுக்கு பிறகு அந்த இடத்திற்கு சொந்தம் கொண்டாடுபவர்கள் விஜய், அஜித். இதை தொடர்ந்து தனுஷ், சிவகார்த்திகேயன், ஆர்யா, விஷால், விஜய்

நடிகர் விஜய் நடிக்கும் ‘புலி’ படத்தின் 5 ரகசியங்கள்!…நடிகர் விஜய் நடிக்கும் ‘புலி’ படத்தின் 5 ரகசியங்கள்!…

சென்னை:-‘கத்தி’ படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் விஜய் நடித்து வரும் படம் புலி. இப்படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது. படம் விஜய்பிறந்தநாளுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்பட எதிர்பார்ப்புக்கான 5 முக்கிய காரணங்கள்: 1. புலி படம் மிக